என்றவுடன் அவனுக்கு புரிகின்றது. அவனும் லேசாக புன்னகைத்தபடி மஞ்சுவை பார்க்க, அவள் சிரித்தபடி,
என்ன அதுவே வாங்கிக்கிறியா?
என்று விளையாட்டாக கேட்கிறாள் மஞ்சு. சிறிது நேரம் யோசிக்கும் காமராஜ்,
அதுல அந்த பெருசா இருக்கே… அது எவ்வளவுக்கா?
என்று கேட்க,
ஏ நான் விளையாட்டா சொன்னேன்… நீ அதையே கேட்கிற…
திட்டுகிறாள்.
இல்லக்கா… சொந்தக்கார அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு… அதுதான் வித்தியாசமாக ஹிஃப்ட் பண்ணலாம்னு… இதையே வாங்கிக்கறேன்…
என்று சொல்லிவிட்டு ஈ என்று இளிக்கிறான்
பாத்துடா… அக்கா திட்ட போறா… இத வாங்கி கொடுத்து அக்கா பொண்ண இப்பவே கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கிறே…
என்றபடி பெரிதாயிருக்கும் ஆலிலை போன்ற லேடீஸ் பிள்ளையை எடுத்து வெளியே வைக்கிறாள். அதை தொட்டு தடவிப் பார்த்த காமராஜ்,
அதையே குடுங்க அக்கா…
என்று சொல்ல,
ஒரு மில்லிகிராம் அதிகமா வருது… உங்கிட்ட 500 ரூபாய் கேஷ் இருக்கா…
என்று கேட்க, அவன் உதட்டை பிதுக்கி,
இல்லக்கா…
என்றவுடன்,
ஆசை மட்டும் இருக்கு அக்கா மகளை கரெக்ட் பண்ணனும்னு… காசு இல்லயா?
என்றபடி, அதை பேக் செய்து டிஸ்கவுண்ட் 500 என்று எழுதிவிட்டு, காமராஜ் தோளில் தட்டி அவனை பில் கவுண்டருக்கு அழைத்து செல்கிறாள்.
இவ்வாறு குமார் தங்கராஜ் காமராஜ் மூவரும் தங்கக் காசு கூப்பனை கொடுத்து, தங்களுடைய அம்மாவுக்காக வெரைட்டியான பரிசுகளை வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.
வழியில் தங்கராஜ் மெடிக்கல் ஷாப்பை பார்த்தவுடன் நிறுத்தும்படி சொல்கிறான்.
என்னடா வாங்கப் போற? காண்டமா?
என்று காமராஜ் கேட்க, அவன் தலையில் தட்டிவிட்டு,
அதுக்கு இன்னும் டைம் இருக்கு…
என்று சொல்லியபடி உள்ளே செல்கிறான். குமார் காமராஜை பார்த்து சிரிக்க, காமராஜர் உர்ரென்று இருக்கிறான், சில நிமிடங்களுக்குப் பிறகு தங்கராஜ் இரண்டு காக்கி கலர் கவர்களுடன் வந்து, ஒன்றை காமராஜிடம் கொடுக்கிறான். குமார்,
எனக்கு இல்லையா?
என்று கேட்க,
உனக்கு தேவைப்படாது மச்சான்…
என்று சொல்லிவிட்டு, தங்கராஜ் தன்னுடைய கவரை பிரித்துக் காண்பிக்கிறான். குமார் கவரினுள்ளே பார்த்துவிட்டு சிரித்தபடி,
ஆமாம்டா எனக்கு தேவையில்லை… ஆல்ரெடி நீட்டாதான் இருக்கு…
என்று சொல்லி சிரிக்க, தங்கராஜும் காமராஜும் சிரிக்கின்றனர்.
