பின் அப்படியே நான் தூங்கினேன்
இனிமேல் அவர் அவர்கள் பேசுவது போல இருக்கும் சண்டே வந்தது…
ராஜா : சர்மா சாரை நான் வாங்க சார் என்று அன்புடன் அழைத்தேன்…
அவரும் எங்கள் வீட்டுக்கு வந்து உள்ளே உட்கார்ந்தார்…
என் மனைவி காமினி உள்ளே சமைத்து கொண்டுஇருந்தாள்…
சர்மா சார் என் குழந்தை இடம் விளையாடி கொண்டு இருந்தார்…
அப்போது என் மனைவி புடவையை சரி செய்து கொண்டு வந்தால், அவரை பாத்து வாங்க என்று அழைத்தால்… அவரும் சிரிப்புடன் நல்லா இருக்கைக்கல காமினி என்று கேட்டார்…
என் மனைவி நலம் சார் என்று சொன்னால்….
பின் என் மனைவி அவரிடம் சார் இன்னும் கொஞ்சம் நேரம் சார் சமையல் ரெடி ஆகிடும் என்று சொன்னார்…பின் அவள் சென்று விட்டால்…
அவர் குழந்தையை தூக்கி கொண்டு என் அருகில் வந்தார்…
ராஜா நாளைல இருந்து உங்கள நான் ப்ரோமோஷன் பண்ணுறன்… எனக்கு அடிக்கடி தல வலிக்குது நீங்க என்னோட PA வா இருங்க என்னோட வேலையை நீங்க பாருங்க, உங்க சம்பளம் 50% அதிகம் பண்ணுறன் என்று சொன்னார்…
அதை கேட்டதும் நான் மிகவும் சந்தோசம் ஆனேன்…
அவரிடம் ரொம்ப நன்றி சார் என்று கை கொடுத்தேன்…
அவர் ஒரு லேப்டாப் பை என்னிடம் கொடுத்தார்…
இதில் அனைத்தும் உள்ளது பாருங்கள்… இனிமே நீங்கள் தான் கணக்குகளை பார்க்க வேண்டும் என்றுசொன்னார்…
நான் மீண்டும் ரொம்ப நன்றி சார்… இந்த நாளா நான் மறக்கவே மாட்டேன் என்று சொன்னேன்…
அப்போது குழந்தை கொஞ்சம் அழ ஆரம்பித்தால்…
சர்மா சார் நான் காமனியிடம் கொடுக்கிறேன் என்று என் குழந்தையை அப்படியே தூக்கி கொண்டு சமையல் அறை சென்றர்…
சர்மா….
எப்படியோ நம் வேலையை ராஜா விடம் கொடுத்து ஆச்சி, நாம் இனி காமனி இடம் நன்றாக பழகலாம் என்று நினைத்து தான் அதை பண்ணினேன்…
நான் சமையல் அறை சென்றேன்… உள்ளே காமினி சமைத்து கொண்டு இருந்தாள்…
குழந்தை அழுவதை பார்த்து செல்லம் தங்கம் என்ன ஆச்சி என்று கொஞ்சினால்…
நான் காமனி அருகில் அப்போது இருந்தேன்…
சூப்பர் வேற லெவல் இந்த கதையை அப்படியே எழுதுங்க படிக்க படிக்க இன்ட்ரஸ்டிங்கா இருக்கு
Very interesting