டாக்டரை கர்ப்பமாக்கினேன்……… 104

என் மகனை கைகளில் அள்ளி நெற்றியில் முத்தமிட்டேன்.எனக்கு என்று கேட்டவாறே அருகில் வந்தாள் நளினா.அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டபடியே மிக்க நன்றி மேடம் என்றேன்.அதற்கு அவள் கண்கள் கலங்க என்னை தழுவிக் கொண்டு நான் உங்களுக்கு என்றும் நளினா தான் மேடம் இல்லை என்றாள்.மறுபடியும் பேஜர் ஒலி எழுப்ப என் இதழை கவ்வி முத்தமிட்டபடி பிரிந்து சென்றாள்.

அந்த நேரத்தில் என் லீலா மெல்ல அசைய நளினாவை பற்றிய எண்ணம் மறைந்து மனைவியை கவனித்தேன். சற்று நேரத்தில் லீலா சுயநினைவுக்கு வந்ததும் அவளைக் கட்டிப் பிடித்து நமக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினேன்.அவள் முகமெங்கும் முத்த மழை பொழிந்தேன்.லீலா சந்தோஷமாக குழந்தையை வாங்கி கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

நாட்கள் உருண்டோடின,நளினா என்னைப் பார்க்கும் பார்வையும் அவள் நடந்துகொண்ட விதமும் நாளுக்கு நாள் மாறியது,தினமும் என் மனைவியையும் குழந்தைையையும் அவள் அக்கறையோடு கவனித்துக் கொண்டாள்.நானும் கிடைக்கின்ற சந்தப்பர்த்தில் எல்லாம் நளினாவை திருப்தி படுத்தினேன்.இப்பொழுதெல்லாம் நான் என் மனைவி லீலாவை விரும்பும் அளவுக்கு நளினாவயும் விரும்ப ஆரம்பித்தேன்,காரணம் அவள் என்னை விட என் குடும்பத்தை நேசித்தது தான்.

ஒரு தடவை அவளை ஒக்கும் போது I love u Nalina என்று நானே வெளிப்படையாக சொல்லியும் விட்டேன். அன்று அவள் என்னை சீனு u r my lover,husband and my everything என்று புலம்பினாள். நானும் காம போதயில் அவள் புருசன் கட்டி இருந்த தாலியை கழட்டி நான் போட்டு விட்டேன்.

மறுநாள் நடந்த விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்க சென்ற எனக்கு அவள் பெரிய ஷாக் வைத்திருந்தாள்.

அன்று தான் என் மனைவியை அந்த ஹாஸ்பிடலை விட்டு வீட்டுக்கு கூட்டி செல்லும் நாள். நான் நளினாவை பார்த்து சொல்லிவிட்டு வரலாம் என்று சென்ற நேரம் நளினா என்னை அவள் அறையில் தள்ளி தால்பாள் இட்டாள். என்னை அவள் அறையில் உள்ள சோஃபாவில் தள்ளி என் மேல் படுத்து ஒரு நல்ல விசயம் சீனு,முதலில் உன்னிடத்தில் தான் சொல்ல வேண்டும் என்று உனக்காக காத்திருக்கிறேன், என்றால். நானும் ஆர்வத்துடன் என்ன நளினா என்ன விசயம் என்று கேட்டபடியே அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். நீ அப்பா ஆக போற டா சீனு என்று சத்தமாக சொன்னாள்,நானும் தெரியாதவன் போல் நான் தான் ஆல்ரெடி அப்பா ஆயீட்டேனே என்றேன்.அதற்கு அவள் நெஞ்சில் அடித்தபடியே நானும் உன் பொண்டாட்டி தான் டா,நீ இப்போ என் குழந்தைக்கு அப்பா ஆக போற டா சீனு என்று கோபம் கலந்த காதலுடன் கூறினாள். சந்தோஷமாக அவளை அள்ளி அணைத்து லவ் யூ டி பொண்டாட்டி என்று சொன்னபோது அவள் கண்களில் ஆனந்த பெருக்கெடுத்தது.அவள் கண்ணீரை துடைத்து அவள் வயிற்றில் முத்தமிட்டேன்.

வெளியே சத்தம் கேட்கவே இருவரும் பிரிந்தோம். நான் அவளிடம் விடை பெற்று லீலாவுடண் வீடு திரும்பினேன்.

பத்தே மாதத்தில் நான் மறுபடியும் அப்பா ஆனேன்.

நன்றி…