அதுக்கு எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன் 395

அவன் அப்படி சொன்னது சந்தோஷத்தில் அவனை கட்டி கொண்டாள்

சத்யா : அப்போ அவ

சீனு : (அவளை இறுக்க கட்டிக் கொண்டு) அவ வேணும் னு சொல்லல இருந்த நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்

சத்யா : இருக்கும் டா இருக்கும்

என்று அவன் இடுப்பை கிள்ளினாள்.

சத்யா : காலையில என்ன சொன்ன “எனக்கு நீ மட்டும் போதும்” இப்போ என்ன சொல்ற “அவ இருந்த நல்லா இருக்கும்னு” எனக்கு தெரியும் டா இந்த பசங்கலே இப்படித்தான்

சீனு : அவ அழகா இருந்தா, உடம்பு சும்மா கும்முனு இருந்தது பாத்தேன் அவ்ளோ தான் மத்தபடி ஒன்னுமில்ல டி

சத்யா : இருக்கா இல்லையானு போக போகத்தான தெரியும் பாப்போம்

சீனு : என்னடி இழுக்குற

சத்யா : ஏன்னா ஒரு நாள் நீ அவள இழுத்துட்டு வந்துருவியோ னு தோணுது அதான்

சீனு : நீ என்ன வேணுமோ சொல்லு ஆனா ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடுறேன். என்னைக்காவது ஒரு நாள் நம்ம வாழ்க்கையில வேற ஒரு ஆணும் பெண்ணும் வரத்தான் போறாங்க ஆனா எப்பவும் நீ தான் என் மனசுல ராணி உனக்கு அப்புறம் தான் மத்தவுங்க. உனக்கும் அப்படித்தானே

சத்யா : என்னடா இப்படி கேட்டுட்ட நீயாவது வேற பொண்ண பத்தி யோசிச்சு இருக்க நான் இன்னும் உன்ன தாண்டி யோசிக்கவே இல்லடா

அப்படியே இருவரும் அணைத்து கொண்டு சிறிது நேரம் நிற்க, கோபம் வருத்தம் எல்லாம் குறைந்து ஒருவர் மனதை மற்றொருவர் புரிந்து கொண்டோம் என்று மன நிறைவுடன் நின்றனர். பின் அணைப்பில் இருந்து பிரிந்து சிறிது நேரம் தூங்கினார்.

தூங்கி எழும் போது மழை இல்லை, ஜன்னல் வெளியே பார்த்தபோது வீட்டிற்கு வெளியே இருவர் “கோல்ட் ப்ளாக்கும் பி – ப்ளாக்கும் கிரிக்கெட் மேட்ச் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது” என்று பேசிக்கொண்டே சென்றனர். இதைக் கேட்ட சீனு மேட்ச் பார்க்க செல்ல சத்யாவும் இணைந்துகொண்டார். மேட்ச் பார்க்க சென்ற இடத்தில் அபி, லக்ஷ்மி, பத்மா மற்றும் சிலர் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ் ஐ உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர். கோல்ட் ப்ளாக் அணியை ராகேஷ்யும் பார்வதியும் உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த சீனு என்னவென்று விசாரிக்க ஜெயித்தால் 50000 ரூபாய் கிடைக்கும் என்றும் இன்னும் 6 பந்தில் 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்றும் அபி சொன்னான். இதை கேட்டு வாயை பிளந்தான் சீனு.

ஓவரின் முதல் பந்திலேயே பேட்ஸ்மேனுக்கு அடிபட, அங்கு சலசலப்பு நிலவியது. இறுதியாக வேறொரு வரை விளையாட வைக்கலாம் என்று முடிவெடுத்த போது பத்மாவிடம் சொல்லி சீனுவை கோர்த்து விட்டாள் சத்யா. பத்மா, அபி மூலமாக கிரவுண்டில் இருந்த நகராஜ்க்கு தெரியப்படுத்த களம் இறங்கினான் சீனு. அடுத்த 4 பந்தில் இரண்டு 6 யும் இரண்டு 4 யும் அடித்து அணியை ஜெயிக்க வைத்தான் சீனு. இதுவரை தோற்காத ராகேஷ் அணி முதன் முதலாய் தோற்றது. அந்த வெற்றி சீனுவுக்கும் சத்யாவுக்கும் புதிய நண்பர்களையும் (நாகராஜ், அபி, லக்ஷ்மி, பத்மா) கொடுத்தது ஒரு எதிரியையும் (ராகேஷ்) தந்தது.

சீனு, நாகராஜ், அபி மூவரும் சிரித்து பேசிக்கொண்டு முன்னால் நடக்க, சத்யா, லக்ஷ்மி, பத்மா பின்னால் நடந்து வந்தனர். வேலையை முடித்துவிட்டு அந்த வழியாக வந்த மாயா ஒல்லியான உடலில் நேர்த்தியாக சேலை கட்டி நடந்து வந்தாள். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் லோ ஹிப் கட்டிக்கொண்டு இடுப்பில் தங்க செயினுடன் அவள் நடக்க முதல் அடிக்கு எட்டி பார்த்த தொப்புள் அடுத்த அடிக்கு சேலைக்குள் மறைந்தது. இப்படி தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று எட்டி பார்த்த தொப்புளை சீனு, நாகராஜ், அபி பார்த்து வாயை பிளக்க இதை பார்த்த லக்ஷ்மி நாகராஜ் தலையில் அடித்தாள். சீனு தலையில் இரண்டு அடி விழுந்தது, சத்யாவும் பத்மாவும் சேர்ந்து அவனை அடித்தனர். அபியை அடிக்க ஆள் இல்லை அவர்கள் அடி வாங்கியதை பார்த்த அவன் தன்னைத்தானே அடித்து கொண்டான். இதை பார்த்து அனைவரும் சிரிக்க அப்படியே பேசிக்கொண்டே அவரவர் வீட்டுக்கு சென்றனர்.

சீனுவும் சத்யாவும் வீட்டுக்குள் வந்த போது மாமாவும் அஷோக்கும் ஹாலில் பேசிக்கொண்டு இருந்தனர். சீனு அவர்களும் சேர்ந்து கொண்டான். சத்யா கிச்சனுக்கு சென்று அத்தைக்கு உதவினால். சமையல் முடிந்தவுடன் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டனர். அப்போது மாமா சீனுவுக்கு அபி படிக்கும் கல்லூரியிலும் சத்யாவுக்கு பத்மா படிக்கும் கல்லூரியிலும் சீட் கிடைத்து இருப்பதாக சொன்னார். இதை கேட்டு இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். சாப்பிட்டு முடித்த பின் அம்மாவிடம் பேசி விட்டு தூங்க போவதாக சொல்லிட்டு சீனுவும் சத்யாவும் மாடிக்கு புறப்பட்டனர்.

சீனு முன்னால் செல்ல சத்யா பின்னால் வந்தாள். படியில் ஏற போனவன், ஏறாமல் ஓரமாக நின்று கால் பாதத்தில் எதையோ தேட

சத்யா : என்ன அண்ணா ஆச்சு

சீனு : காலில் ஏதோ ஒட்டின மாதிரி இருக்க அதான் பாத்தேன் நீ போ

1 Comment

  1. Story super ah irukku
    Paathila niruthama mulusa mudiyunga nanba

Comments are closed.