28 வயது அழகுப் புயல் – பாகம் 17 275

நடு இரவில், அடிக்கடி சோகமாய் வந்து சோபாவில் சாய்ந்திருக்கும் மருமகளை மாணிக்கம் கவனித்தார். ஒருநாள் அப்படி ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்த நிஷா, ப்ரிட்ஜை திறந்து ஒரு கேரட்டை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் ரூமுக்குள் போவதைக் கவனித்தார். அவரையுமறியாமல் அவருக்கு அவள்மேல் இரக்கம் வந்தது. கண்ணன்மேல் கோபம் வந்தது.

வீடு நிம்மதியிழந்து, சிரிப்பே இல்லாமல் காணப்பட்டது. மாணிக்கம் ஸ்வாமிக்கு போன் போட்டார். அவரோ, நிஷா சந்தோஷமா இருக்கிறாளா? என்று கேட்டார்.

அன்று –
அலாரம் அடித்தும் எழுந்திரிக்க முடியாமல் புரண்டுகொண்டிருந்த சீனு, நிஷாவின் பேச்சுச் சத்தம் வாசலில் கேட்பதுபோல் இருக்க… டக்கென்று முழித்தான். அடடா காலைல தேவதை தரிசனத்தை பாக்கலைன்னா அப்புறம் இந்த நாள் முழுக்க எதையோ இழந்ததுபோல் இருக்கும்!

முகத்தைக்கூட கழுவாமல் சட்டையைப் போட்டுக்கொண்டு வாசலுக்கு வந்தான். வண்டியை துடைத்துக்கொண்டிருந்த நிஷா.. இவனைப் பார்த்துவிட்டு, சிரிக்கக்கூட செய்யாமல், அவள்பாட்டுக்கு பார்வதியிடம் பேசிக்கொண்டிருந்தாள். சீனு அவளது முதுகையும், பின்னழகையும், அவள் கூந்தலிலிருந்த க்ளிப்பையும், காதில் அணிந்திருந்த கம்மலையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

மருமகளுக்கு காவலுக்கு வந்து நின்ற மாணிக்கம், மனதுக்குள் பொறுமினார். தடிமாடு எப்படி பாக்குறான்…!

நிஷா.. போதும்மா… டைம் ஆகுதுல்ல.. நீ கிளம்பு

சரி மாமா…

20 thoughts on “28 வயது அழகுப் புயல் – பாகம் 17<a href="#" class="jm-post-like" data-post_id="4808" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 275</a>”

  1. Story super bro oru chinna request Nisha, Gayathri, Veena ,seenu senthu onna panramathiri oru part write pannringala muduncha avunga purushanga munnadi panramathiri irunthalum semya irukum

  2. தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஒரு அற்புதமான கதை போல சூப்பர் மற்றும் ஆசிரியர் அதீத திறமைசாலி சூப்பர் கீப் இட் அப்🏆….
    மேலும் அடுத்த அப்டேட் 🙏🙏🙏தயவு செய்து

Comments are closed.

Scroll to Top