இப்படி யோசிட்டு அந்த பசங்க வேலை செய்யும் செல்வம் கார் கம்பெனிக்கு பசங்கள பாக்குறதுக்கு போனா.
“யாருமா நீ உனக்கு என்ன வேணும் “வாட்ச்மேன் கேட்டான்.
“அதுவந்து பாண்டி சுரேஷ் கண்ணன் இந்த 3 பசங்களையும் பாக்கணும் “.
“நீங்க யாரு அவங்கள ஏன் பாக்கணும் “.
“நான் அவங்க அக்கா “.
“அந்த பசங்களுக்கு யாருமே இல்லனு சொன்னாங்களே”.
“நான் கொஞ்சம் தூரத்து சொந்தம் அவங்கல பாத்து ரொம்ப நாள் ஆச்சி அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன். தயவுசெய்து கொஞ்சம் கூப்பிடுங்க”.
“அதுல நீங்க யாரோட அக்கா”.
“பாண்டியோட அக்கா “.
“சரிம்மா 3 பேரை எல்லாம் பாக்க முடியாது யாரவது ஒருத்தரதான் பாக்க முடியும் “.
“அப்படியா அப்போ பாண்டிய மட்டும் கூப்பிடுங்க நான் பாத்துட்டு போய்டறேன் “.
“கொஞ்சம் நேரம் wait பண்ணுமா இன்னும் 10 நிமிசத்துல டீ time வரும் அப்போ எல்லோரும் வெளிய வருவாங்க, பாண்டிய மட்டும் கேட்டுக்கு வெளிய கூப்பிடுறேன் நீ பேசிக்கோ ஆனா உனக்கு 5 நிமிஷம்தான் time அதுக்குள்ள பேசிடனும் “.
“ரொம்ப நன்றி அய்யா “.
வாட்ச்மேன் சொன்ன மாதிரி 10 நிமிசத்தில் எல்லோரும் வெளிய வந்தாங்க, ஒரு நிமிடம் கழிச்சி பாண்டிய கூட்டிட்டு வந்தாரு அந்த பெரியவர். பாண்டி என்ன பாத்ததும் ஒரு 10 செகண்ட் அப்படியே திகைச்சி போய் நின்னான். அவனால நம்ம முடியல இது கனவா இல்ல நினைவானு யோசிச்சி கைய கிள்ளி பாத்தான். வலிச்சது அப்போ இது நிஜம்தான்.
“அக்கா நீங்க எப்படி இங்க “.
“நீ அன்னைக்கு சொன்னியே இங்கதான் வேலை செய்யறேன்னு அதான் உன்ன பாக்க வந்தேன்”.
“அக்கா என்மேல கோவம் இல்லையா நா பயந்தே போய்ட்டேன் அன்னைக்கு நடந்த விசயத்துக்கு சாரி அக்கா “.
“உன்மேல எனக்கு எந்த கோவமும் இல்ல டா அத நா அப்போவே மறந்துட்டேன், சரி வேலை முடிஞ்சதும் சாய்த்திறம் என்ன வீட்ல வந்து பாரு அவங்க 2 பேரையும் கூட்டிட்டு வா “.
“என்ன விஷயம் அக்கா “.
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும் “.
“Pls சொல்லுங்க அக்கா என்ன விஷயம் “.
“அன்னைக்கு கேட்டீங்களே அத பத்தி பேசணும் “.
இதை கேட்டதும் அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சி.
“கண்டிப்பா வந்துடறோம் அக்கா “.
“சரி எனக்கு time ஆச்சி நா கிளம்பறேன் “. சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டா. இவன் வேகமாக போய் அவங்ககிட்ட விஷத்தை சொல்ல அவங்களுக்கும் இவனை மாதிரி வானத்தில் பறப்பது போல இருந்துச்சி. அப்புறம் அப்படி இப்படினு வேலை முடிஞ்சி எல்லோரும் அவங்க அவங்க வீட்டுக்கு கிளம்புனாங்க, ஆனா நம்ம பசங்க எங்க போவாங்கனு உங்களுக்கே தெரியும். காத்திருங்கள் அங்க என்ன எல்லாம் நடக்குதுன்னு பாக்கலாம்.
ஒரு வழியா 3 பேரும் வேலை முடிச்சிட்டு கிளம்பி நேரா அவ வீட்டுக்கு போனாங்க.
“மச்சி என்னால நம்பவே முடியலடா இவ்ளோ சீக்கிரத்துல ஒத்துக்குவான்னு நினைச்சிக்கூட பாக்கலாம் டா “சுரேஷ் சொன்னான்.
“ஆமாம் டா நானும் அதேதான் நினைச்சேன். நம்ம ரொம்ப கொடுத்து வச்சவங்கடா ” கண்ணன் சொன்னான்.
“அவசர படாதீங்கடா அவங்க என்ன நினைச்சு வர சொன்னாங்கனு தெரியல நீங்க என்னடானா ரொம்ப ஓவரா கற்பனை பண்ணாதீங்க டா ” பாண்டி சொன்னான்.
“என்ன மச்சி நீதானே சொன்ன அன்னைக்கு நம்ம பால் கேட்டோம்ல அதை பத்தி பேசணும்னு சொன்னாங்கனு இப்போ என்னடானா இப்படி சொல்ற “சுரேஷ் சொன்னான்.
“அப்படித்தான் சொன்னாங்க ஆனால் அங்க போனாத்தானே தெரியும் நீங்க என்ன என்னமோ கற்பனை பன்னிட்டு அப்புறம் அது எதுமே இல்லாம போச்சுன்னா மனசு ரொம்ப வலிக்கும். உங்களுக்கே தெரியும் அன்னைக்கு நடந்த விசயத்துக்கு நாம எவ்ளோ பீல் பண்ணோம்னு மறுபடியும் என்னால தாங்க முடியாது டா அதனாலதான் சொல்றேன் வீண் கற்பனை வேண்டாம் “பாண்டி சொன்னான்.
