மேடம் 7 144

‘ம்ம்’
‘என்னப்பா கோபமா?’
‘இல்லடி.’
‘புரிஞ்சுக்கோ சிவா.. இனிமே நமக்குள்ள இது வேணாம்.’
ம்ம்..’ (அவள் சேலையுடன் என் உறுப்பைத் தடவினேன்.)
‘இவ்வளவு நாள் பண்ணின பாவத்தை மறந்து இனிமே ஒரு நல்ல மனைவியா, ஒரு நல்ல அம்மாவா இருக்கணும்னு நினைக்கிறேன். என்னைப் புரிஞ்சுக்கோ.’
‘ம்ம்.. புரியுதுடி முன்டம். நான் எந்த வகையிலயும் உன்னை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். உன்னைப் பார்த்தா என்னால உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நடிக்க முடியாதுன்னுதான் சொன்னேன். அதனால நாம இனிமே பாக்காம, பேசாம இருக்குறதுதான் நல்லது.’
‘ம்ம்.. அப்புறம் உன் இஷ்டம். நீ என் கூட ஒரு நல்ல பிரண்டா பழகுறதுல எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல. பட் நீ வேணாம்னு ஃபீல் பண்ணினா உன் இஷ்டம்.’
‘அப்படினா உன்னால மனசுல எந்த ஆசையும் இல்லாம என் கூட பழக முடியுமா?’
‘முடியும் சிவா..’ (உறுதியுடன் சொன்னாள்.)

நான் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் எழுந்து துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பாத்ரூம் சென்றேன். நான் வெளியே வந்ததும் மாலதி சேலையை மட்டும் கட்டியபடி என்னைப் பார்க்காமல் குனிந்தபடி உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள்.
நான் ஹாலுக்கு வந்து அவளின் உள்ளாடைகளை எடுத்து பாத்ரூம் கதவில் போட்டேன். உள்ளேயிருந்து மெதுவாய் அவள் குரல் கேட்டது.
‘தேங்ஸ் சிவா.’
சில நிமிடங்களில் இருவரும் கிளம்பினோம். அவள் சேலையை நேர்த்தியாக அணிந்து கொண்டு எண்ணெய் தடவி தலையை சீவி பின்னிக் கொண்டு கிளம்பினாள். கண்ணாடியில் பொட்டு வைக்கும் போது கன்னங்களைத் தடவிப் பார்த்தாள்.
நான் சோபாவில் உட்கார்ந்தபடி அவளையே பார்த்தேன். அவள் திரும்பி என்னைப் பார்த்தாள்.
‘என்ன மாலதி?’
அவள் என் அருகில் வந்து என் தலையில் லேசாகத் தட்டினாள்.
‘பொறுக்கி.. இப்படி கடிச்சி வெச்சிருக்க.. பாரு தடம் தெரியுது.’
நான் அவளை உற்றுப் பார்த்தேன். நான் கடித்த பற்தடம் அவளின் கன்னங்களில் இரண்டு இடங்களில் தடிப்பாகத் தெரிந்தது. முகத்துக்கு கீழ் கழுத்தில் ஒரு தடம் தெரிந்தது. நான் லேசாக சிரித்தேன்.
‘ம்ம்.. சிரிப்பாரு.. பண்றதெல்லாம் பண்ணிட்டு. இப்போ அவரு என்ன இதுனு கேட்டா நான்தான் முழிச்சிட்டு நிக்கனும்.’
‘ஹாஹா.. எறும்பு கடிச்சிடுச்சுனு சொல்லு.’
(நுனி நாக்கை நீட்டி எனக்கு பழிப்பு காட்டினாள்.) ‘ம்ம்.. சொல்றேன். ஒரு எறும்பு கண்ட எடத்துலயும் கடிச்சு வெச்சிருச்சு. அந்த எறும்பு பேரு சிவான்னு சொல்றேன்.’
(சிரித்தேன்.) ‘ஓகோ.. தாராளமா சொல்லு..’
அவளும் சிரித்துவிட்டு திரும்பி நடந்தாள். அவளின் பின்புறங்களை ரசித்தபடி துடித்த என் கைகளை அடக்கினேன்.
அவள் போனை சுவிட்ச் ஆன் பண்ணினாள். பின்னர் மறக்காமல் எங்கள் களியாட்டத்தின் தடயமாய் ஒரு ஓரத்தில் கிடந்த துண்டை எடுத்து தன் பேக்கில் வைத்துக் கொண்டாள். பின்னர் இருவரும் கிளம்பி வீட்டைப் பூட்டி விட்டு நான் கேட் அருகில் சென்று ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தேன். பின்னர் அவளிடம் சென்றேன்.
‘கிளம்பலாம் மாலதி’
‘ம்ம்ம்..’ (என்று சொல்லி என்னருகில் வந்து யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டபின் என் உதட்டில் தன் உதட்டைப் பதித்தாள். இதை எதிர்பார்க்காத நான் சூழலை மறந்து அவளின் உதடுகளை கவ்வி சுவைத்தேன். சில நொடிகள் மட்டுமே தொடர்ந்த அந்த இன்ப முத்தத்தை அவளே நிறைவு செய்தாள்.)
என்னைக் கூர்ந்து பார்த்தாள்.
‘தப்பா எடுத்துக்காத சிவா.. கடைசியா உனக்கு ஒரு முத்தம் கொடுக்கனும்னு தோணுச்சி. அதான்..’
‘ம்ம்ம்’
‘சிவாõ..’
‘ம்ம்ம்..’
‘சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோடா..’
‘ம்ம்.’
‘நான் ஏன் இப்படி சொல்றேன்னு புரியுதா?’
‘ஏன்?’
(அவள் லேசான வெட்கத்துடன் சொன்னாள்.) ‘உனக்கு செல்ப் கன்ட்ரோல் கம்மி. உன்னால அது இல்லாம இனிமே இருக்குறது கஷ்டம். அதான் சொன்னேன்.’
நான் ஒன்றும் பேசவில்லை. அவளின் கையை பிடித்து கேட்டை நோக்கி நடந்தேன்.
அவள் சட்டென்று என்னை இரண்டு நிமிடம் கழித்து வரும்படி சொல்லிவிட்டு கேட்டை திறந்து தலையை குனிந்தபடி விறுவிறுவென்று நடந்தாள். நான் சற்று தாமதித்து வெளியில் வந்து என் வண்டி இருந்த இடத்தை நோக்கி நடந்தேன்.
வண்டியை எடுத்துக் கொண்டு அவளைக் கடந்து சற்று தொலைவில் நிறுத்தி காத்திருந்தேன். அவள் தலையில் சேலையை போட்டு மறைத்துக் கொண்டு என் பின்னால் உட்கார்ந்தாள். அவள் கேட்டுக் கொண்டபடி ஒரு பஸ்ஸ்டாப்பில் அவளை இறக்கிவிட்டு அருகில் இருந்த கடையில் சென்று நின்று கொண்டேன். சில நிமிடங்கள் கழித்து வந்த பஸ்சில் அவள் ஏறிக்கொண்டு குனிந்து என்னைப் பார்த்து கண்களால் விடை பெற்றாள்.
என்னைக் கூர்ந்து பார்த்தாள். ‘தப்பா எடுத்துக்காத சிவா.. கடைசியா உனக்கு ஒரு முத்தம் கொடுக்கனும்னு தோணுச்சி. அதான்..’
‘ம்ம்ம்’
‘சிவாõ..’
‘ம்ம்ம்..’
‘சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோடா..’
‘ம்ம்.’
‘நான் ஏன் இப்படி சொல்றேன்னு புரியுதா?’
‘ஏன்?’
(அவள் லேசான வெட்கத்துடன் சொன்னாள்.) ‘உனக்கு செல்ப் கன்ட்ரோல் கம்மி. உன்னால அது இல்லாம இனிமே இருக்குறது கஷ்டம். அதான் சொன்னேன்.’
நான் ஒன்றும் பேசவில்லை. அவளின் கையை பிடித்து கேட்டை நோக்கி நடந்தேன்.
அவள் சட்டென்று என்னை இரண்டு நிமிடம் கழித்து வரும்படி சொல்லிவிட்டு கேட்டை திறந்து தலையை குனிந்தபடி விறுவிறுவென்று நடந்தாள். நான் சற்று தாமதித்து வெளியில் வந்து என் வண்டி இருந்த இடத்தை நோக்கி நடந்தேன்.
வண்டியை எடுத்துக் கொண்டு அவளைக் கடந்து சற்று தொலைவில் நிறுத்தி காத்திருந்தேன். அவள் தலையில் சேலையை போட்டு மறைத்துக் கொண்டு என் பின்னால் உட்கார்ந்தாள். அவள் கேட்டுக் கொண்டபடி ஒரு பஸ்ஸ்டாப்பில் அவளை இறக்கிவிட்டு அருகில் இருந்த கடையில் சென்று நின்று கொண்டேன். சில நிமிடங்கள் கழித்து வந்த பஸ்சில் அவள் ஏறிக்கொண்டு குனிந்து என்னைப் பார்த்து கண்களால் விடை பெற்றாள்.

எப்போதும் மாலதியின் நினைவாகவே இருந்தது. எங்கு பார்த்தாலும் அவள் முகமாகவே தெரிந்தது. அவளிடம் பேசி ஒரு மாதமாகியிருந்தது. அவளாகப் பேசும் வரை பேசுவதில்லை என்று உறுதியுடன் இருந்தேன். அவளும் பேசவில்லை. இனிமேல் பேசவே மாட்டாளோ என்று கவலையாயிருந்தது.
அவளுடன் பேசாமல் இருக்கவே முடியவில்லை. நல்ல நண்பர்களாக இருப்போம் என்று அவள் சொன்னதையாவது ஏற்றுக் கொண்டு இருக்கலாம் என்று தோன்றியது. அதை விட்டு விட்டு முடியாது என்று பிகு செய்து விட்டு இப்படி அவளையே நினைத்துக் கொண்டு ஏங்கித் தவிப்பது எனக்கு தேவைதான் என்று எண்ணிக் கொண்டேன்.
நாளாக நாளாக அவளைப் பார்க்காமல் இருக்கவே முடியவில்லை. சிந்துவை பள்ளியில் விடும் சாக்கில் தூரத்தில் இருந்து பார்த்து வரலாம் என்று முடிவுடன் பள்ளிக்குச் சென்றேன். பள்ளிக்குச் சென்றதும் சிந்துவை அனுப்பி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். அவள் கண்ணில் படவேயில்லை.
நேரத்தை கடத்துவதற்காக சிந்து படியேறி வகுப்புக்குள் செல்லும் வரை டாடா காட்டிக் கொண்டிருந்து விட்டு திரும்பி வந்து பைக்கில் உட்கார்ந்தேன். அப்போது மாலதி கேட் அருகில் வந்து கொண்டிருந்தது கண்ணாடியில் தெரிந்தது. வேண்டுமென்றே சாவி போடாமல் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தேன்.
என்னருகில் வந்த மாலதி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். நான் வண்டியில் இருந்து இறங்கி ‘ஹலோ’ சொன்னேன். இளம் ரோஸ் நிறப் புடவையில் அழகாய் இருந்தாள். நான் லேசான பெருமூச்சுடன் பார்த்தேன். அவள் சிரித்தபடி உடனிருந்த மற்றொரு ஆசிரியையை அறிமுகப்படுத்தினாள்.
‘சிவா.. ஷி இஸ் சுதா. நான் உட்கிட்ட சொல்லிருக்கேன்ல. சுதா. ஹி இஸ் சிவா. சிந்துஸ் கார்டியன்.’
‘ஓ யெஸ். ஹலோ மிஸ். ஹவ் ஆர் யூ.?’
சுதா என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.
‘ஐ யம் பைன் சிவா. தேங்க் யூ.’
மாலதி என்னைப் பார்த்தாள்.
‘என்ன சிவா.. எப்படி இருக்க? ரொம்ப நாளா ஆளையே காணோம்? ஆர் யூ ஓகே.’
‘நோ மிஸ். கொஞ்சம் பிசி. அவ்வளவுதான். நீங்க எப்படி இருக்கீங்க? சார் எப்படி இருக்கார்? பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?’
‘ஐ யம் பைன் சிவா. அவரும் நல்லா இருக்கார். இப்போ வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டார். பொண்ணுங்க ரெண்டு பேரும் நல்லாருக்காங்க.’
அடுத்து சில நொடிகள் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. எங்களை புரியாமல் பார்த்த சுதா சூழலை சமாளிக்கும் விதமாகக் கிளம்பினாள்.
‘சரி மாலதி. நீங்க பேசிட்டு வாங்க. நான் கௌம்பறேன். கொஞ்சம் வொர்க் இருக்கு.’
‘இரு சுதா.. நானும் வந்துடறேன்.’
‘இல்ல பராவால்ல. நீ பேசிட்டு வா.. நான் வரேன்.’ என்று சொல்லி விட்டு நகன்ற சுதாவையே இருவரும் சில நொடிகள் பார்த்தபடி நின்றோம்.
அவள் போனதும் திரும்பி என்னை உற்றுப் பார்த்தாள் மாலதி. நானும் அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் லேசான கோபம் தெரிந்தது. அது வார்த்தைகளிலும் வெளிப்பட்டது.
‘என்ன சார் ரொம்ப பிசியோ? ஒரு போன் கூட பண்ண மாட்டீங்களோ?’
‘அதெல்லாம் ஒன்னுமில்ல.’
‘என்ன ஒன்னுமில்ல. நீயா பண்ற வரைக்கும் நானும் பண்ணக் கூடாதுன்னுதான் இருந்தேன். இப்ப கூட பேசாம போயிருப்பேன். நீ என்னோட க்ளோஸ் பிரண்ட்னு சுதாக்கு நல்லா தெரியும். பேசாம போனா ஏதாவது நெனப்பாளோன்னுதான் பேசினேன். ரொம்ப பண்ணாத சிவா.’
‘இல்ல மேடம்.. உங்கள இனிமே டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..’
‘ஆமாமா. ரொம்ப நடிக்காத சிவா. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னா எதுக்கு ஸ்கூலுக்கு வரணும்?’
‘இல்ல. நான் சிந்துவ விடுறதுக்காகத்தான் வந்தேன்.’
‘ஆமாமா.. நம்பிட்டேன்.’
‘நெசமாத்தான். நம்புங்க.’
‘ஓகே லீவ் இட். வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்? டெல் மீ’
‘நத்திங் மேடம். ஐ யம் ஓகே.’
‘ஏய்ய்.. சொல்லு. என்ன ஆச்சு. நான்தான் நல்ல பிரண்ட்ஸா இருப்போம்னு சொன்னேனே? என் கூட அப்படி இருக்க உனக்கு பிடிக்கலையா?’
‘அப்படி எல்லாம் இல்ல மிஸ். உங்க லைப்ல என்னால ப்ராப்ளம் வரக்கூடாதுன்னுதான்..’
‘பிரன்டா இருக்குரதுல என்ன ப்ராப்ளம் வரப்போகுது.? ஓகே உனக்கு பிடிக்கலேனா உன்னை நான் போர்ஸ் பண்ண விரும்பல. எனக்கு நேரமாச்சு. நான் வரேன்.’
திரும்பி நடந்தாள். அழகாகப் பின்னிய கூந்தலின் முடிவில் ரோஸ் புடவைக்குள் அசைந்த அவளின் பின்புறங்களை ரசிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.
மொபைலை எடுத்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
‘சாரி மை பிரண்ட்’
படியில் ஏறியபடி மொபைலை எடுத்து பார்த்த மாலதி என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
அன்று சாயங்காலம் மாலதியிடமிருந்து போன் வந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் என் மொபைலில் அவளுக்காக செட் செய்து வைத்திருந்த ரிங் டோனைக் கேட்டதும் உண்டான பரவசத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் என் காதுகளில் ஒலிக்காதா என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்த தேவ இசை அது.
‘ஹலோ..’