வித்யா
அடுத்த நாள் சாயங்காலம் நானும் பாலனும் அர்ச்சனாவின் பார்த்திடே பார்ட்டிக்கு சென்றோம். அவர்கள் அதிகமாக யாரையும் அழைத்து இருக்க வில்லை. நான், பாலன் தவிர பக்கத்துக்கு வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் அர்ச்சனாவின் தோழிகள் இருவர், மொத்தமே அவளோ தான்.
“அர்ச்சனா, உங்க அம்மா அப்பா எல்லாம் வரலையா”
“அம்மா வந்தாங்க, ஏதோ வேலைனு கிளம்பிட்டாங்க”
“நான் வர்றது எல்லாம் சொன்னியா”
“ஹ்ம்ம் சொன்னேன் அக்கா”
அர்ச்சனாவை மேட்ரிமோனி வெப்சைட்டில் பார்த்த நாளில் இருந்தே சங்கர் அவளை பேசி முடிக்க என்னை மிரட்ட வேறு வழியில்லாமல் நானே போய் சம்மந்தம் பேச தொடங்கினேன். அர்ச்சனா போன்ற ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை சங்கர் போன்ற ஒரு பொறுக்கியிடம் கொடுத்து கெடுக்க எனக்கு மனமில்லாமல் அர்ச்சனாவின் அம்மாவிடம் நேரடியாகவும் சொல்லவும் முடியாமல் ஏதேதோ செய்து கல்யாணத்தை தடுக்க நினைத்ததை எல்லாம் அவள் தவறாக புரிந்து கொண்டதில் கொஞ்சம் மனசங்கடம் இருந்தது, ஒருவேளை அதனால் தான் என்னை பார்ப்பதை தவிர்க்கிறாளோ என்கிற எண்ணம் தோன்றியது.
“என்ன அக்கா யோசிக்கிறீங்க”
இது எல்லாம் அவளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை “ஒன்னும் இல்லை அர்ச்சனா” சொல்லிவிட்டு சிரித்தேன்.
அர்ச்சனா கேக் வெட்டிய உடனே நாங்கள் இருவரும் கிப்ட் கொடுக்க சங்கர் போட்டோ எடுத்தான். பக்கத்து வீட்டு பெண்கள் தங்கள் வீட்டிற்கு செல்ல அடுத்த அரை மணி நேரத்தில் அவளின் தோழிகளும் லேட்டா ஆகிவிட்டது என்று சென்றுவிட்டனர். நானும் பாலனும் மட்டுமே எஞ்சி இருந்தோம்.
அப்போது சங்கர் “வாங்க பாலா மாமா, நாம ஸ்டார்ட் பண்ணுவோம்” என்று ஒரு ஸ்காட்ச் பாட்டிலை காட்டி கூப்பிட அர்ச்சனா முறைத்தாள். “விடு அர்ச்சனா” எல்லாருமே அப்படி தான்.
அவர்கள் இருவரும் ஊற்றி குடிக்க ஆரம்பிக்க நானும் அர்ச்சனாவும் அவர்கள் பக்கத்தில் உக்கார்ந்து இருந்தோம்.
“வா அர்ச்சனா, இவங்க ரெண்டு பேரும் இதை குடிக்கட்டும், நாம அங்கே போய் ரெண்டு பேருக்கும் ஏதாச்சும் சைட் டிஸ் பண்ணி எடுத்து வரலாம்” என்றேன்.
“அர்ச்சனா அக்காவை பார்த்து கத்துக்கோ” சங்கர் சொன்னான்.
“அக்கா நீங்க வேறை இதை ஏன் சப்போர்ட் பண்ணுறீங்க”
“திருட்டு தனமா வெளியே உக்கார்ந்து குடிக்கிறதுக்கு இது மேல், நீ வா”
நானும் அவளும் கிட்சேன் சென்றோம். அர்ச்சனாவிடம் தனியாக பேச நேரம் எதிர் பார்த்து கொண்டு இருந்த எனக்கு இதை விட நல்ல சான்ஸ் அமையாது என்று தோன்ற மெல்ல பேச்சை ஆரம்பித்தேன். ஏனெனில் என் மனதுக்கு ஏனோ அர்ச்சனாவை பாலனிடம் சேர்த்து வைத்தால் நான் பண்ணிய பாவங்கள் அதாவது அர்ச்சனாவை சங்கருக்கு கட்டி வைத்தது மற்றும் பாலனுக்கு செய்த துரோகம் எல்லாவற்றுக்கும் பிராயச்சித்தமாக அமையும் என்கிற எண்ணம் என்னை அப்படி செய்ய வைத்தது.
அதுமட்டும் இல்லாமல் பாலனுக்கு அர்ச்சனா மேல ஆசை இருப்பது கமெரா சிக்கியவுடன் எனக்கு நன்றாகவே தெரிந்து. பாலனை பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவராக அர்ச்சனாவிடம் முயற்சி செய்து அவளை அடைவதற்குள் அவளுக்கு என்னுடைய வயது ஆகிவிடும். அதனால் பாலனை இல்லை குறிப்பாக பாலனின் ஓலை எல்லாம் சொல்லி அர்ச்சனாவை சூடாக்க முடிவு செய்தேன்.
“வாவ் அர்ச்சனா, பர்த்டே சுடிதார் ரொம்ப நல்லா இருக்கு” கிட்சேனுல் நுழைந்து போது சொன்னேன்.
“தேங்க்ஸ் அக்கா”
“சங்கர் இவளோ நல்லா செலக்ட் பண்ண மாட்டானே”
“ஆமா, நானே செலெக்ட் பண்ணியது தான் அக்கா”
“உங்க புடவை கூட சூப்பரா இருக்கு அக்கா”
“பாலனோட செலெக்ச்சன், அவருக்கு புடவைனா பாவரிட். என்கிட்டே இருக்க முக்கால்வாசி புடவை அவரு செலெக்ச்சன் தான்”
“ஹ்ம்ம். மாமா செலெக்ட்ஷன் சூப்பர் அக்கா”
“அக்காவெல்லாம் வேணாம்டி, சும்மா வித்யானே கூப்பிடு”
“சரி அக்கா”
“ஏய்”
“சாரி வித்யா”
இருவரும் கிச்சனில் நுழைந்தோம், கிச்சனை ஆராய்ந்துவிட்டு என்ன செய்வது என்று முடிவு செய்தேன்.
“ஆனியன் ரிங். ஆனியன் பக்கோடா எல்லாம் பன்னனனும் நான் மாவை பிசைஞ்சி வைக்கிறேன். நீ வெங்காயத்தை கட் பண்ணு”
நான் கடலை மாவை தண்ணீர் ஊற்றி பிசைந்து கொண்டே கேட்டேன் “சங்கர் எப்படிடி அர்ச்சனா”
“அவரை பத்தி உங்களுக்கு தான் தெரியுமே”
“லூசு நான் அதை கேட்கல, உன்னை சந்தோசமா வச்சி இருக்கானாடி, அந்த விஷயத்துல எல்லாம் எப்படி”
“ச்சி போங்க அக்கா” வெங்காயத்தை கட் செய்து கொண்டு இருந்தவள் வெட்க பட்டாள்.
“சும்மா சொல்லுடி, ஒரு நாளைக்கு எத்தனை தடவை பண்ணுவீங்க”
“நாளைக்கு எல்லாம் இல்லை வாரத்துக்கு ஒன்னு”
“வாட், என்னடி சொல்லுற”
“ஆமா, இன்னும் ஒரு வருஷம் வேளையிலே போகஸ் பண்ணனும் அப்படின்னு சனி கிழமை மட்டும் தான் பண்ணுவோம்”
“நீ ஏண்டி ஒத்துக்கிட்ட அதுக்கு”
“அட போங்க அக்கா, மொதல்லே ஒண்ணுமே வேணாம் அப்படினாரு. இதுவே சண்டை போட்டு வாங்கினது”
“இது எல்லாம் கால காலத்திலே நடக்க வேண்டியது. வயசு ஆயிடிச்சுன்னா அப்புறம் குழந்தை எல்லாமே கஷ்டம்”
“அவரு கிட்ட நானும் இதே தான் சொன்னேன். அவரு அதுக்கு என்னோட விந்தை எல்லாம் ஸ்பெர்ம் பாங்க்ல பத்திர படுத்தி வச்சி இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டாரு”
“சே அதுக்கு எல்லாம் பேங்க் இருக்கா”
“ஏன் அக்கா உங்களுக்கு தெரியாதா. பாலன் மாமாவும் டெபாசிட் பண்ணி இருக்காராமே”
Mannichidunga ram story cont..
Vidhiya stranger kuda try panalaya