சுகமதி – Part 3 210

” இதுல வேற சார்ஜ் இல்லாம போசசு இல்லேன்னா அவள வீடியோ
எடுத்துருப்பேன்.” என்றான்.
”எல்லாம் பண்ணிட்டியா.?” என நான் கேட்க
‘ஹாஹா ‘ வேன சிரித்தான் ‘நல்லா கேட்ட போ.! எல்லாம் பண்ணிட்டனாவா.? ஒரே
நைட்ல நாலு டைம் அவள மேட்டர் பண்ணேன். மச்சி என்ன ஒரு கம்பெனிங்கற.?
சொன்னா நம்பமாட்ட நான் விட்டாலும் அவ என்னை விட மாட்டேங்கறா தெரியுமா.?”
என அவன் சொல்ல….
எனக்கு சுகமதியை நினைக்க கிர் ரென ஏறியது.
”நான் இன்னிக்கு ஊருக்கு வர்றதுலகூட அவளுக்கு இஷ்டமே இல்ல. நான்
போகக்கூடாதுனு ரொம்ப கம்பெல் பண்ணா.நான்தான் அப்பா திட்டுவாருனுட்டு
வந்தேன். மறுபடி நாளைக்கு போகனும். இந்த தடவ போனா.. நாலு நாள் கேம்ப்
தான். அவள வீடியொ எடுத்துட்டு வந்து காட்றேன் பாரு.”
”அவ புருஷன் இல்லையா.?”
”அவன் ஒரு டிரைவர்டா வண்டிக்கு போனா வரதுக்கு நாலுநாள் அஞ்சு நாள்னு
ஆகும்.! வீட்ல அவளும் கொழந்தையும்தான். விடிய விடிய ஆட்டம் போடலாம்.! அவ
டேஸ்ட்டு இன்னும் என் நெஞ்சுக்குள்ளயே நிக்குதுடா.” என அடுத்த ரவுண்டு
ஊற்றினான்.
அடுத்த ரவுண்டு அடித்தபிறகு அவனை நான் கேட்டேன்.
”ஆமா.. கலை ஏன் அழுதுட்டு இருந்தா..? அவள நீ அடிச்சிட்டியா ?”
”இன்னொரு வாட்டி அவன அப்படி பாக்கட்டும்.. அப்றம் இருக்குடா அவனுக்கு..
இவகிட்ட போய். சே..”
”என்னடா ஏதாவது தப்பா. ..?”
” இல்லடா.. ஆனா அது தப்புதான்டா.. நான் பாக்கலேன்னா நடந்துருக்கும்..”
”என்னடா பாத்த.?”
”நா எப்படிடா அத சொல்லுவேன். ? அவ என் தங்கச்சிடா.. இப்ப போய் இருக்கு
அவளுக்கு ? கை கால முறிச்சு உக்கார வெக்கறெனா இல்லையா பாருடா அவள..” என
பொருமினான்.

ஒருவாறு பிரச்சினை விளங்கியது.
”கன்டிச்சு வெய்டா ” என்று சொன்னேன்.
அடுத்த அடுத்த ரவுண்டுகளில் பேச்சு எங்கெங்கோ சென்றது.
அரைமணிநேரம் கழித்து நான் ஆரம்பித்தேன்.
”பாவன்டா சுகமதி. காச்சல்னு சொல்லிட்டு இருந்துச்சு போய் பார்ரா. உன்ன
அது பாத்து எத்தனை நாள் ஆச்சு..? டெய்லி எங்கிட்ட கேக்கும்.”
”இப்ப வீட்லயா இருக்கா ?”
”ஆமாடா ”
”தணியாவா இருக்கா ?”
”ம்ம் தணியாதான் ”
”சரி நட போலாம்.”
”எங்கடா ?”
”சுகமதிய பாக்கடா..”
”நா எதுக்கு டா நீதான் பாக்கனும். நீ மட்டும் போ..”
”டேய் வாடா மூடிட்டு ” என பாரில் பணம் கொடுத்து என்னையும் அழைத்து போனான்.
அவனுக்கு போதை கிர்ரென ஏறியிருந்தது.
பாரைவிட்டு வெளியில் போனதும் சாக்கடை ஓரமாக நின்று பிஷ்ஷடித்தான்.
சுகமதி வீட்டருகே போய் நான் கேட்டேன்.
”குடிச்சிட்டு போகனுமா ?”
”நீ ஏன்டா பயந்து சாகற..?” என ஏளனமாக கேட்டான் நளன்.
” இல்லடா நாம.. இப்ப. . மப்புல இருக்க மா….”
”மப்புல இருந்தா…?”
”சரி. நட..”
சாத்தியிருந்த அவள் வீட்டு கதவைத் தட்டினான்.
கதவைத் திறந்த சுகமதி நளனைப் பார்த்ததும் சந்தோசக்கூச்சலிட்டாள்.
”யேய்.. வாங்க சார் நல்லவரே.. எங்க சார் போனீங்க அப்படி..?”
”ஹாய் டியர்.. ஒடம்பு சரியில்லையாமே என்னாச்சுடி என்னை பாக்காம
ஏங்கிட்டியா..?” என அவளை தள்ளி உள்ளே போனதும் அவளை கட்டிப்பிடித்து அவள்
உதட்டில் கிஸ் அடித்தான்.

2 Comments

  1. Hi, Nice story, plz upload the next part…

  2. plz upload the next part…

Comments are closed.