என்னடி ஆளயுங்காணோம்.. போனையுங்காணோம்….
எப்படி இருக்க…. பாப்பா எபடி இருக்கு..
ம்ம்.. நல்லா இருக்கோம்….
நீங்க……
ஹா…. நான் சூப்பர்…..
உன்னமாறி ஒருத்திய பாத்தபிறகு எப்படி நல்லா இல்லாம இருப்பேன்…
ஓ…ஹோ…..பாக்க மட்டும்தான் செஞ்சீங்களா….(அவசரபட்டு பேசிட்டேன்னு தலையில் அடித்துக் கொண்டேன்…….
சங்கர் சிரித்துவிட்டு…..
சேரி நான் இப்போ டெல்லியில இருக்கேன்…
ஒரு வாரத்துல வந்துருவேன்…..
ஐ லவ்யூ வனிதா… ன்னு சொல்ல …
நான் அது என் கணவருக்கு மட்டும்தான்…
எனக்கு உங்க மேல காதல் இல்ல…
நாம ஒன்னாயிருக்கும் போது எனக்கு ஏற்படுற உணர்ச்சிதா னு சொல்ல….
சங்கர் சிரித்துவிட்டு…சரி ஒரு நாள் நீயே ஐ லவ்யூ அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லுவ….
வனிதா என்ன ஆனாலும் உன்னை கல்யாணம் பண்ணாம விடமாட்ட…
நீதான் என்னோட பொண்டாட்டினு சொல்ல….
நான் பாப்போம் பாப்போம் ..னு சொல்லிட்டு போன வச்சேன்….

ப்ரோ இந்த கதையை பாதியுடன் நிறுத்திராதீங்க எவ்வளவு நீளமா கொண்டு போக முடியுமோ அவ்வளவு நீளமா கொண்டுட்டு போங்க ப்ளீஸ் கதை ரொம்ப சூப்பரா இருக்கு amazing fantastic👍🤝💐👏👏👏👏
♥♥♥♥
பாகம் 5 எப்போது வரும் காத்திருக்கிறேன்.அருமையாக காமம் சொட்ட சொட்ட இருக்கின்றது
Yes bro nice story continue pls
I am waiting for the part 5
Please part 5
Nice next part 5 waiting