ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் 7 22

இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்து “Mr. பாலசுப்ரமணியன் யு ஆர் அண்டர் அர்ரெஸ்ட்.” என்றார்

“வாட், எதுக்கு இன்ஸ்பெக்ட்டர்”

“உங்க PA அர்ச்சனாவை ரேப் பண்ணி கொலை பண்ணினத்துக்கு”

“ரேப்ப்பா என்ன உளறுறீங்க”

“Mr. பாலன் மைண்ட் யுவர் வார்ட்ஸ். நீங்க சொசைட்டில நல்ல பொசிஷன்ல இருக்க ஆளுங்கிறதாலே தான் இவளோ மரியாதையா பேசிட்டு இருக்கேன், இல்லைனா..”

“சாரி இன்ஸ்பெக்ட்டர் நானும் எமோஷனல் ஆகிட்டேன். அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு”

“முதல்ல அவங்க மிஸ்ஸிங் கம்பளைண்ட் வந்த்துச்சு அங்கே போய் விசாரிச்சதிலே வி ஹவ் ஸ்ட்ரோங் ரீசன் அண்ட் எவிடென்ஸ் டு பிலிவ் இட்ஸ் ரேப் அண்ட் மர்டர். அதுல நீங்க தான் எங்களோட ப்ரைம் சஸ்பெக்ட். நீங்களா ஒத்துழைத்து ஸ்டேஷன் வந்தீங்கன்னா நல்லா இருக்கும்”

“ஓகே இன்ஸ்பெக்ட்டர். ஐ ஹாவ் டன் நத்திங் ராங்” சொல்லிக்கொண்டே இருக்கும் போது வித்யா உள்ளே நுழைந்தாள்.

“இன்ஸ்பெக்டர் எதுக்கு இவரை கூட்டிட்டு போறீங்க.”

“மேடம், யாரோ இவரோட PA அர்ச்சனாவை காணோம். வி ஹவ் ஸ்ட்ரோங் ரீசன் அண்ட் எவிடென்ஸ் டு பிலிவ் இட்ஸ் ரேப் அண்ட் மர்டர் அதுக்கு தான் விசாரிக்க கூட்டி போறோம்”

“மிஸ்ஸிங் தானே நீங்களா எப்படி மர்டர், ரேப் அப்படின்னு முடிவு பண்ணலாம். அதுவும் பாலன் தான் பண்ணினார் அப்படின்னு” வித்யா அங்கேயே இன்ஸ்பெக்டரிடம் சண்டை ஆரம்பித்தாள்.

“வித்யா காம் டவ்ன். நான் ஒரு தப்பும் பண்ணல, நீ லாயரை கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு வா. லெட்ஸ் நாட் மேக் எ சீன் ஹியர்” வித்யாவிடம் சொல்லிவிட்டு நான் அமைதியாக இன்ஸ்பெக்டருடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றேன்.

அர்ச்சனாவிற்கு என்னவாகி இருக்கும் என்ற யோசனை மட்டும் தான் எனது மனதில் இருந்தது. ஜீப் கொஞ்ச நேரத்தில் ஸ்டேஷன் வந்தடைய, ஸ்டேஷன் வெளியே மீடியா முழுக்க நின்று கொண்டு இருக்க “இவனுங்களுக்கு யாருய்யா அதுக்குள்ள நியூஸ் கொடுத்தது” என்று என்னை உள்ளே கூட்டி கொண்டு சென்று ஒரு அறையில் உட்கார வைத்தார் இன்ஸ்பெக்ட்டர்.

அரை மணி நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். அங்கே இருந்த காமெராவில் ரெக்கார்ட் பட்டனை அழுத்திவிட்டு “சொல்லுங்க Mr. பாலன்” என்று சொல்லிக்கொண்டே எனக்கு எதிரே உட்கார்ந்தார்.

“என்ன சொல்ல இன்ஸ்பெக்டர். எனக்கு ஒண்ணுமே புரியல. நீங்க பாட்டுக்கு ரேப், மர்டர் அப்படின்னு சொல்லுறீங்க” இன்ஸ்பெக்டரை பார்த்து பரிதாபமாக கேட்டேன்.

“காலையிலே அர்ச்சனா வீட்டுல வேலை செய்றவங்க கிட்ட இருந்து ஒரு கால் அர்ச்சனா மிஸ்ஸிங் அப்படின்னு. அவங்க வீட்டுல போய் பார்த்தா அவங்க ரூம் முழுக்க ப்ளாட் அண்ட் ஸ்பெர்ம் ஸ்டைன். அவங்க போட்டு இருந்த டிரஸ் முழுக்க கிழிஞ்சி ரூம் முழுக்க சிதறி கிடந்திச்சி. இதை எல்லாம் வச்சி தான் ரேப்னு கனபார்ம் பண்ணினோம். வீட்டுல போஸ்ர்டு என்ட்ரி இல்லை அதனாலே அர்ச்சனாவுக்கு நல்லா தெரிஞ்ச யாரோ ஒரு ஆள் ரேப் பண்ணிட்டு அவங்க வெளில சொல்லிடுவாங்க அப்படின்னு மர்டர் பண்ணிட்டு எல்லாரையும் கன்ப்யூஸ் பண்ண பாடிய டிஸ்போஸ் பண்ணிட்டான் அப்படிங்கறது எங்களோட தியரி”

“….” ஒன்றும் பேசாமல் இன்ஸ்பெக்டரை பார்த்தேன்.

“என்ன அப்படி பாக்குறீங்க. இதே மாதிரி 10, 15 கேஸ் நானே பார்த்து இருக்கேன். கொஞ்ச பேரு பாடிய அப்படியே விட்டு போய்டுவாங்க. ரொம்ப ஸ்மார்ட்டான ஆளுங்க பாடிய டிஸ்போஸ் பண்ணிட்டு கன்ப்யூஸ் பண்ணிவிட பார்ப்பாங்க. நீங்க எப்படி?”

“வாட்? இது எல்லாம் நான் பண்ணி இருப்பேன்னு நினைக்குறீங்களா இன்ஸ்பெக்டர். ”

”நீங்க பண்ணலைனே நம்புறேன் பாலன். இப்போ நான் கேட்குறே கேள்விக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லுங்க”

“ஓகே இன்ஸ்பெக்டர், கேளுங்க”

“நீங்க நேத்து ராத்திரி எங்கே இருந்தீங்கனு சொல்ல முடியுமா”

“அது வந்து அது வந்து”

“உங்களோட PA வீட்டில ராத்திரி முழுக்க இருந்து இருக்கீங்க”

“….”

“ஆம் ஐ கரெக்ட், சொல்லுங்க Mr. பாலன்”

“…”

“நீங்க அர்ச்சனாவோட ஹாஸ்பேண்ட் சங்கரை திருப்பூர் அனுப்பிட்டு, அர்ச்சனா தனியா இருப்பாங்கனு தெரிஞ்சிகிட்டே நேத்து ராத்திரி 8 மணிகிட்ட போய் இருக்கீங்க”

“அது வந்து இன்ஸ்பெக்டர்…”

“…” என்னை வென்றுவிட்டது போல சிரித்தார்.

“போனேன் இன்ஸ்பெக்டர்”

“குட். நீங்க முன்னாடியே பிளான் பண்ணி காரை அவங்க வீட்டுல இருந்து 200 மீட்டர் தள்ளி பார்க் பண்ணிட்டு காலையில 6.45 தான் எடுத்து இருக்கீங்க. நீங்க பார்க் பண்ணது அப்புறம் வண்டிய எடுத்தது எல்லாம் பார்த்த எவிடென்ஸ் இருக்கு”

“கரெக்ட்”

“ராத்திரி முழுக்க அர்ச்சனா வீட்டுல தான் இருந்து இருக்கீங்க. ஆம் ஐ ரைட்”

“…” மீண்டும் மவுனம்.

“பேசுங்க Mr. பாலன், ஏன் எதுவுமே பேச மாட்டேங்குறீங்க. என்னோட தியரி சொல்லவா? உங்களுக்கு உங்க PA அர்ச்சனா மேல ஒரு கண்ணு, அதனாலே அவங்க ஹாஸ்பேண்டை பிளான் பண்ணி வேலைன்னு சொல்லி ஊரை விட்டு அனுப்பிட்டு ராத்திரி அவங்க வீட்டுக்கு போய் இருக்கீங்க. அவங்களை வற்புறுத்தி ரேப் பண்ணிட்டு அப்படியே விட்டா காலையிலே எங்க அவங்க வெளிய சொல்லிடுவாங்களோ அப்படின்னு பயத்துல அவங்கள கொன்னுட்டு பாடிய எங்கேயோ டிஸ்போஸ் பண்ணிடீங்க”

“புல் ஷீட் இன்ஸ்பெக்டர்”

“எல்லாத்துக்கும் என்கிட்ட எவிடென்ஸ் இருக்கு. நீங்க வண்டிய வண்டியை ராத்திரி பார்க் பண்ணிட்டு காலையில எடுத்ததை பார்த்த எவிடென்ஸ். ராத்திரி அர்ச்சனா வீட்டுக்குள்ள நீங்க போறதை பார்த்த பக்கத்து வீட்டு வேலைக்காரி, காலையிலே வீட்டை விட்டு கிளம்பியதை பார்த்த வாட்ச்மேன்.”

“எஸ் இன்ஸ்பெக்டர், ராத்திரி பூரா அங்கே தான் இருந்தேன். அதை நான் ஒத்துக்குறேன்”

“குட். எதுக்கு அங்கே போனீங்க”

“அது வந்து..”

“சொல்லுங்க”

“நான் எல்லா உண்மையும் சொல்லிடுறேன் இன்ஸ்பெக்டர்” என்று அர்ச்சனாவின் வீட்டிற்கு சென்ற உண்மையை சொல்லினேன்.

“சரி பாலன். அர்ச்சனா செக்ஸ் வச்சிக்க அவங்க கூட நீங்க மெசேஜ் அனுப்பியதா சொன்னீங்களே அது உங்க போன்ல இருக்கா”

“ஓஹ் எஸ்”

கான்ஸ்டபிள் இரண்டு போனை கொடுக்க இன்ஸ்பெக்டர் அதில் தேடி பார்த்துவிட்டு “இது தானே உங்க போன்” என்று கேட்டுவிட்டு போனை ஓபன் செய்து பார்த்துவிட்டு “எங்கே இருக்கு?” என்று என்னிடம் நீட்டினார்.

“நோ, இதுல தானே இருந்திச்சி”

“இது அர்ச்சனாவோட போன். அவங்க போன்லயும் எப்படி இல்லாம போகும்”
“யாரோ ரெண்டு பேரோட போன்ல இருந்தும் டெலீட் பண்ணி இருக்காங்க இன்ஸ்பெக்டர்”

“அவங்க கூட செக்ஸ் பண்ண போனேனேன்னு ஒத்துக்கிட்ட நீங்க அவங்கள ரேப் அண்ட் மர்டர் பண்ணிட்டு பாடியை எங்கே டிஸ்போஸ் பண்ணீங்கன்னு சொன்னா எல்லாருக்கும் வேலை ஈஸி”

“இன்ஸ்பெக்டர் நான் உண்மை எல்லாம் சொல்லிட்டேன்”

“நீங்க செக்ஸ் வச்சிக்க அர்ச்சனாவை கேட்டு அதுக்கு ஓத்துக்கிட்டு அவங்க வீட்டுக்கு கூப்பிடங்களாம், நீங்க அவங்க வீடு வரைக்கும் போய் செக்ஸ் பண்ணாம அவங்கள தாலாட்டி பாடி அவங்கள தூங்க வச்சிட்டு, ராத்திரி முழுக்க ஸ்டெ பண்ணிட்டு காலையிலே வருவீங்களாம். உங்களுக்கே இதை கேட்க சினிமாதனமா இல்லை பாலன்”

“…” ஒன்றுமே என்னால் பேச முடியவில்லை.

“சரி நீங்க சொன்னது எல்லாம் நம்பிட்டேன்னு வைங்க. இந்த ரெண்டு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க உங்களை நான் ரிலீஸ் பண்ணிடுறேன்.

அர்ச்சனா ரூம்ல அவங்க ரத்த கரையோட ஒரு கத்தி இருந்திச்சி அதுல இருக்க பிங்கர் பிரிண்ட் ஆதார் டேட்டாபேஸ் கூட மேட்ச் பண்ணி பார்த்தா உங்களோட பிரிண்ட் கூட மாட்ச் ஆச்சு.
அது மட்டும் இல்லாம ரூம் முழுக்க இருந்த செமன் கூட உங்க DNA கூட மேட்ச் ஆகி இருக்கு

இது எல்லாம் எப்படி வந்திச்சி சொல்லுங்க”

“தெரில இன்ஸ்பெக்டர். யாரோ என்னை பிளான் பண்ணி மாட்டி விட்டு இருக்காங்க”

இன்ஸ்பெக்டர் வேறொன்றும் பேசாமல் கமெராவை ஆப் செய்துவிட்டு அங்கே இருந்து வெளியே சென்று விட்டார். அன்று இரவு தான் வித்யாவும் லாயரும் என்னை பார்க்க வந்தனர்.

“மதியத்தில் இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இப்போ தான் பார்க்க விட்டாங்க” வித்யா ஓவென்று அழுதாள்.

“நான் எந்த தப்பும் பண்ணல வித்யா”

“எனக்கு தெரியும் பாலன்”

“ஆனா பாலன் போலீஸ் உங்களுக்கு எதிரா நிறைய ஸ்ட்ரோங் எவிடென்ஸ் வச்சி இருக்காங்க.” லாயர் என்னிடம் கவலையாக சொன்னார்.

“ஹ்ம்ம் என்னை யாரோ இல்லை இல்லை அந்த சங்கர் தான் பிளான் பண்ணி மாட்டி விட்டுட்டான்”

“அது மட்டும் இல்லாம லோக்கல் மீடியால ஆரம்பிச்சி, இப்போ நேஷனல் மீடியா, சோசியல் மீடியா முழுக்க இது தான் டாபிக். மீடூ குரூப், மாதர் சங்கம் எல்லாம் இந்த கேஸை உடனடியா விசாரிச்சு தண்டனை தரணும்னு போராட்டம் நடத்திட்டு இருக்காங்க”

“….” பேச வார்த்தைகள் வரவில்லை அதனால் தலையை மட்டும் ஆட்டினேன்.

“அநேகமாக இதை விசாரிக்க நாளைக்கே தனி கோர்ட் அறிவிக்க படலாம். என்னால முடிந்ததை ட்ரை பண்ணுறேன்” லாயர் சொல்லிவிட்டு கிளம்ப வித்யாவும் அழுது கொண்டே எழுந்தாள்.

“வித்யா, வெரோனிகா அப்படின்னு ஒரு பிரைவேட் டிடெக்டிவ் இருக்கா. அவ கிட்ட ஹெல்ப் கேளு. அவ தான் சங்கர் உன்னை சீக்ரட் கமெரா வச்சி எடுத்த வீடியோ எல்லாம் எடுத்து கொடுத்தா. அவ கிட்ட போய் ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேளு”.

வித்யா

பாலன் என்னிடம் சீக்ரட் காமெரா என்று சொன்னவுடன் தான் எனக்கு அந்த சீக்ரட் காமெர்க்களை பற்றி ஞாபகம் வந்தது. பாலன் வைத்த காமெராவை கண்டுபிடித்த உடன் அதை போல 3 கமெராவை வாங்கி அர்ச்சனா பர்த்டே பார்ட்டி போன போது அவளது பெட்ரூமில் வைத்தேன். அதில் பதிவான வீடியோயவை போட்டு பார்த்தாலே பாலன் நிரபராதி என்று நிரூபித்து விடலாம்.

“பாலன், நீங்க நிரபராதினு நிரூபிக்க போலீஸ் கிட்டயே ஆல்ரெடி எவிடென்ஸ் இருக்குன்னு நினைக்கிறன்.”

“என்ன வித்யா சொல்லுற”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *