ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் End 10

நான் ஒன்றும் பேசவில்லை.

“எங்கே பொண்டாட்டி தான் ஓடுவான்னு நினைச்சேன். லாயர் கூட ஓடிட்டானா. உன்னோட பத்தினி என்னோட காலை பிடிச்சி கெஞ்சின உன்னை காப்பாத்த சொல்லி. பூளை பிடிச்சி கெஞ்ச சொன்னேன் அதையும் செஞ்சா.”

“உன்னை கூட பிறந்த தம்பி மாதிரி நெனச்சேன் டா. எனக்கு நல்ல பாடம் காத்துக்கொடுத்தட்ட“

“அண்ணனாவது தம்பியாவது, பணம் தாண்டா முக்கியம். என்ன வித்யாவை வச்சி நிறைய சம்பாரிச்சேன். அவ இல்லாட்டி என்ன ஒரு நித்யாவோ இல்லை நிவேதாவோ இல்லாமலா இருப்பாளுங்க”

அப்போது இன்ஸ்பெக்டர் என்னை உள்ளே கூட்டி போக குற்றவாளி கூண்டில் ஏற்ற பட்டேன். நீதிபதி கடைசி கட்டமாக சங்கரை கேட்க அவன் தன்னுடைய மனைவியை கொன்ற என்னை தூக்கில் போட வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டதில் அங்கே உட்கார்ந்து இருந்த பாதி பேர் அழுதுகொண்டு இருந்தனர்.

“நீங்க ஏதாச்சும் கடைசியா சொல்ல விரும்புறீங்களா” நீதிபதி என்னை பார்த்து கேட்டார்.

“ஐயா, உண்மையிலே நான் எந்த தப்பும் பண்ணலைனாலும் எவிடென்ஸ் எல்லாமே எனக்கு எதிரா தான் இருக்குன்னு தெரியும். ஊரே நான் கொலைகாரன்னு சொன்னாலும் என்னோட மனைவி என்னை நிரபராதின்னு நம்புறா, எனக்கு அந்த ஒண்ணே போதும். நீங்க எந்த தண்டனை கொடுத்தாலும் மனப்பூர்வமா ஏத்துக்க தயார்”

ஜட்ஜ் நான் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டு இருந்த போது கூட்டத்தில் சலசலப்பு கேட்க வித்யா உள்ளே நுழைந்தாள்.

“ஜட்ஜ் ஐயா, என்னை மன்னிக்கணும்” என்று முன்னே வந்த அவளை போலீஸ் அவளை நிறுத்தியது.

“தீர்ப்பு எழுதிட்டு இருக்கேன் மா, எதுவா இருந்தாலும் மேல்கோர்ட்டில் அப்பீல் பண்ணுங்க”

“என்னை கொன்னதுக்கா, தீர்ப்பு எழுதுறீங்க.” போட்டு இருந்த புர்காவை கழட்டி விட்டு முன்னாடி நின்றாள் அர்ச்சனா.

“அர்ச்சனா” என்று அவளின் அம்மா ஓடி வந்தாள். ஆஆஆ என்று அனைவருமே ஆச்சர்யத்தில் வாயை பிளந்தனர்.

“ஐயா, என்னோட புருஷன் இல்லை இந்த சங்கர் இவரோட கம்பெனில இருந்து பணத்தை ஏமாத்தியது அவனுக்கு தெரிஞ்சி போய் இவனும் இவங்க அம்மாவும் சேர்ந்து என்னை கடத்தி இவளோ நாளா அடைச்சு வச்சி நேத்து ஒரு துபாய் ஷேக் கிட்ட வித்துட்டு, பாலன் என்னை கடத்தி கொன்னதாக மாட்டிவிட்டாங்க” அர்ச்சனா நடந்தவற்றை சொன்னாள்.

“ஆமாம் அய்யா, இவளை வாங்குன ஷேக் கூட இப்போ சென்னை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க”

அவர் கோர்ட்டை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார், சங்கர் அவனின் அம்மா இருவரும் வெளியே விடப்படாமல் போலீஸ் ரூமில் அடைத்தனர். பக்கத்தில் இருந்த ரூமில் என்னை அடைக்க உள்ளே அர்ச்சனாவும் வித்யாவும் வந்தனர்.

“ஓஹ் மை காட்” மூவருமே ஒருவரை ஒருவர் மாற்றி கட்டிப்பிடித்து கொண்டோம்.

“அர்ச்சனா புர்காவை கழட்டின உடனே அவன் மூஞ்சி மாறினதை பார்த்தியா” என்றேன்.

“ஐயோ, வெரோனிகா வீடியோ எடுக்க சொன்னா மறந்துட்டேன்” அர்ச்சனா தலையில் கைவைத்தாள்.

“வெரோனிகாவை எப்படி உனக்கு தெரியும் அர்ச்சனா”

“அவ வந்து காப்பதுலேன்னா என்னோட சேர்ந்து வித்யா அக்காவும் அடிமையா ஆகி இருப்பா” சொல்லிக்கொண்டே வித்யாவிடம் போனை வாங்கி டயல் செய்து லவ்ட் ஸ்பீக்கரில் போட்டாள்.

“ஹெலோ வெரோனிகா. வீடியோ எடுக்க மறந்துட்டேன்”

“பரவாயில்ல அர்ச்சனா. எல்லா டிவி சேனல்லையும் இப்போ அது தான் மாறி மாறி ஓடிட்டு இருக்கு”

“தேங்க்ஸ் வெரோனிகா. நீங்க தான் கடைசில ஹெல்ப் பண்ணீங்கன்னு வித்யா சொன்னா”

“டோன்ட் மென்ஷன் இட் பாலன். நீங்க என் மேல இருக்க நம்பிக்கைல தானே வித்யாவை என்னை வந்து பார்க்க சொன்னீங்க. சரி எனக்கு ரெண்டு நாளா ட்ராவல் பண்ணத்திலே ரொம்ப டயர்ட் அதனாலே நான் இங்கேயே ரூம் எடுத்திட்டேன். நல்ல ஒரு தூக்கத்தை போடணும். பை பை நான் நேரில் வந்தா மீட் பண்ணுறேன்”

ஒரு மணி நேரத்தில் மீண்டும் கோர்ட் துவங்க சங்கர் மற்றும் அவனின் அம்மா இருவருக்கும் கேஸை திசைதிருப்ப முயன்றதற்கு 5 வருட கடுங்காவல் தண்டனை விதித்தார். மேலும் என்னிடம் பணமோசடி செய்த வழக்கு, அர்ச்சனாவை கடத்திய இரு வழக்கிலும் இருவரும் விசாரிக்க பட்டு தனிதனி தண்டனை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும் மெத்தன போக்கில் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் ஏதோ ஒரு சடலத்தை அர்ச்சனா என்று செர்டிபிகேட் கொடுத்த அரசாங்க டாக்டர் மீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடைசியாக ஒரு தப்பும் செய்யாத என்னை விடுதலை செய்தார்.

“வித்யா ஓடி வந்து என்னை கட்டி அனைத்து கொண்டாள்”

“சாரி நான் பாட்டுக்கு ஒழுங்கா உங்க கூட இருந்து இருந்தா உங்களுக்கு இந்த நிலைமையே வந்து இருக்காது”

“நானும் சாரி சொல்லிக்கிறேன் வித்யா. உன்னை கண்டுக்காம விட்டதால் தானே அப்படி பண்ணின”

சங்கருக்கு போலீசார் விலங்கு மாட்டி கொண்டு இருந்தனர்.

“காலையிலே கூட அவன் வித்யா போன என்ன அடுத்து ஒரு நித்யாவோ இல்லை நிவேதாவோ இருக்க மாட்டாளா அப்படின்னு திமிரா பேசிட்டு இருந்தான். இப்போ பாரு ஆயுசு முழுக்க கம்பி தான்”

வித்யாவின் முகமே இறுக்கமானது.

“என்னாச்சு வித்யா”

“ஹேய் பாலன்” என்று தோளை தட்டினான் சர்மா.

“போலீஸ்கிட்ட உன்னை பார்க்க எவளோ தடவை ரிக்வஸ்ட் பண்ணினேன் பாலா. வைப் அப்புறம் லாயர் மட்டும் தான் அல்லோவ் பண்ணுவேன்னு விடவே இல்லை”

“ஒரு நிமிசம்டா” என்று சொல்லிவிட்டு வித்யா பின்னாடி சென்றேன். வேக வேகமாக சங்கரை நோக்கி சென்ற அவள் “உனக்கு நித்யாவும் கிடையாது, நிவேதாவும் கிடையாதுடா பாஸ்டர்ட்” என்று சொல்லிவிட்டு அவன் காலிடுக்கில் ஒரு உதை விட்டு தன்னுடைய இடுப்பில் சொருகி வைத்து இருந்த பிஸ்டலை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *