” ஏய் நான் எதோ அவசரத்துல ஒரு டிரஸ் எடுத்து குடுத்துருக்கேன்..அவளோ தான்.. சேரி விடு பேசிகிட்டு இருக்காம ஆரம்பிங்க..”
“வாங்க சிவா.. ” சஞ்சனாவோட பார்வை புதுசா இருந்துச்சு. அவனை பாத்து வெக்கத்தோட சிரிச்சுட்டு கேக் கட் பண்ண போனாள்.
எல்லாரும் ஹாப்பி பர்த்டே னு பாட ஆரம்பிச்சாங்க.. சஞ்சனா கேக் கட் பண்ணி அவ புருஷனுக்கு ஊட்டி விட்டாள்.. அவனும் பதிலுக்கு ஊட்டினான்.. கேக் எல்லாருக்கும் குடுக்க ஆரம்பிச்சா.. சிவாவை பாக்கும் போது அவன் இவளையே பாத்துகிட்டு இருந்தான். ரகு கேக்கை முகத்தில் அப்பி விட்டான்.
“ஹைய்யூ.. போங்க.. முகம் எல்லாம் பிசுபிசு னு இருக்கு.. நான் போய் வாஷ் பண்ணிட்டு வரேன்..”
கிளீன் பண்றதுக்கு உள்ள போனாள். சிவாவும் பின்னடியே போனான்.
“ஹலோ சஞ்சனா… எங்களுக்கு கேக் இல்லையா”
“கேக் தான் நிறைய இருக்கே.. போய் சாப்பிடுங்க..நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்..”
“எனக்கு இந்த ஸ்பெஷல் கேக் தான் வேணும்.. ” அவ ஃபேஸ்ல ஒட்டிருக்குறத கேட்டான்.
” என்னது… போங்க அதெல்லாம் வேணாம்…” வெட்கத்தோட சொன்னாள்.
“பிறந்த நாள் அதுவும் ஆசையா கேக்குறேன்.. குடுக்கா மாட்டிங்களா..”
முந்தானைய கைல சுருட்டிகிட்டு நிக்கிறா.. “சரி தரேன்.. அதுக்கு முன்னாடி டிரெஸ் எப்படி இருக்குனு சொல்லவே இல்ல.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ணதெல்லாம் எப்படி இருக்கு..”
“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு ரோஜா பூ மாதிரி இருக்கீங்க.. நான் வாங்கி குடுத்தா எல்லாமே சூப்பரா இருக்கு… ஆனால் இன்னும் ரெண்டு வாங்கி குடுத்தேன்… அதும் போட்டுருக்கீங்களா…”
இவளுக்கு வெட்கம் தாங்க முடியல.. “எல்லாம் தான் போட்டுருக்கேன்.”
“அது உங்களுக்கு எப்படி இருக்குன்னு பாக்க முடியலையே..”
“கண்ணா நோண்டுவேன்.. சும்மா இருங்க…”
“இல்ல.. அவ்வளவு காஸ்ட்லியா வாங்குனதுக்கு வொர்த் இருக்கான்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.. சாஃப்டா இருக்கா..”
“ஹய்யோ உங்கள… சும்மா இருங்க..” சினுங்கினாள்.
” சீக்கிரம் கேக் குடுங்க.. ரொம்ப பசில இருக்கேன்..”
கண்ணத்துல இருக்குற கேக்கை விரல் வச்சு எடுக்க போனாள்.
” இருங்க இருங்க… நானே சாப்பிடுறேன்..”
அவள் ஓகேனு சொல்றதுக்கு முன்னாடியே கண்ணத்துல வாய் வச்சு கேக் சாப்பிட்டான்…இவ டக்குனு கண்ண மூடிகிட்டா.. இவன் ரெண்டு கண்ணத்துலயும் கேக்க நக்கி எடுத்து சாப்பிட்டான்.. சஞ்சனா மூச்சு வாங்கிகிட்டு நின்னாள்.. கண்ணத்தை முழுசா நக்கிட்டு அவளோட உதட்டுல ஒட்டியிருந்த கேக்கை சாப்பிட நெருங்கிய போது வெட்க்கப்பட்டு ரூமுக்குள்ள ஓடி போய் கதவை பூட்டிகிட்டாள்.உள்ள போய் வெட்க்கப்பட்டு சிரிச்சுகிட்டே ஃபேஸ் வாஷ் பண்ணினாள்.
சஞ்சனா ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வெளிய வந்தாள்.. ஜூஸ் எடுத்துட்டு வந்து எல்லாருக்கும் குடுத்தாள்.. சிவா அங்க இல்ல.. அவன தேடிகிட்டு மாடிக்கு போனா.. அங்க சிவா நின்னுகிட்டு இருத்தான்.
“என்ன ஆச்சு.. இங்க வந்து தனியா நிக்கிறீங்க..”

Nala nice story
Takkunu next poduga
Intersting story late panuriga
Story epdi post pannurathunu sollunga bro