இப்பொழுதுதான் அவளுக்கு அவர்களின் வீட்டில் நடக்கும் நாடகம் நினைவுக்கு வந்தது. இன்னேரம் அவர்கள் தங்கள் வேலையை முடித்திருப்பார்கள் என யோசித்து வெளியே சென்று தன் அண்ணண் வேலுவைப்பற்றி விசாரிக்கலாம் என நினைத்து பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.
அவள் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்ற முடிவெடுத்தவளாய்……………………….
பாத்ரூமிலிருந்த வெளிவந்த ராதா கொள்ளைப்புற கதவு இன்னும் திறக்கபடாமலிருப்பதை பார்த்து திகைத்தாள். � இன்னுமா ரெண்டு பேரும் ஓத்துக்கிட்டு இருக்காங்க� என எண்ணியவாறே வீட்டின் ரூமின் ஜன்னல் அருகே சென்றாள்.
வீட்டிலிருந்த வந்த பேச்சுக்குரலை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து சிலையாய் நின்றாள் ராதா…………………….. வீட்டிலிருந்த வந்த பேச்சுக்குரலை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து சிலையாய் நின்றாள் ராதா………………………………………………………
( நண்பர்களே, ராதா அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் நாம் பிளாஸ்பேக்கிற்கு சென்று வருவோம்)
நாற்பதை தாண்டி மூண்று வருடங்கள் கடந்து கிராமத்தில் நடமாடிக்கொண்டிருப்பவர்தான் நம் கதையின் பண்ணையார் மதிவாணன். ஐந்தாறு வருடங்களூக்கு முன் அவர் வாழ்க்கை இன்பமயமாய் இதமாய் மனைவி மரகதம், மற்றும் செல்ல மகள் கனகாவுடன் சென்றுக்கொண்டிருந்தது. பெற்றோர்கள் பார்த்து கல்யானம் செய்து வைத்த மனைவிதான் மரகதம் என்றாலும் அவர்கள் இருவரிடமும் அன்புடன் இனைந்த அன்னோனியம் இருந்தது. ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொண்டு அளவாய் அவர்கள் வாழ்க்கையை அமைத்து தங்கள் செல்ல மகளை பாசத்தோடு வளர்த்து வந்தது மட்டுமல்லாது கிராமத்து மக்களையும் தன்னால் இயன்ற அளவு நல்ல முறையில்தான் நடத்தி வந்தார் பண்னையார் மதிவாணன். மரகதமோ இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்ற சொல்லே இல்லாமல் போகுமளவிற்கு வாரி வாரி வழங்கிவந்தாள். அந்த வீட்டில்தான் கந்தசாமி (ராதாவின் அப்பா) என்ற பண்ணையாரின் ஒத்த வயதுடைய கணக்குபிள்ளையும் இருந்தார்.
கந்தசாமியின் அப்பாவும் இறக்கும் வரை பண்ணைவீட்டில்தான் வேலை செய்துக்கொண்டிருந்தார். கந்தசாமியும் சின்ன வயதிலிருந்தே பண்ணை வீட்டில்தான் இருந்து வந்தார். கந்தசாமியும் பண்ணையார் மதிவாணனும் நல்ல நட்புடன் பழகிவந்தனர். கந்தசாமியின் மனைவி சிவகாமி. இவர்களும் நல்ல தம்பதிகளாக காலத்தை கடந்து வேலு மற்றும் ராதா எனும் இரு செல்வங்களை வனப்புடன் வளர்த்து வாழ்க்கைபடகை மகிழ்ச்சி கடலில் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். பண்ணையாரும், மரகதமும் கந்தசாமிக்கு தேவையானதை கொடுத்து அந்த வீட்டின் ஒருவராய் அவரை வைத்திருந்தார்கள். இப்படியே மகிழ்ச்சியாய் போய்க்கொண்டிருந்த வேளையில் தான் விதி ஜல்லிக்கட்டு ரூபத்தில் அவர்களின் இன்பத்தில் விளையாடியது. கிராமத்து திருவிழா ஒன்றில் ஜல்லிக்கட்டு பார்க்கபோன இடத்தில் யாருக்கும் அடங்கா காளை ஒன்றின் முரட்டுக்காம்புகளுக்கு பண்ணையாரின் மனைவி மரகதம் பலியானாள். கனகாவிற்கு அப்போது பத்து வயதுதான் இருக்கும். ஊரே அந்த உத்தமியின் மறைவிற்கு வருத்தம் அனுசரித்து, பண்னையாரின் நிலைமையை பற்றி கவலையோடு இருந்தது.