அவள் விரும்பியவனுடன் உடலுறவு வைத்துக்கொள்வாள் அது அவள் பாலிசி – End 44

“ஸ்ஸ்ஸ் மெதுவாகடா எருமை, வலிக்குது,” என்றாள்.

நான் இதமாக அவள் முலையை பிசைந்து கொண்டு இருந்தேன். இப்படியா இருபது நிமிடங்கள் பேசிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டு இருந்தோம். எனக்கு மறுபடியும் புணர மூட் வந்தது. அவளின் ஒரு தொடையை என் தொடை மீது போட்டு கொண்டு அவள் புண்டையை என் இரு விரல்களால் தேய்க்க தொடங்கினேன். மெள்ள விரல்களை உள்ளே நுழைத்து அவள் உள் சுவர்களை வருடினேன். அவள் க்ளிட்டோரிசை தீண்டி விளையாடினேன். அவள் வேகமாக மூச்சு விட தொடங்கினாள். அவளின் திரவம் என் விரல்களை பிசுப்பிசுப்பாக ஆக்கியது. அவள் தொடையை என் கையால் பிடித்து தாங்கிக்கொண்டேன். என் நெஞ்சை அவள் முதுகில் இருந்து சற்று விலகி என் விறைப்பான சுன்னியை அவள் புண்டை உள்ளே சொருகினேன்.

“ஆஆஆ… ஸ்ஸ்ஸ்…,” என்று அவளிடம் இருந்து ஒரு சிறிய சத்தம் வந்தது.

என் சுன்னி போதுமான அளவுக்கு நீளம் இருந்ததால் அது சுலபமாக உள்ளே புகுந்தது. இப்படியே புணர்ந்த நாம் சில நிமிடங்களுக்கு பிறகு டாகி ஸ்டைலுக்கு மாறினோம். இதுவே எங்கள் கடைசி உடலுறவு என்பதால் வெகு நேரம் எடுத்து கொண்டு முழுமையாக சொர்க்கலோக இன்பத்தை அனுபவித்தோம். என் விந்து வெளியாகும் முன் அவள் பல முறை உச்சம் அடைந்தாள். பிறகு ஒன்றாக குளித்தோம். அப்போதும் எங்கள் தழுவல்கள் மற்றும் முத்தங்கள் நிறுத்தவில்லை. 3 1/2 மணிநேரம் கழித்து அவள் கிளம்பத் தயாராக இருந்தாள்.

“நான் என் வாழ்க்கையில் இந்த நாள் மறக்க முடியாது,” என்று கூறினாள். “இந்த இன்பங்கள், இனிப்பு நினைவுகள் எப்போதும் என் மனதிலும் இதயத்திலும் செதுக்கி இருக்கும்.”

அவள் மீண்டும் முதலில் உள்ளே வந்தபோது ஆடை அணிந்திருந்த வகையில் உடுத்தியிருந்தாள். அவள் கடந்த சில மணி நேரம் உடலுறவு கொண்டால் என்பதற்கு ஒரே அடையாளம் கண்களில் ஒரு சோர்வு, அவள் வெளிர் முகம் சற்று சிவந்து இருந்தது. அவள் ஆடைகள் களைந்தாள் தான் மற்ற அறிகுறிகள் தெளிவாகும். அவள் வீங்கிய முலைக்காம்பு மற்றும் யோனி.

நாங்கள் வாசல் அருகே நின்று கொண்டிருந்தோம். அவளை வீட்டில் நான் ட்ராப் செய்கிறேன் என்பதற்கு அவள் மறுத்து விட்டாள்.

அவள் மெதுவாக என் கன்னத்தில் வருடி கூறினாள்,” நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ண போறேன்.”

அவள் என் உதடுகளுக்கு பதிலாக என் நெற்றியில் முத்தமிட்டாள். அதுவே எங்கள் பாலியல் உறவு முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாக இருந்தது. அவள் திரும்பி பார்க்காமல் என் வீட்டை விட்டு சென்றாள்.

என் எண்ணங்கள் முதல் சில மாதங்களாக அவளை பற்றி இருந்தது அனால் நாளடைவில் அவள் நினைவுகள் மறைந்தது. இருப்பிலும் அவ்வப்போது அவள் நினைவுகள் வரும். மாதங்கள் கடந்து சென்றன. வாழ்கை ரூடின்நாக போனது. நான் அபர்ணாவை அடுத்த முறை பார்த்தது ஒன்றரை வருடங்கள் கழித்து, என் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில். அவளுடைய மகளுக்கு இப்போது இரண்டு வயது. அவளுக்கு ஒரு கை குழந்தையும் இருந்தது. என் புதிய மனைவியுடன் மேடையில் நின்று கொண்டிருந்தேன். நண்பர்களையும்உறவினர்களையும்குரூப்குரூப்பாகவந்துஎங்களுடன்நின்றுபுகைப்படம்எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில்கொஞ்சம்இடைவெளி .இருந்தது. என்மனைவியைஅவள்தோழிகள்தனியாகஅழைத்துசென்றுசுற்றிகொண்டார்கள்.

என்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்டேன். அவ்வப்போது என்னை பார்த்து எதோ சொல்லி சிரிப்பார்கள். என் மனைவி பொய் கோபத்துடன் அவர்களை அடிப்பது போல் பாசாங்கு செய்வாள். அப்போது நவீன் மற்றும் அபர்ணா அவர்கள் குழந்தைகளுடன் மேடைக்கு வந்தார்கள். சிறிது நேரம் தான் பேசி இருப்போம் அதற்குள் நவீனின் மகள் மேடையை விட்டு கீழே ஓடி சென்றாள். நவீன் அவளை துரத்தி கொண்டு பின்னாலே ஓடினான்.

“ஒரு நிமிடம் சும்மா இருக்க மாட்டாள். அவளை மேய்க்குறதே எங்களுக்கு பெரியப்பாடு,” என்றாள் அபர்ணா.

அப்போது என் அம்மா மேடைக்கு வந்தாங்க. நான் அபர்ணாவை அறிமுக படுத்தினேன். என் அம்மாவுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியும்.

அபர்ணாவிடம் இருந்து குழந்தையை தூக்கி கொண்டு கேட்டாங்க, “இது பெண்ணை, பையனா?”

“பையன்,” என்றாள் அபர்ணா.

“எனக்கு பேரப்பிள்ளை வேண்டும் என்று எத்தனை நாள் ஏங்கி இருந்தேன், இப்போது தான் இவன் கல்யாணத்துக்கே ஒப்புக்கொண்டான்.”

என் அப்பா அப்போது மேடை அருகே வர என் அம்மா அவரிடம் சென்றாள்.

“இங்க பாருங்களேன், எவ்வளோ கியூட்டான குழந்தை.”

யார் குழந்தை என்று என் அப்பா கேட்க, இது தீபன் நண்பன் குழந்தை என்று சொல்ல, சிறிது நேரம் அங்கேயே நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் அவர்களை பார்த்தபடி இருந்தோம்.

“சாரி அபர்ணா, என் அம்மாவுக்கு குழந்தைகள் மேல் ரொம்ப ஆசை, உன் குழந்தையை ஆசை தீர கொஞ்சினே பிறகு தான் கொடுப்பார்கள்.”

“அதனால் என்ன பரவாயில்லை, அவுங்க பேரனை தானே கொஞ்சுறாங்க.”

இதை கேட்டவுடன் அதிர்ச்சியில் சடார் என்று அவளை பார்த்தேன்.

“நினைவிருக்கா? புருஷனிடம் இருந்து என்னென்ன கிடைக்கவேண்டுமோ உன்னிடம் இருந்து பெற்று கொள்வேன் என்று அந்த மறக்க முடியாத நாளில் நான் சொன்னேன்.”

அன்றைக்கு மூன்று முறையும் பாதுகாப்பு இல்லாமல் தான் உடலுறவு கொண்டோம். அவள் உகந்த நாளில் தான் என்னை தேடி வந்திருக்காள். நான் மேலும் எதுவும் பேசும் முன்பு நவீன் வந்துவிட்டான். சிறுது நேரம் பேசிவிட்டு உணவு அருந்த செண்டர்கள். அவள் போகும் முன் திரும்பி பார்த்து ஒரு குறும்பு புன்னகை வீசிவிட்டு போனாள்.

முற்றும்.

1 Comment

  1. ❤??????✌✔???????????????????????? Any thing had i left from the complete story all the best keep it up for me only non is getting like this you are having a MOLE in some place congrats

Comments are closed.