சரி ட்ரீட் எங்க.எனக்கு டிரஸ்வ வேணும்.
ம்ம்ம் சரி வாங்கலாம்.ஈவினிங் போகலாம் சரியா.
ஓகே.
பின் இருவரும் டிரஸ் எடுக்க சென்றனர்.அங்கு சக்திக்கு சுடியும் அம்மாவுக்கு சேலையும் எடுத்துவிட்டு பில் கொடுக்க கார்டை எடுக்கும்போது ராஜி என்று ஒரு குரல் கேட்டது.குரல வந்த திசை நோக்கி இருவரும் திரும்ப அங்கு ரமேஷ் நின்று கொண்டிருந்தான்………
பின் இருவரும் டிரஸ் எடுக்க சென்றனர்.அங்கு சக்திக்கு சுடியும் அம்மாவுக்கு சேலையும் எடுத்துவிட்டு பில் கொடுக்க கார்டை எடுக்கும்போது ராஜி என்று ஒரு குரல் கேட்டது.குரல வந்த திசை நோக்கி இருவரும் திரும்ப அங்கு ரமேஷ் நின்று கொண்டிருந்தான்..
ரமேஷை பார்த்த ராஜிக்கு ஏனோ வார்த்தைகள் வரவில்லை.கண்ணீர் மட்டும் தான் வந்தது.முடிந்தவரை உதட்டை கடித்து கண்ணீரை அடக்கி கொண்டாள்.சூழ்நிலையை இயல்பாக்க முடிந்தவரை போராடினாள்.
ரமேஷை கண்ட சக்திக்கு எரிச்சலாக வந்தது.இந்த சனியன் எதுக்கு இப்ப என்ட்ரி ஆகுது என்று அக்காவிடம் வாய்விட்டு சொல்லிவிட்டாள்.
ரமேஷ் ராஜியிடம் வந்து எப்படி இருக்க ராஜி.கண்டிப்பா நல்லா இருப்ப என்றான்.
அதான் நீயே சொல்லிட்டியே.நல்லா இருப்பன்னு.நீ எப்படி இருக்க ரமேஷ்.
ஹ்ம்ம் ரொம்ப நல்லா இருக்கேன்.ஹாஸ்பேண்ட் எங்க ராஜி.
அவள் அருகில் இருந்த சக்தியை பார்க்க சக்தி ரௌத்திரமாக முறைத்து கொண்டிருந்தாள்.
ஓ சாரி.எப்படி இருக்க சக்தி.
நல்லா இருக்கேன் என்று வேண்டா வெறுப்பாக பதில் சொல்லிவிட்டு அக்கா டைம் ஆகிடுச்சு.அம்மா வேற கால் பண்ணிட்டு இருக்காங்க.போகலாமா
ஹே ஹே ரிலாக்ஸ்.நான் பேசினது சக்திக்கு பிடிக்கலன்னு நினைக்கிறன்.ஓகே நான் கிளம்புறேன்.ஒன் செக்.இது என்னோட கார்டு.உனக்கு எப்ப எந்த ஹெல்ப் வேணுனாலும் எனக்கு கால் பண்ணலாம்.ஒரு பிரெண்டா.பாய்.
பின் இருவரும் பில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது அக்கா நீ ஏன் அவன்கிட்ட பேசுற.அவனும் அவன் பிரெஞ்சும்.இதுல கார்டு வேற.கொடு அதை என்று அதை கிழித்து குப்பையில் எறிந்தாள்.
சக்தியின் இந்த செய்கை ராஜிக்கு சிரிப்பை வரவைத்தாலும் அவள் பேசாமல் அவலுடன் நடந்து சென்றாள்.
ராஜியை பொறுத்தவரை ரமேஷ் என்ற ஒருகதை அவளுடைய வாழ்க்கையில் முடிந்துவிட்டது.அது மீண்டும் எந்த சலனத்தையும் அவளிடம் ஏற்படுத்த போவதில்லை.
அவளின் மனதை அறிந்தவளாக அக்கா உனக்கும் அவன் மேல கோவம்தானே.அதான் நான் கார்டை கிழிச்சி எரியும் போது நீ பேசாம இருந்த.
பதிலுக்கு சிரித்துவிட்டு ஆமா என்று மட்டும் கூறினாள்.அதற்குமேல் ராஜியிடம் ரமேஷை பற்றி பேசி அக்காவை கஷ்டப்படுத்தாமல் அமைதியாக இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
[11/21, 9:00 PM] ��karthi��: வீட்டிற்கு வந்த ராஜிக்கு ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது.எந்த காரணத்தை கொண்டும் சக்தி சொன்னது போல் கார்த்திக்கிடம் நடந்துவிடக்கூடாது என்று.அவள் மனதில் கார்த்திக் நம்பவச்சி ஏமாத்திட்டான்.அதுமட்டுமே அவளுக்கு அசரீரி போல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இங்கோ கார்த்திக் தினமும் காலை சித்தி தரும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வேளைக்கு சென்றால் ஈவினிங் வரைக்கும் வேளையிலே கவனத்தை திருப்பினான்.ராஜியின்ன் நினைவுகள் வராதவாறு பார்த்துக்கொண்டான்.
வீட்டில் தனிமையில் டைரியின் உதவியுடன் ராஜியை காதலித்தான்.
இதோ சன்டே யும் வந்துவிட்டது.முந்தின நாளே அம்மாவிடம் கார்த்திக்கை விட்டுட்டு என்னால இங்க இருக்க முடியல.அதனால நாளைக்கு நான் ஊருக்கு போறேன் என்று அம்மாவிடம் சம்மதம் வாங்கினாள் ராஜி.
கார்த்திக்கை வரச்சொல்லி அவன்கூட போக சொன்னாள் தாய்.ஆனால் சஸ்பென்சாக இருக்கணும் என்று சொல்லி மறுத்துவிட்டாள்.
சக்தியிடமும் அதையே சொல்லி அவளையும் நம்ப வைத்தாள்.பின் பஸ்சில் சென்றால் புகுந்த வீட்டை நோக்கி.
வீட்டில் இருந்த கார்த்திக் சைட் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு இன்று வீட்டில் சமைக்கலாம்.ரிலாக்ஸா இருக்கும்.என்று என்னி மகேஷையும்டீ துணைக்கு அழைத்தான்.
பிரியாணி செய்யலாம் என்று முடிவு செய்து அதற்கான வேளைகளில் இறங்கினர்.
சரியாக எல்லாம் செய்து முடித்து கேஸை ஆப் செய்யும் நேரம் காலிங் பெல் அடித்தது.யாரென்று பார்க்க கார்த்திக் செல்லும் முன் இருன்னே நான் பார்க்குறேன் என்று மகேஷ் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அங்கு ராஜி நிற்பதை பார்த்த மகேஷ்.மைனி நீங்களா என்றான்.
ஷ்ஷ்ஷ்ஷ் என்று உதட்டின் மேல் கைவைத்து சஸ்பென்ஸ் என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
[11/21, 9:40 PM] ��karthi��: ம்ம் சரி மைனி.நடத்துங்க.நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அண்ணா நான் கிளம்புறேன் என்றான்.
யாருடா வெளில.