ஐ லவ் யூ… மை ஏஞ்சல் – Part 2 47

”அதவிடு.. எப்படி இருக்கா.. நம்மாளு..?”
‘நம்மாளூ.!’ எனும் அவன் கூற்று உண்மையாகிவிட்டது.
”யாரு சுகமதியா..?” என நான் கேட்டேன்.

”ம்ம்.. அவதான் பொச்சழகி.. எப்படி இருக்கா..? பாத்தியா அவள..?”
”ம்ம்.. நேத்து பாத்தேன்..! ஒடம்பு செரீயில்லேனு சொல்லுச்சு..”
”என்னாச்சு ஒடம்புக்கு ?”
”காச்சல்னு சொல்லுச்சு..”

”இப்ப எங்க…வீட்லதான இருப்பா..?”
”ம்ம். .”
”வீட்ல வேற யாராவது இருக்காங்களா.. அவகூட..?”
”தெரில.. போறியா பாக்க..?”
” அப்பறமா பாக்கலாம்.. அதுக்கு மொத.. நல்லா சரக்கடிக்கனும்டா.. வா
போலாம்..” என்றான்.
”இப்பவா.?”

”ஏன்டா.. வேற எப்ப…?”
”இல்ல நீ இப்பதான வந்த.. அதுக்குள்ளயுமா..?”
”ஏகப்பட்ட டென்ஷன்டா.. வா.. சரக்கடிச்சாதான் எனக்கு மைண்டே நார்மலாகும்..”
”என்கிட்ட பணம் இல்லடா..”
”சுத்தமா இல்லயா..?”

”ம்கூம். .”
”மறுபடி வீட்டுக்கு போகனும். .” என எழுந்தான்.
”உன்கிட்டயும் இல்லயா.?” என நான் கேட்க அவன் சட்டை பாக்கெட்டில் கை
விட்டு இருந்த பணத்தை எடுத்து எண்ணினான்.

”பத்தாது.. மட்டையாகறவரைக்கும் இன்னிக்கு நான் அடிக்கனும்.. சரி நீ..
கிளம்பி வா.. நான் பணத்தை எடுத்துட்டு வரேன்..” என்றான்.
”நான் எங்க வரது..?”
”ம்ம்… என் வீட்டுக்கே வந்துரு..” என்று சொல்லிவிட்டு உடனே வெளியில்
போய் விட்டான் நலன்…!!

நான் அவனுடைய வீட்டை அடைய.. முன்னறையில் நளனின் தங்கை கலையரசி.. தலை
குணிந்து உட்கார்ந்திருந்தாள்.
என்னை அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
”ஓய்…!!” என்றேன்.

இப்போது என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
ஆனால் அவள் கண்கள் கண்ணீரில் மிதந்தது. அவள் முகமும் வீங்கியிருந்தது.
”ஏய்.. என்னாச்சு..?” என்று கேட்டேன்.
பதில் சொல்லாமல் அவள் தவைகுணிந்து கொண்டாள்.
மூக்கை உறிஞ்சினாள்.

குடிக்க பணம் கேட்டு நளன் ஒருவேளை இவளை அடித்திருக்கலாம்..!
நளன் உள்ளறையில் இருந்து வந்தான்.
”போலாமாடா.?” என்றான்

”ம்ம் ” தலையாட்டிவிட்டு கலையரசியிடம் கேட்டேன்.
”அடிச்சிட்டானா..?”
அவள் நிமிரக்கூட இல்லை.

நளன் டென்ஷனாகி..
”மூடிட்டு வாடா.. அவகிட்ட என்ன பேச்சு..” என்றான்..
நான் அவனுடன் நடந்தேன்.
”அவள ஏன்டா அடிச்ச..?”

” அடிக்கறதா.. கொல்லனும் அந்த தேவடியாள.. ” என்றான்.
”பணம் கேட்டாடா.. அடிச்ச..?”
”நீ ஒண்ணு.. மூடிட்டு வாடா… என்னை டென்ஷன் பண்ணாத..”
”பாவன்டா அவ… அவளபோய்.. பணம் கேட்டு…”

”டேய்.. இப்ப நீ சூத்த மூடிட்டு வர…” என்றான கடுப்பாகி.
”அப்றம் எதுக்குடா அடிச்ச..?”

”இவ வயசென்ன.. அந்த பக்கத்து வீட்டு ஆளு.. வயசென்ன.? அவன்கிட்ட போய்…
இந்த தேவடியா…” என அவன் உணர்ச்சியை அடக்க…
‘திக் ‘ கென்றானது எனக்கு.

”என்னடா சொல்ற..?”
”என்னை எதுவும் கேககாத.. வா…!!” என விரைவாக பாருக்குப் போனான்……!!

டாஸ்மாக் கடையில் இந்திய குடிமகன்கள் கூட்டம் நிறையவே இருந்தது.
கடை முன்னால் போய் நின்று என்னிடம் கேட்டான் நளன்.
”உனக்க் என்னடா வேனும். பீரா ?”

Story : Niranjan

”நீ என்ன வாங்கறே.?” என அவனை கேட்டேன்.
”நான் சரக்கு ” என்றான்.
” அப்ப எனக்கும் சரக்கே வாங்கு..”
சரக்கு வாங்கிக்கொண்டு பாருக்குள் போய் இடம்தேடி உட்கார்ந்தோம்.

டம்ளர் தண்ணி சுண்டல் எல்லாம் வாங்கி சரக்கை டம்ளரில் ஊற்றி குடித்தோம்.
நான் நளனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன்.
”அப்றம் ஊர்ல போய் என்ன பண்ண..?”

ஒரு கட்டிங்கை ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு சுண்டல் மென்றபடி சொன்னான்.
”மச்சி.. புதுசா ஒருத்தி செட்டாகிருக்காடா நமக்கு ”
”புதுசாவா..?”
”ம்ம் ”

”யாரு ?”
”இங்க இல்ல. ஊர்ல..”
”ஊர்லயா ? யாரு ? சொந்தமா.?”

”ஆமா.. கொஞ்சம் தூரத்து சொந்தம். ஆளு மாநிறமா இருந்தாலும் சூப்பரா
இருப்பா.. கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான். போன மொத நாளே செட்டாகிட்டா..
ரெண்டு நாள் செம வீச்சுதான்..” என அவன் மொபைலை வெளியே எடுத்தான்.
நான் திகைப்புடன் அவனை பார்த்தேன்.

2 Comments

  1. Part 3 poduvingala bro

  2. நிரஞ்சன்… பின்னுறீங்க…

Comments are closed.