ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் Like

நான் எனது கையில் இருந்த மல்லிகை பூவை டேபிளின் மீது வைத்து விட்டு டவலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றேன். சரியாக அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளித்து விட்டு வெளியே வர அதற்குள்ளாக வித்யா சிகப்புக் கலர் பட்டுப் புடவை அணிந்து நான் வாங்கி வந்த மல்லிகைப் பூவை தலையில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“என்னங்க நீங்க நாளைக்கு முகூர்த்தத்துக்கு போட வச்சியிருந்த வேட்டி சட்டையை பேகில் எடுத்து வச்சிட்டேன். இப்போ சாயங்காலம் ரிசப்ஷனுக்கு போட வேண்டிய சூட் எல்லாம் பெட் மேலே இருக்கு. சீக்கிரமா ரெடியாயிட்டு வாங்க நான் போய் பூஜை ரூம்ல சாமி கும்பிட்டு கிட்டு இருக்கேன். அஞ்சு மணிக்குள்ள கிளம்பினாத்தான் ஆறரை மணிக்கு உள்ள ஓசூர் போக முடியும்.” சொல்லிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் ரூமை விட்டு வெளியே சென்றாள்.

நான் வேக வேகமாக சூட்டை மாட்டிக்கொண்டு கிளம்ப வித்யா பேசஞ்சர் சீட்டில் உட்கார்ந்து கொள்ள நான் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஓசூரில் இருந்த கல்யாண மண்டபத்தை நோக்கி ஓட்டத் தொடங்கினேன்.

வித்யா ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்து கொண்டு வர என தீவிரமாக “எதையோ பத்தி யோசிச்சிட்டே வர” அவளிடம் கேட்டேன்.

“அது எல்லாம் ஒன்னும் இல்லைங்க, நாம reception ஆரம்பிக்க எடுத்துக்கொள்ள போய்விட முடியுமா அப்படின்னு தான் யோசிச்சிட்டே வந்தேன்”

“இதுக்காகவா எதையோ பறிகொடுத்த மாதிரி யோசிச்சிட்டே வந்தே. கால் மணி நேரம் முன்னாடியே போய் எல்லாம் அதைப் பத்தி நீ ஒன்னும் கவலைப்படாதே”

மெலிதாக சிரித்தாள்.

“மாசத்துல எப்படியும் மூணு நாலு தடவ இந்தக் கோயில் அந்தக் கோயில் அப்படின்னு போயிடுறே. இதுல வீட்டுல வேற பூஜை பண்ணனுமா”

மீண்டும் மெலிதாக சிரித்தாள். வேறு ஒன்றும் பேசாமல் சில்க் போர்ட் தாண்டி ஓசூர் செல்லக்கூடிய மேம்பாலத்தில் வண்டியை விரைவாக ஓட்டினேன்.

“என்னங்க காலைல நாலரை மணி முகூர்த்தம் நீங்க பாட்டுக்கு வழக்கம்போல தூக்க மாத்திரை போட்டுட்டு தூங்கிடாதீங்க.”

“ஏன் நீ என்னை எழுப்பி விட மாட்டியா என்ன?”

“நீங்க மட்டும்தான் ஹோட்டலில் போய் தூங்க போறீங்க. நான் ராத்திரி முழுக்க மண்டபத்தில் தான் இருக்கப் போறேன். நிறைய சொந்தகாரங்க எல்லாம் இருப்பாங்க அப்படியே விட்டுவிட்டு போக முடியாது”

“சரி உன் இஷ்டம்.”

ஒரு வழியாக தேடிப்பிடித்து கல்யாண மண்டபத்தை அடைந்தோம். வெளியே சங்கர் weds அர்ச்சனா என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பெண்ணுடைய அப்பா அம்மா இருவரும் ஓடி வந்து வாங்க வாங்க இன்று எங்கள் இருவரையும் வரவேற்றனர். உள்ளே ஒரு இடத்தில் சங்கர் உடைய அம்மா இருக்க வித்யா என்னை அவரிடம் கூட்டிப் போனாள்.

“அப்பா இல்லாத புள்ளன்னு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து சும்மா பொறுக்கிதனமா ஊர் சுத்திட்டு இருந்த என் பையன் சங்கருக்கு ஒரு நல்ல வேலையும் கொடுத்து இப்ப கல்யாணமும் பண்ணி வைக்கிறீங்க, நீங்க மகாராசனா இருக்கணும்.” மனதார சங்கரின் அம்மா எங்கள் இருவரையும் வாழ்த்தினாள்.

“நான் எதுவும் செய்யல தனியாவே எல்லாத்தையும் செஞ்சது இவள் தான். பொண்ணோட அப்பா அம்மாவை கூட நான் இப்பத்தான் பார்த்தேன்” என்று என் மனைவி வித்யாவை காட்டினேன். சங்கர் உடைய அம்மா வித்யாவை ஆரத்தழுவிக் கொண்டாள்.

நாங்கள் அங்கிருந்து கிளம்பி மேடையை நோக்கி செல்ல அங்கே வரிசையாக நாற்காலிகளில் போடப்பட்டு இருக்கேன் மேடை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அங்கேயும் சங்கர் weds அர்ச்சனா என்று எழுதியிருந்தது. மேடையில் சங்கர் மட்டுமே ஒரு சாம்பல் நிற கோட் சூட்டில் நின்று கொண்டிருந்தான் எங்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டேன் கையசைத்தான்.

வித்யா அங்கே நின்றிருந்த மணமகளின் அம்மாவைப் பார்த்து மாப்பிள்ளை மட்டும் தான் நின்னுட்டு இருக்காரு பொண்ணு எங்கே” என்று கேட்டாள்.

“பியூட்டி பார்லரிலிருந்து இப்பதான் வந்தா, டிரஸ் மத்திய உடனே அழைச்சிட்டு வர்றேன்” சொல்லிவிட்டு மணப்பெண் அறையை நோக்கி சென்றாள்.

“என்னங்க நீங்க அப்படியே போயி மொத வரிசைல உட்காருங்க நான் போயி பெண்ணை ரெடியாகி கூட்டிட்டு வரேன் சொல்லிவிட்டு வித்யாவும் மணமகள் அறையை நோக்கி சென்றாள்.

அவள் போய் 15 நிமிடம் ஆகியும் மணப்பெண் வெளியே வரவே இல்லை, ஆனால் அதற்குள்ளாக மண்டபமே நிரம்பியிருந்தது. கொஞ்ச நேரத்தில் மணப்பெண் அறைக்கதவு திறக்க பெண்ணுடைய அம்மா என் மனைவி என்று சுற்றிலும் பெண்கள் படை சூழ மணப்பெண் அர்ச்சனா மேடைக்கு கொண்டு வரப்பட்டாள்.

மெரூன் கலரில் ghagra choli அணிந்து இருக்க வெண்ணை போன்ற அவளின் இடுப்பு கவர்ச்சியாக தெரிந்தது. முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த நான் இடுப்பை ரசித்துவிட்டு மேல்நோக்கி அவளுடைய குத்திக்கொண்டு நின்ற இளமை சதையை பார்க்க அடுத்த நொடியே எனது தடியில் ரத்தம் பாய பல வருடங்களுக்கு பிறகு எனது கம்பு வயாகராவே போடாமல் முழுதாக விரைத்துக்கொண்டது.

நல்ல வேலையாக வேட்டி சட்டை போடாமல் பேண்ட் சூட் போட்டு இருந்ததால் என்னுடைய தடியின் விரைப்பை ஓரளவுக்கு மறைக்க முடிந்தது. நான் எனது இருக்கையிலேயே கால் மேல் கால் போட்டு கொண்டு விரைத்ததடியை அப்படியே மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தேன்.

அதற்குள்ளாக மணமக்கள் இருவரையும் பார்த்து வாழ்த்து சொல்ல மேடைக்கு அருகே ஒரு பெரிய வரிசையே நின்று கொண்டிருந்தது.

என் மனைவி எனது அருகே வந்து உட்கார்ந்தாள் “சொல்லுங்க எப்ப போய் கிப்ட்டை கொடுக்கலாம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *