அவள் விரும்பியவனுடன் உடலுறவு வைத்துக்கொள்வாள் அது அவள் பாலிசி – Part 2 41

“உனக்கு நான் உன் சுன்னியை சப்புனது பிடிக்கலையா?”

“இன்னும் அருமையாக சப்புவேன்.”

“உன்னுடன் கட்டிலில் கட்டி அணைத்தபடி ஓல் வாங்கணும்.”

அதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை. நான் என் போன்நை ஆப் செய்தேன். எனக்கு வேலை சரியாக ஓடவில்லை. சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு நான் பாத்ரூம் சென்றேன். வேகமாக கை அடித்தேன்.

மேனகாவை கற்பனை செய்ய முயற்சித்தேன், அனால் அபர்ணா தான் என் கற்பனையில் வந்தால். அவள் கற்பனையில் வரும் போது தான் கை அடிப்பது அதிக இன்பகரமாக இருந்தது.

அன்று மாலை எனக்கு ரொம்ப அமைதியில்லாது இருந்தது. நான் சரி மேனகாவை அழைக்கலாம் என்று முடிவெடுத்தேன். அவளை தொலைபேசியில் கான்டக்ட் பண்ண பார்த்தேன். ரிங் போனது அனால் அவள் என் போனை அட்டென்ட் செய்யவில்லை. இரண்டு முறை முயற்சித்தேன் பிறகு முயற்சியை கைவிட்டு மாலை உணவு சாப்பிட போனேன். நான் சாப்பிட்டுக் கொண்டே ஆழ்ந்த யோசனையில் இருந்தேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என் புத்தி சொன்னது, அபர்ணாவை தவிர்க்க வேண்டும் என்று. என் நண்பனுக்கு துரோகம் செய்வது தூய நட்புக்கு அழகில்லை என்று. அவ்வாறு இருக்க நான் முழு முயற்சி செய்கிறேன் என்றும் நம்பினேன். எனக்கு சேக்ஸ் மட்டும் தேவை என்றால் மேனகா இருக்கிறாள். அபர்ணா அதற்கு தேவை இல்லை. நண்பன் மனைவியே அவள் சொந்த விருப்பத்தில் வந்தாலும் நான் அதை பயன்படுத்தி என் நண்பனுக்கு தெரியாமல் அவன் மனைவியை ஆவலுடன் அனுபவிக்கும் அளவுக்கு நான் மோசமானவன் இல்லை என்று என் மனச்சாட்சி சொன்னது.

அப்படி இருக்கையில் ஏன் அபர்ணா தூண்டுதல் என்னை இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்துது. அவர் வார்த்தைகளே என் காம இச்சையை சுலபமாக தூண்டுகிறது. மேனகாவும் அபர்ணாவும் ஒப்பிடையில் மேனகா அழகிலும் கவர்ச்சியில் அபர்ணாவை மிஞ்சியவள். உடல் அமைப்பு பார்த்தால் அபர்ணா கொஞ்சம் மெல்லியவள், கொஞ்சம் சிறிய மார்பகங்கள் கொண்டவள். அவள் பிட்டம் கூட அவ்வளவு எடுப்பாக கிடையாது. ஒன்றே ஒன்று தான், அபர்ணா மேனகாவை விட இன்னும் வெள்ளை தோல் கொண்டவள். மேனகாவின் உடல் சிற்றின்பகரமானது மற்றும் கவர்ச்சி ஆனது. அதனால் நியாயப்படி எனக்கு ஆசை மேனகா மேல் மட்டும் தான் வரவேண்டும். அனால் அபர்ணா அல்லவா என் கிளர்ச்சியை தூண்டுகிறாள். ஏன் அவள் இன்னொருவன் மனைவி (அது நண்பனாகவே இருந்தால் கூட) என்பதால் வந்த இச்சையா? அப்படி பார்த்தால் மேனகாவும் தான் இன்னொருவனுக்கு மனைவியாக போகிறவள்.

அனால் ஒரு உண்மையை ஒத்துக்கொள் மறுத்த நான் இன்னமும் அதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இதுவரைக்கும் நான் அபர்ணாவுடன் அனுபவித்த பாலியல் இன்பம் வேறு எந்த பெண்ணிடமும் அனுபவித்தது கிடையாது. அவள் ஃபக் பண்ணுவதில் கைதேர்ந்தவள். இது அவளுக்கு இயல்பாக வருகிறதா அல்லது அதிக அனுபவித்தில் வந்ததா என்று எனக்கு தெரியாது. அனால் அவள் உடலுறவின் போது காட்டும் ஆவலும் ஈடுபாடும் நான் இதுவரைக்கும் எந்த பெண்ணிடமும் கண்டதில்லை. நானோ இதுவரைக்கும் இவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து 14 பெண்களை அனுபவித்து இருக்கிறேன். அதனால் இவள் நிபுணத்துவத்திற்கு உறுதிப்படுத்த எனக்கு ஒரு சிறிய அளவுக்காவது தகுதி உண்டு. அவள் பாலியல் உணர்வு உச்சம் இருக்கும் போது அவள் ஆவேச தழுவலுக்கும் முத்தங்களும் என்னை பொறுத்தவரை எந்த பெண்ணும் அவளுக்கு நிகர் கிடையாது. அது மட்டும் இல்லை அவள் யோனி என் சுன்னியை இறுகப் பிடித்தபடி மசாஜ் செய்யும் போது சொர்கம் என்னவென்று அப்போது தான் புரியும். எல்லா பெண்கள் மூலமும் ஒரு ஆண் ஆர்கசம் பெறலாம். அனால் எல்லா ஒர்கசமும் சமம் இல்லை. ஒரு சில முறை மட்டும் உடல் பேரின்பத்தில் நீண்ட நேரம் உடல் குலுங்கி துடிக்கும் என்று கேள்வி பட்டிருக்கேன். அதை அபர்ணா மூலம் தான் நான் முதல் முறையாக அனுபவித்து இருக்கிறேன். மிகவும் அழகான பெண்கள் மூலம் தான் அதிக அளவான பாலியல் இன்பம் கிடைக்கும் என்பது பொய்யான ஒரு எண்ணம் என்பதை அபர்ணா நிரூபித்திருக்கிறாள். அப்படி பட்ட பெண் என் நண்பனுக்கு மனைவியாக அமைந்து இருக்கிறாள். இதை நினைத்தது என் நண்பனுக்காக சந்தோஷப்படுவதா இல்லை இரக்கப்படுவதா என்ற புரியாத நிலையில் இருந்தேன். எப்போது அவன் விரும்பினாலும் என் நண்பனுக்கு அந்த இன்பம் கிடைக்கும் என்று சந்தோஷப்படுவதா, இல்லை அவன் மனைவி நான் எப்போது விரும்பினாலும் அவள் பாலியல் தயவு எனக்கு வழங்க தயாராக இருக்கிறாள் என்று அவனுக்காக நான் அனுதாபப்படுவதா? எனக்கு என் மேல் தான் அதிகமான பயம் இருந்தது. என்னால் அவள் தூண்டுதலை எதிர்த்து நிற்க வலிமை இருக்கிறதா? ஒவ்வொரு முறையும் அபர்ணாவுடன் உரையாடும் போது என் சுன்னி தானாக விறைத்து நிற்கிறது. நான் விரும்பாவிட்டாலும் ஆட்டோமாட்டிக்க என் அடிமனத்தில் ஆவலுடன் அனுபவித்த சொர்க்கலோக இன்பம் நினைவுக்கு வருகிறது. எனக்கு மட்டும் ஏன் இந்த மனசாட்சி. சிலரை போல், நண்பன் மனைவி என்று கூட பார்க்காமல், வந்தது லாபம் என்று தயக்கமின்றி அனுபவித்துட்டு போகிறவனாக இருந்திருக்க வேண்டும். அப்போது எந்த பிரச்சனையும் இருந்திருக்காது துரதிர்ஷ்டவசமாக பிடிபடுவது தவிர.

நான் இந்த யோசனையோடு விடு திரும்பினேன். என் நண்பர்கள் அவர்கள் ரூமில் லேப்டாப்பில் ப்ளூ பிலிம் பார்த்து கொண்டு இருந்தார்கள்.

ஒருவன் என்னை பார்த்து கூப்பிட்டான், “தீபன் நல்ல நேரத்தில் வந்த, இங்கே செம்மையான பிலிம் ஓடுது, வந்து பாரு.”

“பிலிம் என்னடா பிலிம், எனக்கு ஒருத்திக்கு இப்போது இரண்டு பேர் இறுக்கர்கள். ஒருத்தியை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறேன்,” என்று மனதில் நினைத்து கொண்டேன்.

“இல்ல டா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு,”என்று கூறி என் அறை சென்று கதவை சாத்தினேன்.

இருவரும் பிலிம்மில் மும்முரமாக இருக்க என்னை கண்டுகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. அப்போது இரவு மணி 10 ஆகிவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் தூங்கிவிடனும் என்று முடிவெடுத்தேன். அந்த நேரம் பார்த்து என் டெலிபோன் மணி ஒலித்தது. யார் என்று எடுத்து பார்த்தேன் மேனகா அழைக்கிறாள்.

நான் மகிழ்ச்சியோடு போன்நை எடுத்து,”ஹலோ,”என்றேன்.

“ஹை பேபி, யு கால்டு மி ஏர்லியார்,” என்றாள்.

“ஆமாம், உன்னை டின்னருக்கு கூப்பிடலாம் என்று தான் அழைத்தேன்.”

“ஒஹ் சாரி, நான் பாமிலியுடன் வெளியே போய் இருந்தேன்.”

“பரவாயில்லை நாளைக்கு மீட் பண்ணலாமா?”

“அதுவும் முடியாது, பேமிலி எல்லோரும் நாளைக்கு தாத்தா வீட்டுக்கு போகிறோம்.”

“ஐயோ அப்படியென்றால் எப்போது திரும்புவாய்?”

என் குரலில் உள்ள ஏமாற்றம் அவளுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

“ஏன்டா செல்லம் என்னை மிஸ் பண்ணுவியா? வர ஒரு வாரம் ஆகும்.