அவ்வளவு தான் முழு ஷூட்டிங் முடிந்து விடும். எடுத்த ஷாட் எல்லாம் சேர்ந்து ஒரு 40 அல்லது 50 நிமிடம் வரும். அதை வெட்டி ஒட்டி, டப்பிங் பேசி, சவுண்ட் மிக்ஸ் செய்து ஒரு 10, 15 நிமிடத்துக்குள் வரும்படி செய்தால் போதும்.
நாளையுடன் அக்கா நடிக்க வேண்டியது முடிந்து விடும், டப்பிங் அதன் பின்னர் கொஞ்சம் நாள் கழித்து ஒரு மணி நேரம் இருந்தால் போதும். பெரும்பாலான நடிகைகளின் குரல் கேவலமாக இருக்கும், அல்லது தமிழ் வராது எனவே டப்பிங் வேறு யாரோ தான், அக்கா குரல் நன்றாக இருப்பதால் அக்காவே பேசலாம். நல்லபடியாக தோணியது.
குமாரிடம் சாட்டில் கேட்டேன்.
“எப்படிடா ஷூட் போச்சு?”
“சூப்பர் அண்ணே, அருமையா போச்சு, அதிலேயும் அந்த ஹீரோயின் அனிதா இருக்காளே செம அண்ணே, என்ன performance, என்னா ஆக்டிங், என்னா கோ ஆபரேஷன், மெரண்டுட்டென். பையன் தான் என் கிட்ட க்ளோஸ் ஆ சீன் வைன்னான், அவ கிட்ட போனால் நடுங்குறான், கட்டிப் பிடிக்கிற மாதிரி ஒரு சீன் வேணும்னே சொதப்பி ஏழு தரம் எடுத்தோம் அண்ணே”
“ஏழு தரமா?” அக்கா இதை ஏதும் சொல்ல வில்லை.
“ஆமாம் அண்ணே, இன்னொரு சீன், பார்க்குல மடியில உக்கார வெச்சு கன்னத்தில் கிஸ் பண்ணிட்டே கட்டிப் பிடிச்சு கிட்டு எதோ பேசுற மாதிரி சீன், வசனம் கூட இல்லை, சும்மா எதையோ இயல்பா பேசுடா சொன்னால் எவ்ளோ சொதப்புனான், அந்த பொண்ணு நல்லா கூலா நடிக்குது, இவன் படுத்தி எடுத்திட்டான்”
“ஓ” என்றேன் கொஞ்சம் அசௌகரியம் உணர்ந்தேன். அதன் பின்னர் எதோ பேசியபடி சாட்டை முடித்தோம்.
அடுத்த நாள் காலையில் அக்கா ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டீ ஷர்ட் டில் இருந்தாள், அக்கா குனிந்து ஹீல்சை மாட்டும்போது பார்த்தேன், அந்த இறுக்கமான உடலை ஒட்டிய ஜீன்ஸ் ஆடையில் அக்காவின் பின்னழகு நன்கு தெரிந்தது. நான் பார்வையை மாற்றினேன், “வரேன்” என்றபடி அக்கா கிளம்பினாள்.
எனக்கு தான் அக்கா கிளம்பியதும் சற்று எதோ ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது.
அக்கா கிளம்பியதும் சற்று எதோ ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. கூடவே அக்காவின் பின்னழகு கண்ணிலேயே இருந்தது.
அக்கா இன்று போன் செய்யவே இல்லை காலை முழுக்க, மதியம் லஞ்ச் டைமில் செய்வாள் என எதிர்பார்த்தேன். அப்போதும் இல்லை. நானே ஒரு இரண்டு மணிக்கு போன் செய்தேன். எடுக்க வில்லை, பின் மீண்டும் ஒரு பத்து நிமிடம் கழித்து திரும்ப அப்போதும் போன் எடுக்க வில்லை. எனக்கு கொஞ்சம் யோசனையாக இருக்க மீண்டும் சற்று நேரம் கழித்து செய்தாலும் அவள் எடுக்கவில்லை.
இரண்டரை மணிக்கு திரும்ப அழைத்தேன், எடுத்தாள். “சொல்லுடா”
“இல்ல அக்கா, சும்மா தான் பண்ணினேன், ஷூட் எப்படி போகுது, லஞ்ச் ஆச்சா?”
“நல்லா போகுது டா, இப்போ தான் லஞ்ச் முடிச்சோம், காலைல பீச் ஷாட் லாம் முடிஞ்சது, இனி கொஞ்சம் ரோட் சீன்ஸ், பைக் சீன், அப்புறம் கோயில் சீன் அவ்ளோ தான் முடிஞ்சுது, ஒரு 5, 5.30 க்கு க்ளோஸ்”
அவள் பேசிக் கொண்டு இருக்கும் போது பின்னால் குரல் கேட்டது “அனி, ரெடி யா” என குரல் கேட்டது, குமார் இல்லை வேறு யாரோ, எனக்கு அந்த பசங்களில் குமார் குரல் மட்டும் தான் நன்கு தெரியும், ஹீரோ, ஃபர்ஸ்ட் இயர் பையன் தெரியும் என்றாலும் அவன் அதிகம் பழக்கம் இல்லை, எங்கு பார்த்தாலும் சீனியர் என்கிற மரியாதையோடு விஷ் செய்வான். கூட நான் குறும்படம் எடுப்பது, வெற்றி மாதிரி இயக்குனர் பரிச்சயம் எல்லாம் சேர்ந்து எப்போதும் என்னை கொஞ்சம் பெரிய ஆளைப் போல தான் பார்ப்பார்கள், மரியாதை செய்வார்கள் அவன் செட் பசங்கள் எல்லோரும்.
அக்காவிடம் பேசியவன் யார் என தெரிய வில்லை, அவன் அக்காவை அனி என அழைத்தது மிக உறுத்தலாக இருந்தது.
“ஒரு டூ மினிட்ஸ்” என்றாள் அக்கா அவனிடம்.
“ஓகே, குமார் கொஞ்சம் டச் அப் பண்ணிக்க சொன்னாரு, பத்து நிமிசத்தில அடுத்த ஷாட், நீ பேசு, நான் டச் அப் பண்றேன்” என்றான் அவன்.
“நீ சொல்லுடா” என்றாள் அக்கா என்னிடம்.
நான் சற்று சங்கடமாக உணர்ந்தேன். “அக்கா, நீ வேலை இருந்தா பாரு, நான் அப்புறம்” அக்கா குறுக்கிட்டாள்.
“இல்லை அடுத்த ஷாட் 10, 15 நிமிசம் ஆகும், பேசலாம்” என்றாள். நான் என்ன பேச என்று விழித்தேன்.
“சாப்பாடு ஆச்சா” என்றாள் அக்கா.
“உம், ஆச்சு” என்றேன், “அம்மா எங்கே?” “இல்ல, காலைல வெளியே போனாங்க, இன்னும் வரல” என நான் சொல்லிக் கொண்டு இருக்கும் போது குரல் கேட்டது “அனி, கைய கொஞ்சம் தூக்கு!”
“அக்கா, நாம ஈவ்னிங் பார்க்கலாம்” என சொன்னேன், அக்காவும் சரியென்று போன் கட் செய்தாள்.
லேசான தலைவலி போல உணர்ந்தேன், எதையும் யோசிக்க கஷ்டமாக இருந்தது, அப்படியே சென்று எப்படியோ முயற்சி செய்து தூங்கிப் போனேன்.
திரும்ப விழிக்கையில் மணி ஆறரை காட்டியது, ரீஃபிரஷ் செய்து வெளியே வந்தேன், அம்மா இருந்தாள், எப்போது வந்தாள் என தெரியாது, நானும் கேட்க வில்லை, அம்மா என்னைப் பார்த்ததும் “காபி” என கேட்க தலை அசைத்தேன். அப்போது தான் அம்மாவிடம் நன்கு தனிப்பட பேசி வெகு நாட்கள் ஆனதை உணர்ந்தேன். கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தேன். ஏனோ ஒரு வித அந்நியத் தனம் உணர முடிந்தது.
