இன்ப தேன்நிலவு 252

என் சமத்தான அத்தான்…? ஐ லவ் யூ…!!! என்று சுந்தரி அந்த அறைக்குள் இருந்து குறல் கொடுத்த வாரு, ShowCase’ன் முன் உள்ள ஆலுயர கண்ணாடி முன் நிர்வாணமாக நின்று தன் நீண்ட கருங்கூந்தலுக்கு ஜாஸ்மின் ஆயில் தடவி நன்கு படிய வாரி பின்னல் ஜடையை பின்னிக்கிட்டு இருந்தாள். அதன் பின் தான் கழுத்தில் மாட்டி இருக்கும் தாலிக்கொடியை கழட்டி அந்த ‘ShowCase’ன் மேல் வைத்து விட்டு, அதன் மேலிருக்கும் “Femina Silky Cream”ஐ எடுத்து, நுனி கால்கள் முதல் தொடைகளின் இடுக்குலும், புட்டங்களின் பிளவுகளிலும், இடுப்பு, மார்பு கோளங்கள், முதுகு, கைகள், மற்றும் கழுத்து வரை என உடல் முழுவதும் ‘Body Cream’ஐ பூசிக்கொண்டு மென்மையான தன் சருமத்தை மின்மினுக்கும் பட்டு மேனியாக தன்னை மெருகேற்றி கொண்டாள். பின்னர், ஜவ்வாது பொடியை எடுத்து கையில் கொட்டி நன்கு தேய்த்து அதை உடல் முழுவதும் பூசிகிட்டு தன்னை மிகவும் மனமனக்க சுவ்வாசிக்க செய்துவிட்டு, சற்று தொலைவில் போய் நின்று அந்த ஆலுயர கண்ணாடியில் நிர்வாணமான தன் செழிப்பு மிக்க அழகு தோற்றத்தை முன்னும் பின்னும் நல்லா ஆட்டியும், மேலும் கீழும் நன்கு உலுக்கியும், பரிசீலித்து தனக்கு தானே மிகுந்த ப்ரம்மிப்பில் ஆழ்ந்த வாரு, ஒரு கனம் ஜக்கு’ஐ நினைத்து பார்க்கவே சுந்தரி மிகவும் வெட்கித்தவித்து தனக்குள் மௌனமாய் புன்னகைத்து கொண்டு மெதுவாக “Cat Walk” செய்த படி ShowCase அருகில் வந்து நின்றாள்.

பின்னர்
அருகில் வைத்து இருந்த தன் மகளின் பச்சை நிற பட்டு பாவாடையை எடுத்து, உள்பாவாடை மற்றும் ஜட்டி ஏதும் அணியாமல் வெரும் பட்டு பாவாடையை மட்டும், எதிரே உள்ள கண்ணாடியை பார்த்த படி அணிந்து கொண்டாள். பிறகு உள்ளே ‘ப்ரா’ கூட அணியாமல், பச்சை நிற ஜாக்கெட்டில் ஆங்காங்கே பட்டு ஜரிகை போடப்பட்டு, ஐயர் பெண்கள் அணியும் ஜாக்கெட்டை போல இரு புஜங்களிலும் பூ போன்று பஃவ் வைத்தும், ஊக்ஸ்களை பின்னால் மாட்டி அணியக்கூடியதுமான தன் மகளின் ஜாக்கெட்டை எடுத்து முன்பக்கமாக உடுத்தி, பின், தன் இரு கைகளையும் முதுகுப்புறம் விட்டு மூன்று ஊக்ஸ்களையும் மிகவும் சிறமப்பட்டு மாட்டினாள். ஆனால் மிகவும் சிறிய கப் ஸைஸ் கொண்ட அந்த ரோசாப்பூ ரவிக்கை சுந்தரியின் மிகப்பெரிய சுற்றளவுகள் கொண்ட முலைகளின் முக்கால் வாசி அளவுகள் மேலோடாக பிதிங்கி வெளியே தள்ளிய படி காட்சி அளித்தன. முடிந்த வரை அவற்றை ஜாக்கெட்டின் கப்புகளுக்கு உள்ளே அமுக்கி திணித்து விட்டு, சுந்தரி எப்போதுமே தன் இடுப்பில் கட்டிக்கொள்ளும் பாவாடையின் அச்சிலிருந்து, இரண்டு அங்குலங்களுக்கு கீழே நன்கு இறக்கி நிற்குமாறு சரி செய்து கொண்டாள். தன் இடுப்பின் மடிப்புகள் நன்கு தெரியும் படியும், தொப்புள் குழியின் சுற்று வட்டம் முழுவதும் தெளிவாக தெரியும் படியும், ரொம்ப லேசான சீத்துரூ போன்ற மஞ்சள் நிற சிலுக்கு தாவணியை எடுத்து உடுத்தி கொண்டு அந்த ஆலுயர கண்ணாடியின் முன் தன் முழு தோற்றத்தையும் கண்டு மிகவும் ப்ரமித்து போனாள், தன் 38 வயதில் 20 வயது காணாமல் போயி, திடீரென 18 வயது ஆன கன்னி கழியாத பருவ பெண் போல காட்சி அளிப்பதை பார்த்து, சுந்தரிக்கு தனக்குள் தானே காம ஆசை வந்து அங்கே கூரான குச்சியை விட்டு நெருடுவது போல் இருந்தது.

பின்னர், சுந்தரி அந்த ShowCase முன் உள்ள சிறு ஸ்டூல் மீது தன் பாவாடையை பின்னால் புட்டங்களுக்கு மேல் தூக்கி விட்டு, முன்னால் தொடைகள் தெரியும் படி ஏத்தி விட்டு கொண்டு அமர்ந்து. சிகப்பு நிற “Nile Polish”ஐ எடுத்துக்கிட்டு, கை மற்றும் கால் விரல் நகங்களுக்கு போட்டுகிட்டாள். பழைய ட்ரங்க் பெட்டியில் இருந்து எடுத்து வந்த தன்னுடைய Make-Up Kit’ஐயும், Jwell Box’ஐயும் அருகில் உள்ள டீபா மீது வைத்து இருந்தாள். அங்கிருந்து Make-Up Kit’ஐ எடுத்து அதை திறந்து, அதிலிருந்து ‘Femina Face Cream’ஐ எடுத்து முகம் முழுவதும் பூசி ‘Heater’ மூலம் முகத்தை நன்கு Blowing செய்ய, 30 நொடிகளில் முகம் இளஞ்சிவப்பு நிறத்தில் மேலும் Glow ஆகி மின்னியது, பிறகு Eye Bros’ஐ Black Stencil மூலம் வில் போல் வளைந்த படி வரைந்து விட்டு, Eye Tex’ஆல் கண்களுக்கு மய்யிட்டு, Black Stench எடுத்து இமை முடிகளை நன்கு Rolling செய்து, தன் பூவிதழ்களுக்கு Red Silk Lipstick’ஐ அடித்து விட்டு, அதற்கு தோதாக Lips’க்கு கருப்பு நிற மெல்லிய Borderline போட்டு தன் இதழ்களுக்கு மேலும் அழகு சேர்ந்தாள். அதை தொடர்ந்து தன் இரண்டு கொழுத்த கண்ணங்களுக்கு Rose Powder மூலம் நன்கு செவசெவன்னு செவக்க செய்து கொண்டாள். கடைசியாக கால் அங்குலத்தில் வட்ட வடிவ சிகப்பு நிற Sticker பொட்டை நெற்றியில் ஒட்டி தன் Make-Up’ஐ நிறைவு செய்தாள்.

அதன் பிறகு சுந்தரி தன் ஆபரண அலங்காரத்திற்க்கு ஆயுத்தமானாள். அருகில் இருந்த ‘Jwell Box’ஐ திறந்து, நிறைய குண்டு மணிகள் பொருத்தப்பட்டு வெள்ளியால் ஆன ‘கிங்கிணீ கால் கொலுசுகள்’ஐ எடுத்து அவற்றை தொங்கலாக பிடித்து லேசாக ஆட்டியதுமே, அவை “ஜல…ஜல்…ஜல…!!” என எப்போதும் போல மிகுந்த மணியொலிகள் சத்தத்தை எழுப்ப, அவற்றை தன் கால் கொலுசுகளில் மாட்டி, தன் கால்களையும் மெதுவாக ஆட்டி ஆட்டி ரசித்தாள். அடுத்து அந்த நகைப்பெட்டியில் இருந்து “சிங்கிணீ கை வளையல்கள்” மொத்தம் பதினெட்டு வெள்ளி வளையல்கள் இருந்தன. அவற்றை இரு கைகளுக்கும் சமமாக தலா ஒன்பதாக மாட்டி கொண்டு கைகளை மெல்ல உலுக்கியதும் அவை “ஸல…ஸல்…ஸல…!!” என கனத்தொலித்தன. அடுத்த படியாக “Hip Chain” எனப்படும் “மங்கிணீ இடுப்பு கொலுசு” தனியாக ஒரு வெல்வெட் பையில் வைக்க பட்டு இருந்தது, அதை எடுக்கும் போதே “சிங்…ஜிங்…மிங்…!!” என‌ மெல்லிசையை எழுப்ப, வெள்ளியால் ஆன அந்த ஆரகொலுசை தன் இடுப்பின் துணிகளுக்கு மேலாக மாட்டி கொண்டாள். பின்னர் சுந்தரி பச்சை மரகத கற்கள் பொருத்திய வெள்ளி நெக்லீஸ்’ஐ கழுத்தில் மாட்டிக்கிட்டு, அதனுடன் வெள்ளியால் ஆன முத்து மாலையையும் போட்டுகிட்டு, காதுகளுக்கு பெரிய பெரிய கூடைகள் மாதிரியான ஜிமிக்கி கம்மல்களை அணிந்து கொண்டு, தன் மூக்கிற்கு ஒரு பக்கம் மூக்கு வளையமும், மறுபக்கம் பச்சை கல் பொருத்திய ஸ்ரீ தேவி மூக்குத்தியையும் போட்டு கிட்டு தன் நகை அலங்காரத்தை எளிமையாக முடித்து கொண்டாள். பிறகு ஜக்கு வாங்கி வந்து இருந்த பத்து முழம் குண்டு மல்லிப்பூ சரத்தில் நான்கு முழம் பூவை தன் தலையில் சூடிக் கொண்டு, அந்த சிறிய ஸ்டூலில் இருந்து எழுந்திரிக்க, அதே நேரத்தில் ஜக்கு தான் மாப்பிள்ளை அலங்காரத்தை முடித்து விட்டு, சுந்தரி இருக்கும் பெட்ரூம் கதவை வந்து தட்டி,

ஏய்… சுந்தரி… எவ்வளவு நேரம்… டீ…?? சீக்கிரம் வா… டீ…??!

ஆஆ… இதோ… வந்துடேங்க… அத்தான்…!!

மணி 5:30ஐ தாண்டி முகூர்த்த நேரம் போய்ட்டு இருக்கு… டீ…

ஐயோ… ஆய்டுச்சி… இதோ வந்துட்டேன்… இருங்க…!!!

கடகடவென்று மேஜை மீது வைத்து இருந்த கல்யாண மாலையை கழுத்தில் சூடிக்கொண்டு, கழட்டி வைத்து தாளிக்கொடியை கையில் ஏந்திக்கொண்டு, கடைசியாக ஒரு முறை தன் அனைத்து அலங்காரத்தையும் கண்ணாடியில் பரிசீலித்து பார்த்து விட்டு வந்து தன் பெட்ரூம் கதவின் தாழ்ப்பாள் விடுவித்து, படார்… என கதவை திறந்தாள்.

கதவை திறந்த உடனே எதிரே நிற்கும் ஜக்கு’ஐ கண்டதும் சுந்தரி மிகவும் வெட்கித்தவித்து தன் தலையை குணிந்து பவ்யமாக மனதிற்குள் நமட்டுத்தனமாக சிரித்து நிற்க. ஜக்கு தன் முன் நிற்கும் சுந்தரி, ஒரு வசீகர கந்தர்வ கன்னிகை போல, தன் மகள்கள் காவ்யா, கவிதா’ஐ விட மிகவும் இளமையா, ரொம்ப அழகா, தோன்றவே. ஜக்கு தன் கண்களை பெரிதாக விரியக்கண்டு ஆடிப்போய் ரொம்ப திகைத்து மூற்சித்து நின்றான்.

இத்தனை நாட்களாக சுந்தரி’ஐ வெரும் நைட்டி, மற்றும் புடவையில் பார்த்துகிட்டு இருந்த ஜக்கு
முதல் முறையாக சுந்தரி ஆன்டியை பாவாடை, தாவணியில், அதுவும் திருமண கோலத்தில் பார்க்கவே நவீனுக்கு சப்த நாடிகளும் அடங்கி போய், கண்கள் முழுவதும் காமம் நிரம்பி, வாய் வழியாக ஜொல்லாக வழிந்தது. உடல் முழுக்க சூடேறி முருக்க, அவன் அணிந்து இருந்த பட்டு வேட்டியை முன் பக்கம் மிக பெரிதாக டென்ட் அடித்து நிற்க வைத்தது. இதை கண்ட சுந்தரி “ஜக்கு கூட என்னை போல உள்ள ஜட்டி போடாமல் தான் நிக்குறாரு” என்று தன் மனதில் யூகித்து, முன்னேறி நகர்ந்த வாரு, ‘கலுக்’ என்று சிரித்தாள். உடனே மெய் மறந்து இருந்த ஜக்கு சுயநினைவுக்கு வந்து அப்படியே தன் வலது கையை சுந்தரியின் தோளில் வைத்து அவளை தன்னோடு சேர்த்து அனைத்த படி, கூட்டிட்டு முதலிரவு அறைக்குள் நுழைந்ததும் முதலில் கதவை சாந்தி தாழ்ப்பாள் போட்டான். பின் அங்குள்ள சிறு பூஜை அறையிடம் சுந்தரியை நிற்க வைத்து, அவள் கைகளில் இருந்த தாளிக்கொடியை வாங்கி தன் சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, தானும் கல்யாண மாலையை கழுத்தில் சூடிக்கொண்டு, அருகில் இருந்த ‘டேப் ரெக்கார்டர்’ஐ ஒலிக்க செய்ய, அது உடனே கல்யாண மேடையில் வாசிக்கும் கெட்டி மேளம் சத்தம் முழங்க ஆரம்பித்தது.

உடனே, இருவரும் பூஜை அறை முன் வந்து நின்று தங்கள் கழுத்தில் இருந்த கல்யாண மாலையை எடுத்து, ஒருவர் இன்னொருவர் கழுத்தில் கழுத்தில் மாற்றி அணிந்ததும், சில நொடிகளில் “கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்று ஐயர் சத்தம் கேட்க, உடனே ஜக்கு தன் சட்டை பையில் இருந்த தாளியை சுந்தரியின் கழுத்தில் கட்டி கல்யாணம் செய்து கொண்டான். அதுவரை தலை குனிந்து நின்ற சுந்தரி மாப்பிள்ளையை ஒரு முறை ஏறெடுத்து பார்த்து விட்டு பவ்யமாக புன்னகைத்த படி அப்படியே குனிஞ்சு மாப்பிள்ளை கால்களை தொட்டு கும்மிட்டு விட்டு எழுந்திரிக்கும் போது ஜக்கு வேட்டியை மிக பெரிதாக டென்ட் அடித்து நின்ற கட்டபாறை சுந்தரியின் தலையில் பட்டு ஆசிர்வாதித்த வாரு மேலும் கீழுமாக மெதுவாக வேட்டிக்குள் ஆடியது.

சுந்தரி எழுந்து நின்று தன் கள்ள கணவரான நவீனின் முகத்தை பார்க்கவே ரொம்ப கூச்ச பட்டுகிட்டு, குனிந்த தலையை நிமிர்த்தாமல் உதட்டில் நமட்டு சிரிப்போடு, குழைந்த வாரு மனப்பெண் போல நின்று இருக்க. உடனே ஜக்கு…

என்ன… பொண்டாட்டி… கல்யாண சாப்பாடு எதுவும் இல்லையா…?

ம்ம்… சாப்பாடு எதுவும் இல்ல… அத்தான்… பாயாசம் தான் இருக்கு வாங்க…

என்னது…? பாயாசமா…? எனக்கு ரொம்ப பிடிக்குமே… எங்க… சீக்கிரம் கொண்டு வா…!!
என்று டேப் ரெக்கார்டர்’ஐ ஆஃப் செய்து விட்டு திரும்ப, பெட்டுக்கு வலப்பக்கம் இருக்கும் சிரு டீப்பா மீது வைத்து இருந்த தாம்பாள தட்டின் அருகே உள்ள பாயாச கிண்ணத்தை நோக்கி மெதுவாக நடந்த சுந்தரியின் கால் கொலுசுகள் ஜல்.. ஜல்.. ஜல்… என்று சத்தம் மிகுந்து எழுப்ப, அது ஜக்கு’ஐ மிகவும் நெகிழச்செய்தது.

கேரள காம வசிய மருந்து கலந்த அந்த முருங்கைக்காய் பாயாச கிண்ணத்தை கையில் ஏந்திய சுந்தரி அதில் சிறிது தேனை ஊற்றி நன்கு கலக்கிய படி நிற்க, ஜக்கு அவள் அருகே வந்து கட்டிலின் மேல் சப்லாங்கால் போட்டு அமர்ந்தான். அப்போது சுந்தரி தேன் கலந்த பாயாச கிண்ணத்தை ஜக்கு கையில் கொடுத்து விட்டு,

இதை சாப்பிட்டு கிட்டே இருங்க… அத்தான்… நான் போய் நம்ம “first night”க்காக தாயார் ஆய்டு சீக்கிரமாவே வந்துட்ரேன்….!!!

1 Comment

  1. Nex episode waiting

Comments are closed.