மேடம் 7 219

‘ஹாய் சிவா. ம்ம். ஒரு வழியா நான்தான் உனக்கு போன் பண்ணிருக்கேன். சார் ரொம்பத்தான் பிகு பண்றீங்க.’
‘இல்ல மேடம். நானே பண்ணலாம்னுதான் இருந்தேன். அதுக்குள்ள நீங்க பண்ணிட்டீங்க.’
‘சரி சரி அத விடு. வீட்டுக்குப் போறதுக்கு முன்னால வீட்டுக்கு வா. உன்கிட்ட பேசணும்.’
‘என்ன பேசனும்? ‘
‘ஒன்னுமில்ல. சும்மாதான். உன்கிட்ட பேசனும் போல இருக்கு. முடிஞ்சா வா. வொர்க் இருந்தா பரவாயில்ல. நீ அதைக் கவனி.’
அடுத்த அரை மணிக்குள் மாலதி வீட்டு காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்தேன்.
ஆர்த்திதான் கதவைத் திறந்தாள்.
‘வாங்க அங்கிள். ரொம்ப நாளா உங்களை காணோம். என்ன ஆச்சு? வெளியூர் போயிட்டீங்களா?’
‘ம்ம்.. ஆமா ஆர்த்தி.’ சொல்லியபடி உள்ளே நுழைந்தேன்.
‘வெளியூர் எல்லாம் போகல ஆர்த்தி.. உங்க அங்கிள் ஏதோ திருவிழாவுல காணாம போயிட்டாராம். இப்பத்தான் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்தாங்களாம்.’
கிண்டலான குரலில் சொல்லிக் கொண்டே மாலதி உள்ளேயிருந்து வந்தாள். பிரவுண் நிற நைட்டியணிந்து மேலே ஒரு துண்டை போர்த்தியிருந்தாள்.
ஆர்த்தி சிரித்தபடி சோபாவில் உட்கார்ந்தாள். நான் அவளுக்கும் கவுசல்யாவுக்கும் வாங்கி வைத்திருந்த சாக்லேட்டை கொடுத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.
‘கவுசி எங்கே காணோம்?’
மீண்டும் கிண்டலான குரலில் என்னை சீண்டினாள்.
‘நல்ல வேளை ஆர்த்தி. சாருக்கு உங்க பேர் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு. தேங்க் காட்.’
‘அவ டியூசனுக்குப் போயிருக்கா அங்கிள்.’ ஆர்த்திதான் பதில் சொன்னாள்.
மாலதி கிச்சனுக்கு சென்று காபி போட்டுக் கொண்டு வந்து எனக்கும் ஆர்த்திக்கும் கொடுத்தாள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் ஆர்த்தியிடம் டிவியை ஆப் செய்து விட்டு படிக்கச் சொன்னாள்.
‘ஆர்த்தி.. போதும் நீ டிவி பார்த்தது. படி. அங்கிள் இருந்தா நீ படிக்க மாட்ட. நானும் அங்கிளும் மாடிக்குப் போறோம். நீ ஒழுங்கா படி.’
மாடியில் மாலை நேரத்து இளவெயிலுடன் இதமான தென்றல் வீசியது. மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு என்னைப் பார்த்த மாலதி என் மவுனத்தைப் புரியாமல் பார்த்தாள்.
‘என்ன சிவா.. என்ன ஆச்சு. ஒன்னுமே பேச மாட்டேங்குற? எப்பவும் போல கலகலப்பா பேசு.’
‘அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மிஸ். நான் நல்லாத்தான் இருக்கேன்.’
‘ஹலோ.. இந்த மிஸ், கிஸ் எல்லாம் (லேசாக நிறுத்தி உதட்டைக் கடித்தாள்.) ஒன்னும் வேணாம். நார்மலா எப்பவும் கூப்பிடுற மாதிரி மாலதின்னே கூப்பிடு.’
‘ம்ம்ம்.’
‘இந்தா.. உன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. அதான் மனம் விட்டு கலகலப்பா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு வரச் சொன்னா, நீ என்னமே உம்முனு இருக்க. ப்ளீஸ் சிவா. நார்மலா இரு.’
‘ஓகே. ஓகே.. ஐ யம் சாரி. இனிமே நார்மலா இருக்கேன் போதுமா.?’ என்று சிரித்து இயல்பானேன்.
மாலதி சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்தாள். இடையிடையே தோளில் இருந்து சரிந்த துண்டை சரி செய்து கொண்டாள். அப்படி சரி செய்த போது ஒரு முறை ஒரு பக்கம் அதிகமாக மேலேறி ஒரு பக்க முலை நைட்டியை மீறி தன் வனப்பைக் காட்டியது. பார்க்காமலிருக்க முயன்று பார்த்தேன். என் பேச்சைக் கேட்காத என் கண்கள் அந்த ஒருபக்க முன்னழகை வெறித்தனமாக மேய்ந்தன.
அதைக் கவனித்துவிட்ட மாலதி சட்டென்று துண்டை சரி செய்து மறைத்துவிட்டு என் முகத்தைப் பார்க்காமல் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களில் இருவரும் கிளம்பினோம். படியை நோக்கி என் முன்னால் நடந்த மாலதியைப் பார்த்தேன். கூந்தலை களைத்து கொண்டையாகப் போட்டிருந்தாள். கொண்டைக்கு கீழ் அவளின் பிடரி மயிர்களுடன் தெரிந்த பின் கழுத்தையும் அதில் இருந்த மச்சத்தையும் நீண்ட நாளுக்குப் பின் ரசித்தேன். நைட்டிக்குள் மறைந்திருந்த பரந்த முதுகின் கீழ் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக அசைந்த அவளின் பருத்த பின்புறங்கள்… ம்ம்ம்.. பெருமூச்சுடன் அலை பாய்ந்த என் மனத்தை கட்டுப்படுத்த முயன்றேன். முடியவில்லை.
என் பார்வை அவளின் நைட்டியைத் தாண்டி நிர்வாண உடலை ஊடுருவிச் சென்று கொழுத்து சிவந்த குண்டிகளை வருடியது.
அன்றிரவு தூக்கமே வரவில்லை. மாலதியின் உருவமே மனக்கண்ணில் அலைந்து கொண்டிருந்தது. மணி பனிரண்டைத் தாண்டியிருந்தது. இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று எண்ணியபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.
மெசேஜ் அனுப்பலாமா என்று தோன்றியது. தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்று பயமாயிருந்தது. அவளைப் பிரிந்து தவியாய் தவித்து இப்போதுதான் கொஞ்சம் நட்புடன் பேச ஆரம்பித்திருக்கிறோம். இப்படி நள்ளிரவில் மெசேஜ் அனுப்பி அந்த நட்பையும் இழக்க வேண்டி வந்து விடுமோ என்று தயக்கமாயிருந்தது.
அந்த தயக்கத்தை அதிக நேரம் தக்க வைக்க முடியவில்லை. மொபைலை எடுத்து ‘குட்நைட்’ என்று டைப் செய்து அனுப்பினேன்.
சில நிமிடங்கள் கழித்து பதில் வந்தது.
‘குட் நைட்.’
அவள் பதில் அனுப்பியது சந்தோசமாயிருந்தது. மீண்டும் ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
‘வாட் ஆர் யூ டூயிங்.?’
சிறிது நேரம் பதில் இல்லை. சில நிமிடங்கள் கழித்து மெசேஜ் டோன் ஒலித்தது. வேகமாய் எடுத்து படித்தேன்.
‘சிவா. டோன்ட் மெசேஜ் மீ இன் நைட் டைம். ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட் மீ. பை.’
எனக்கு சே என்றிருந்தது. மெசேஜ் அனுப்பாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. சில நிமிடங்கள் வெறுப்புடன் புரண்டு கொண்டிருந்து விட்டு தூங்கிப் போனேன். காலையில் அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
‘குட் மார்னிங் சிவா.’
நானும் ‘குட் மார்னிங்’ மட்டும் அனுப்பி விட்டு ஆபீஸ் கிளம்பினேன். லஞ்ச் டைமில் அவளுக்கு போன் பண்ணினேன்.

ஹலோ சிவா.’
‘சொல்லுங்க மாலதி’
‘என்ன சொல்ல? சாப்பிட்டியா?’
‘இப்பதான் சாப்பிடப் போறேன். நீங்க?’
‘ம்ம். சாப்பிட்டேன்.’
‘சாரி மாலதி’
‘எதுக்கு?’
‘நைட் உங்களுக்கு மெசேஜ் அனுப்பி டிஸ்டர்ப் செஞ்சதுக்கு?’
‘டிஸ்டர்ப் எல்லாம் ஒன்னுமில்ல. இப்படி நைட் நேரத்துல நான் உன்கிட்ட மெசேஜ்ல பேசிக்கிட்டிருந்தா உனக்கு மனசளவுல ரொம்ப டிஸ்டர்ப் ஆகும். அதனால நாம பகல்ல மட்டும் பேசலாமேன்னுதான் வேணாம்னு சொன்னேன்.’
‘ம்ம்ம்’
‘நீ என்னை புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன். நம்ம ரெண்டு பேரோட லைப்பும் நல்லா இருக்கணும்னா நாம சில விசயங்களை விட்டுக் கொடுத்துதான் ஆகனும். அதுதான் நம்ம நட்புக்கு நல்லது.’
‘புரியுது மாலதி. இனிமே அப்படி நான் மெசேஜ் அனுப்ப மாட்டேன்.’
‘தேங்க்ஸ் சிவா.’
‘ம்ம்’
‘சரி கிளாசுக்கு டைம் ஆச்சு. நான் அப்புறம் பேசுறேன். பை.’
‘ஓகே. பை.’
சில நாட்கள் நல்ல நண்பர்களாகப் பழகியதும் மனதுக்கு நிறைவாகவே இருந்தது. அவளை நேரில் சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்தேன். என்னதான் அவளை ஒரு நல்ல தோழியாக மனதில் நினைத்தாலும் நேரில் பார்க்கும் போது அவளது உதடுகளை சுவைக்கத் துடிக்கும் என் உதடுகளையும், அவளின் உடலைத் தழுவத் துடிக்கும் என் கைகளையும், அவளின் அங்கங்களை மேயும் என் கண்களையும் கட்டுப்படுத்துவது எனக்கு கடினமாகவே இருந்தது.
மாலதியைப் பார்க்கும் யாருக்குமே அவை கடினமானவைதான். அப்படியிருக்க நானோ ருசி கண்ட பூனை. என் தவிப்பைச் சொல்ல வேண்டியதில்லை. இரவுகளில் நட்பை தூங்க வைத்து விட்டு கற்பனையில் அவளின் கட்டுடலை வித விதமாய் சுவைத்து படுக்கையை நனைப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.
அந்தப் பரவச நேரங்களில் என் உதடுகள் வழக்கமாய் ஒன்றைச் சொல்லி முணுமுணுக்கும்.
‘மாலதீ…… உன்னை ஓக்கனும்டி.. ப்ளீஸ்ஸ்.. வாடி.’
காலையில் நிலைமை ஓரளவுக்கு சரியாகிவிடும். வழக்கம் போல் அவளிடம் கலகலப்பாக போனில் பேசி அரட்டையடிக்கத் தொடங்கி விடுவேன்.
ஒரு நாள் காலையிலேயே மாலதியிடமிருந்து போன் வந்தது.
‘ஈவ்னிங் ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா சிவா.’
‘ஏன் என்ன விசேசம் மாலதி?’
‘இன்னிக்கு எங்களுக்கு வெட்டிங் டே. உன்னை இன்வைட் பண்ணணும்னு தோனுச்சி.’
‘ஓ கங்கிராட்ஸ். பார்ட்டி எப்போ?’
‘ஹேய்ய்.. பார்ட்டி எல்லாம் ஒன்னுமில்ல. வெட்டிங் டே என்ன வருசா வருசம் வர்றதுதானே. செலிபரேட் பண்றதெல்லாம் இல்ல. மார்னிங் கோயிலுக்குப் போனோம். அவ்வளவுதான்.’
‘ஓ.. ஓகே. நான் ஆபீஸ் முடிஞ்சு வரேன்.’
‘ஓகே சிவா. பை.’
‘பை மாலதி.’
அவள் வீட்டுக்குப் போனபோது எப்போதும் போலத்தான் இருந்தது. கவுசியும் ஆர்த்தியும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் வரவேற்று உட்காரச் சொன்னார்கள். மாலதி மஞ்சள் நிறச் சேலை அணிந்திருந்தாள். அதைப் பார்த்ததும் எனக்கு என்னவோ செய்தது. காரணம், அந்த சேலை நாங்கள் கடைசியாய் ‘அனுபவித்த’ போது கட்டியிருந்த சேலை. அதே கருப்பு நிற பிளவுஸ் வேறு.
‘ஹாய் சிவா.’
‘ஹலோ.. ஹேப்பி வெட்டிங் டே.’
கைகுலுக்கி கொண்டு வந்திருந்த கிரீட்டிங் கார்டை கொடுத்தேன். வாங்கிப் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் சொன்னாள்.
‘நல்லாருக்கு சிவா. தேங்க்ஸ். நீ உட்காரு. வரேன்.’ (கிச்சனுக்குள் சென்றாள்.)
கார்டை வாங்கிப் பார்த்த கவுசி ‘நல்லாயிருக்கு அங்கிள்’ என்று கூறிவிட்டு ஆர்த்தியிடம் கொடுத்தாள். பின்னர் அவர்களிருவரும் விளையாட்டைத் தொடர்ந்தனர்.