ஒரு நாள் கூத்து 302

“ம்ஹூம்..”

“ப்ளீஸ்ப்பா.. பெட்க்கு போயிடலாம்..!!”

“ம்ஹூம்.. அவ்வளவு பொறுமை இல்லை எனக்கு..!!”

“ஆஆஆஆஆஅ…!!!”

தரையில் விரித்திருந்த வெல்வெட் விரிப்பிலேயே, என்னை விரித்து.. என் மெல்லிய தேகத்தை வன்மையாக ஆக்கிரமித்தார். ஸ்ட்ரிப்டீஸ் ஆடி அவரை சீண்டிவிட்டது தவறோ என்று தோன்றியது. அங்கங்களை மறைத்து அவரை ஏங்கவிட்டது பிழைதான் என்று இப்போது புரிந்தது. கரும்பைப்போல் என்னை கசக்கிப் பிழிந்தார். தன் ஆண்மையின் கோபத்தை என் பெண்மையிடம் காட்டினார். எந்த மனைவியும் தன் கணவனிடம் எதிர்பார்க்கும் கோபம் அது..!! ஆட்டம் முடிந்து வெகு நேரம் ஆகியும், எழத்தொன்றாமல்.. தரையிலேயே தழுவிக் கொண்டு கிடந்தோம்..!!

அடுத்த நாள் பகல் பொழுதும் சுகமாகவே கழிந்தது. பேரிஜம் லேக், பிரயன்ட் பார்க், குறிஞ்சி ஆண்டவர் கோயில், செண்பகனூர் ம்யூசியம், வெள்ளி அருவி என பல இடங்கள் சுற்றினோம். மாலை பார்க்கில் இருந்து வெளிப்பட்டபோது இருட்டியிருந்தது. அருகிலேயே எங்காவது சாப்பிடலாம் என்று சொன்ன அசோக்கை, நான்தான் ரிசார்ட் சென்று சாப்பிடலாம் என்று கன்வின்ஸ் செய்தேன்.

ரிசார்ட்டை ஒட்டியே இருந்த ஓப்பன் கார்டன் ரெஸ்டாரன்ட் அது. உள்ளே நுழைந்து காலியாய் இருந்த டேபிள் ஒன்றில் எதிர் எதிரே அமர்ந்து கொண்டோம். ஆர்டர் எடுக்க அந்த இளம்பெண் வந்து நின்றாள். ஆர்டர் செய்தோம். அவள் பத்து நிமிடம் வெயிட் செய்யுமாறு சொல்லிவிட்டு நகர, இவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் சில வினாடிகள் கழித்துதான் அதை கவனித்தேன். கவனித்ததும் பட்டென கடுப்பானேன். டேபிளில் இருந்த ஃபோர்க்கை எடுத்து அவருடைய கையில் குத்தினேன்.

“ஆஆஆஆஆ.. ஏண்டி..?” அவர் கத்தினார்.

“பின்ன.. அங்க என்ன பார்வை..?”

“ஏன்.. பாக்ககூடாதா..? நல்லா இருந்தது.. பாத்தேன்..!!”

“இருக்கும் இருக்கும்.. நல்லா இருக்கும்..!! ஒரு பத்து நாள் பட்டினியா போட்டா.. நல்லாஆஆஆ இருக்கும்..??”

“ஐயையோ.. பத்து நாளா..? அதெல்லாம் நம்மால முடியாதும்மா..!!”

“உங்களலாம் அப்டித்தான் பண்ணனும்..!! காத்ரீனா காய்ஃப்.. டெமி மூர்.. டேபிள் தொடைக்கிறவன்னு ஒருத்தியை விட்டு வைக்கிறதில்லை..!! சைட் அடிக்கிற கண்ணை அப்டியே நோண்டணும்..!!”

ஹேய்.. ஸாரிம்மா.. ஸாரி.. ஸாரி.. ஸாரி..!! கோவிச்சுக்காத.. இனிமே இப்டிலாம் பண்ண மாட்டேன்.. சரியா..?”

“ம்ம்ம்.. அந்த பயம்..!! அப்டி என்ன நல்லா இருக்குன்னு அவ போனதுக்கு அப்புறமும் அப்டி பாத்துட்டு இருக்கீங்க..?”

“அவ போறதுதான் நல்லா இருந்தது பவி..”

“போறதா..?” நான் புரியாமல் நெற்றி சுருக்கினேன்.

“ம்ம்ம்..!! அவ போறப்போ.. பின்னாடி ஆடுது பவி.. நல்லாருந்தது..!!” அவர் சொன்னதை கேட்டு நான் உக்கிரமானேன்.

“என்னது…??????” என்று நான் முறைக்க,

“ஆனா.. நேத்து நீ ஆட்டுன அளவுக்கு நல்லா இல்லை..!!” அவர் குறும்பாக சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான் பட்டென வெட்கத்தில் முகம் சிவந்தேன்.

“ச்சீய்ய்ய்..!!!” என்று நாணத்துடன் தலையை குனிந்து கொண்டேன்.

ஆர்டர் செய்த ஐட்டங்கள் வந்து சேர்ந்தன. பட்டர் நாண்.. பேபிகார்ன் கேப்சிகம் மசாலா.. தந்தூரி பன்னீர்..!! பொதுவாக எதோ பேசிக்கொண்டே, பொறுமையாக சாப்பிட ஆரம்பித்தோம். நான் முதலில் நாணை பேபிகார்ன் மசாலாவில் நனைத்து சாப்பிட்டேன். பாதி நாண் சாப்பிட்டுவிட்டு, தந்தூரி பன்னீரில் ஒரு துண்டை எடுத்து என் வாயில் போட்டபோது, ‘ஹாய்…. அசோக்…!!!!!!!!!!!’ என்று அலறிக்கொண்டே ஓடி வந்த அந்த பெண், அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு, அவருடைய தோளில் கை போட்டாள்..!! அவ்வளவுதான்..!! அதைப் பார்த்த எனக்கு.. ஜிவ்வென்று ஒரு பொசஸிவ் ரத்தம் உடனடியாய் உற்பத்தி ஆகி, உடலெங்கும் தறி கேட்டு ஓட ஆரம்பித்தது..!!

“ஹே..ஹேய்… லா..லாவண்யா…!! எப்படி இருக்க..?” என இப்போது அசோக்கும் ஆச்சரியப்பட்டார்.

“நான் நல்லாருக்கேன்பா.. நீ எப்படி இருக்க..?”

“ம்ம்.. ஐ’ம் குட்..!! அ..அப்புறம்.. நீ.. நீ.. எப்டி இங்க..?” அவர் திக்கி திணறி கேட்டார்.

“என்னது..??? அதை நான் கேக்கணும்..!!!”

“என்ன சொல்ற..?”

“ஆமாம்..!!! நீ உக்காந்திருக்குற இந்த சேர்.. இந்த டேபிள்.. ப்ளேட்.. நீ கைல வச்சிருக்குற அந்த ஸ்பூன் மொதக்கொண்டு.. எல்லாம் என்னோட ப்ராப்பர்ட்டி..!!” அவள் பெருமையாக சொன்னாள்.

“லா..லாவண்யா.. அ..அப்போ..”

“எஸ்.. இந்த ரெஸ்டாரன்ட்.. ரிசார்ட்.. எல்லாத்துக்கும் நான்தான்பா ஓனர்.!! அப்பா பாத்துட்டு இருந்தார்.. இப்போ ரெண்டு வருஷமா நான்தான் மேனேஜ் பண்ணிட்டு இருக்குறேன்..!!”

“வாவ்…!! ஐ கான்’ட் பிலீவ் திஸ்..!!”

“ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஓகே.. இப்போ சொல்லு..!! நீ எப்டி இங்க..?”

“அ…அது…” என்று திணறிய அசோக், பட்டென ஞாபகம் வந்தவராய் என் பக்கம் திரும்பி கை நீட்டினார்.

“இ..இது.. இது என் வொய்ஃப் பவித்ரா..!!”

“ஓ..!! ஹனிமூனா..?”

அவள் பட்டென புரிந்து கொண்டாள். அதுமட்டுமல்ல.. அதுவரை அவருடைய தோள் மீது கிடந்த அவளுடைய கையும் இப்போது மெல்ல மெல்ல கீழே நழுவியது. ஆனால் இன்னும் அவரை நெருக்கியடித்துக்கொண்டுதான் அமர்ந்திருந்தாள்.