எப்போ காட்டுவானு காத்திருந்தான் 529

சஞ்சனா வாட்ஸ் ஆப் கு வராத வெறுப்புல சிவா தூங்கிட்டான்.. காலை 5 மணிக்கு சிவா ஓட போன் ல மெசேஜ் சவுண்ட் கேட்டுச்சு.. உடனே சிவா எழுந்து பாத்தான்..

” குட் மார்னிங் சார்..”. இப்படி மெசேஜ் வந்துச்சு.

மெசேஜ் பாத்து சிவா பதில் அனுப்பல.. நேத்து பேசலனு கோவமா பாத்துகிட்டு தான் இருந்தான்..

சிவா மெசேஜ் ஓபன் பண்ணி பாத்ததும் சஞ்சனாவுக்கு ப்ளூ டிக் காட்டுச்சு.. ஆனால் பதில் வராமல் இருக்கவும் அடுத்த மெசேஜ் அனுப்பினாள்..

“சார் ரொம்ப கோவமா இருக்கீங்க போல..”

திரும்பவும் மெசேஜ் ஓபன் பண்ணி பாத்துட்டு சைலண்ட்டா இருந்தான்.. அவளுக்கு ப்ளூ டிக் காட்டுச்சு.. அடுத்து 5 நிமிஷம் கழிச்சு அவ கிட்ட இருந்து கால் வந்துச்சு.. அதை பாத்ததும் சிரிச்சுகிட்டே அட்டென்ட் பண்ணான்.. ஆனா எதும் பேசாம சைலண்ட் ஆ இருந்தான்.

” ஹலோ யாரவது இருக்கிங்களா…”

“நேத்து நான் அனுப்புன மெசேஜ் க்கு ரிப்ளை பண்ணாதவங்க யாரும் என்கிட்ட பேச வேணாம்..”

“ஹலோ. சார்..நேத்து நீங்க அனுப்பும் போது நான் மெசேஜ் ஓபன் பண்ணி பாத்து ரிப்ளை பண்ணாம இருந்தேனா… மெசேஜ் டெலிவரி ஆகலனு உங்களுக்கே வாட்ஸ் ஆப்ல தெரிஞ்சுருக்கும் ல.. அப்புறம் எதுக்கு இப்படி சீன் போடுறீங்க..”

“நான் முக்கியம் இல்லாதனால தானே ஓபன் பண்ணி பாக்கல”

“ஆமா.. முகியம் இல்லமா தான் விடிய காலைலயே போன் போட்டு பேசிகிட்டு இருக்கேன்.. லூசா நீங்க…”

“அப்புறம் ஏன் நைட் பேசல..”

” இங்க பாருங்க.. நான் ஒண்ணும் காலேஜ் படிக்கிற பொண்ணு இல்ல.. வீட்டுக்குள்ள நைட்ல சுதந்திரமா உங்க கூட பேசுறதுக்கு.. நான் கல்யாணம் பண்ணின பொண்ணு… இப்ப கூட மொட்ட மாடில வந்து பேசறேன்..”

“சாரி நைட் என்ன செஞ்சிங்க..”

” உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லணுமா… இரவு என் கணவர் கூட இருந்தேன்.. போதுமா..”

“தினமும் கணவர் கூட தானே இருக்கீங்க..”

“சிவா ரொம்ப நடிக்காதீங்க.. உங்களுக்கு ஒன்னுமே தெரியாதா..”

“எனக்கு ஒன்னும் தெரியாது சஞ்சு.. நான் அப்பாவி..”

” ஆமா இவரு பால் குடிக்கிற பாப்பா… ஒனுமே தெரியாது..”

“ஆமா.. நான் ஒரு குழந்தை மாதிரி.. பால் குடுத்து பாருங்க அப்படி குடிக்கிறேனு… நிப்பிள்ஸ் கூட நீங்க வாய்ல வச்சு விட்டா தான் குடிப்பேன்.. இல்லன குடிக்க தெரியாது..”

4 Comments

  1. Nala nice story

    1. Takkunu next poduga

  2. Intersting story late panuriga

  3. Story epdi post pannurathunu sollunga bro

Comments are closed.