ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 2 73

அவளது உள் பாவாடையை எடுத்து அவன் சுன்னி ஈரத்தை துடைத்தாள். உதடுகள் பொறுத்தி முத்தமிட்டாள். மெதுவாக வாயில் திணித்து சப்பினாள். அவள் இப்போது சுன்னி ஊம்பக் கற்றுக் கொண்டு விட்டாள். பல் படாமல்.. கடிக்காமல்.. ஆனால் நன்றாக வெறி ஏறும் அளவுக்கு தேறி விட்டாள். அதற்காக அவன் சில போர்ன் வீடியோக்களை அவளுக்கு காட்ட வேண்டியிருந்தது.. !!

அவன் சுன்னி நீண்டு நட்டுக் குத்தலாக நிற்க.. அவளை அப்படியே எழுப்பி.. அவன் சுன்னி மீது உட்கார வைத்தான். அவள் தொடைகளை அகட்டி வைத்து உட்கார்ந்து அவன் கடப்பாறையை தன் புண்டைக்குள் ஏற்றிக் கொண்டு முலைகள் அவன் முகத்தில் அடிக்க.. எம்பி எம்பி அடித்தாள். நள்ளிரவு தாண்டிய பின் உடல் களைத்து சுகந்தியின் வீட்டில் இருந்து தன் வீட்டுக்கு வந்தான் நிருதி.. !!

அடுத்த நாள் தாமதமாக எழுந்தாலும் வேலைக்குப் போய் விட்டான் நிருதி. நாள் முழுக்க அவனுக்கு சுகந்தி நினைவாகவே இருந்தது. அவள் அடுத்தவன் மனைவி என்றாலும் அவளை நினைப்பதே சுகமாக இருந்தது.

வேலை முடிந்து வந்தபின் சுகந்தி அவன் கண்களில் தென்படவில்லை. அவள் கணவன் வந்து விட்டானா இல்லையா என்று கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. அவளைப் பார்க்காமல் அவனுக்கு என்னவோ போல் இருந்தது. ஒருவேளை இப்போது தூங்குகிறாளோ என்று கூட நினைத்தான். அவள் வீட்டில் இருந்து எந்த சத்தமும் அவனுக்கு கேட்கவில்லை. அவன் துணிந்து அவள் வீட்டுக்கே போனான். கதவு லேசாக திறந்திருந்தது. கதவைத் தட்டத் தயங்கி..
“இருக்கீங்களா?” என்று குரல் கொடுத்தான்.

சுகந்தியின் கணவன் எட்டிப் பார்த்தான்.
“அட.. நீங்களா.. வாங்க தம்பி”
திக்கென்றானது நிருதிக்கு. அவசரப் பட்டு வந்து மாட்டிக் கொண்டோமோ.? இப்ப என்ன சொல்லி சமாளிக்கறது.?
“வந்துட்டிங்களா.. வண்டிக்கு போயிட்டு?” அவன் குரல் தடுமாறியது.
“வந்துட்டேன். வாங்க தம்பி.. உள்ள வாங்க” போதையில் இருந்தான். சரக்குடன் சேர்த்து கஞ்சாவும் அடித்திருந்தான். அவன் கண்கள் கோவைப் பழம்போல சிவப்பாக தெரிந்தது. அதைப் பார்க்கவே பயமாக இருந்தது.
“இ.. இல்ல.. பரவால்ல..”
“வாங்க தம்பி. நம்ம வீடுதான் வாங்க. உங்ககிட்ட வாங்கின பணத்தை நானே வந்து குடுக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டிங்க”
“பரவால்லிங்க. நான் பணத்துக்காக வரல”
“சரி வாங்க. உக்காந்து பேசலாம். நானே வந்து பேசலாம்னு நெனப்பேன். ஆனா நான் இத்தன வாய்ல ஊத்துற ஆள் பாருங்க.. அதான்.. வந்துட்டிங்க வாங்க..” அவன் வற்புறுத்தி அழைத்தான்.

சுகந்தி என்ன செய்கிறாள். ஆள் கண்ணிலேயே தென்படவில்லையே. அவள் கணவனிடம் எப்படி கேட்க முடியும்?
தயங்கி மெதுவாக உள்ளே போனான். தரையில் அவன் கண்ட காட்சியில்.. அவனது கண்கள் உறைந்தன.

‘அடிப் பாதகி.. நீயா இது.. ?? நீதானா இப்படி.. ??”

தரையில் இரண்டு ஆஃப் பாட்டில்கள் இருந்தன. அதில் ஒன்று காலி. இன்னொன்றில் பாதி இல்லை. அதன் அருகில் விரித்து வைத்த சிக்கன் பிரியாணி , சில்லி பொட்டலங்கள். எழும்புத் துண்டு, உணவுப் பருக்கைகள் தரை எல்லாம் சிதறிக் கிடந்தது.

படையல் வைக்கப் பட்டிருந்த அதன் முன்.. சுகந்தி முடியை அவிழ்த்துப் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

அவளது புடவைத் தலைப்பு அவள் மார்புகளை மூடவில்லை. இரு முலைகளுக்கு நடுவில் சுருண்டிருந்தது. ஜாக்கெட்டின் மேல் கொக்கியும் நடு கொக்கியும் போடாத அவளது கருத்த தனங்கள் பிதுங்கிக் கொண்டு வெளியே தெரிந்தன.

“ஹி ஹி.. வாங்க” நிருதியை நிமிர்ந்து பார்த்த அவள் கண்கள் போதையில் மிதந்து கொண்டிருந்தன.

ஒரு பக்கத்தில் குழந்தை எதையோ வாயில் போட்டு சப்பிக் கொண்டிருந்தது. பல் இல்லாத அதன் வாயில் இருந்து ஜல் ஒழுகிக் கொண்டிருந்தது.

1 Comment

  1. Super story

Comments are closed.