கிரிஜா சோனாலி 4 34

“என் கண்ணாலேயே பார்த்திட்டேன் கொழந்தே,” என்று தலையிலடித்துக்கொண்டார் மூர்த்தி. “லேட்டா வருவேன்னு சொல்லிட்டு ஒரு நா சீக்கிரமாவே போனேனா..பால்கனி வழியா ஒரு காலேஜ் பையன் பேண்ட்டைப் போட்டும் போட்டுக்காமலும் விழுந்து புரண்டு ஒடிண்டிருந்தான். நான் ஒண்ணும் பார்த்தா மாதிரியே காட்டிக்கலை கேட்டியோ? இன்னும் அவ என்னை அசடுன்னு தான் நினைச்சிண்டிருப்பா…”

“நீங்க மட்டும் எத்தனை பொண்ணுங்க மேலே கைபோடறீங்க?” என்று துணிவோடு கேட்டாள் கிரிஜா. “அப்போ யோசிச்சீங்களா சார்?”

மூர்த்தி தலைகவிழ்ந்தார். அதற்கு மேலும் அவரை நோகடிக்க கிரிஜா விரும்பவில்லை. சிறிது நேரத்தில் வேலைகளை முடித்த பிறகு, மூர்த்தியின் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்ததும், அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. அவரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள். இவ்வளவு பெரிய கம்பனியில் பெரிய பொறுப்பு, லட்சக்கணக்கில் வருமானம் என்றிருந்தும், அவர் தனிமையில் வாடுகிறார் என்பது அவளுக்குப் புரிந்து போனது. பூஜை,புனஸ்காரம் என்று போகிற மனைவிகள், புருஷனுக்குத் துரோகம் செய்கிற மனைவிகள், இவர்களின் மீதுள்ள கோபத்தைத் தான் இவரைப் போன்ற ஆண்கள், அடுத்த பெண்களைத் தீண்டித் தணித்துக்கொள்கிறார்களோ? அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. அவள் அவரைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையில் ஒரு கனிவு பிறந்திருந்தது. அவரை ஆதுரமாகத் தழுவிக்கொண்டு, அவரது தலையைத் தன் இரண்டு முலைகளுக்கும் நடுவில் வைத்துக்கொண்டால் என்னவென்று தோன்றியது. அவருக்கு நிச்சயம் ஒரு பெண்துணை தேவைப்படுகிறது என்பது புரிந்தது. அந்த அரிப்பின் காரணமாகவே அவர் பிற பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்கிறார் என்பதும் புரிந்தது.

அவரது கைமீது கிரிஜா கைவைத்து, தனது விரல்களால் அவரது விரல்களை வருடினாள். பிறகு, தனது இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு போய், அவரை நோக்கிப்புன்னகைத்தபடி அவரை அணைத்துக்கொண்டாள். மூர்த்தி ஆர்வத்தோடு அவளுக்கு முத்தமிட்டார். அவள் திருப்பி அளித்தபோது, அவரது உடலோடு அவளது உடலும் அழுந்தியது. அவரது சுண்ணி துடிதுடித்து எழுச்சிபெறத் தொடங்கியது. கிரிஜா அவரது தொடைகளோடு அழுந்தி அவர் மீது உட்கார்ந்து கொண்டு, அவரது எழுச்சியோடு தனது இடுப்பை வைத்து அழுத்தினாள். அவரது பரபரத்த கைகள் அவளது பருவமுலைகளின் மீது விழுந்தபோது, அவள் அவருக்கு அளித்துக்கொண்டிருந்த முத்தத்தை முறித்துக்கொண்டு,அவரைக் கூர்மையாகப் பார்த்தபடி குறுகுறுப்பாகப் புன்னகைத்தாள்.

“ரெஸ்ட்ரூமிலே கட்டிலிருக்கு..,” என்று கூறினாள். “இன்னிக்கு சண்டே! யாரும் டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்க!”

அவள் சொல்லியதை நம்ப முடியாதவர் போல மூர்த்தி அவளையே வெறித்து நோக்கினார். அவருக்கு சற்றே தயக்கமிருந்தபோதும், அவள் தர விரும்பியதைத் தட்டிக்கழிக்கும் துணிச்சல் இருந்திருக்கவில்லை. அவருக்கும் அவள் மீது நெடுநாளாகவே ஒரு கண் இருந்து வந்திருக்கிறது. அது அவளுக்கும் தெரியவேண்டும் என்பதற்காகவே, பலமுறை அவளிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார். இப்போது அவருக்குத் தேவை ஒரு பெண்ணின் புழை; அதை அவருக்கு வழங்கத் தயாராக இருந்தாள் கிரிஜா. அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு குழந்தையக் கூட்டிக்கொண்டு போவது போல அவள் அவரை ரெஸ்ட் ரூமுக்கு அழைத்துச் சென்றாள்.

“பயப்படாதீங்க மூர்த்தி சார்,” என்றாள் அவள். “உங்களைப் பிடிச்சு வைச்சுக்க மாட்டேன்; இன்னிக்கு ஒரு நாளோட நிறுத்திடுவேன்.”

கிரிஜா விடுவிடுவென்று தான் அணிந்து கொண்டிருந்த புடவையை உரிந்து போட்டாள். அவள் தனது ரவிக்கையையும், பெட்டிக்கோட்டையும் அவிழ்த்துக்கொண்டிருக்கையில், மூர்த்தி வைத்தகண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். பிராவும் பேன்ட்டீஸும் மட்டுமே இருக்க, அவள் அவரது உடைகளை அவிழ்க்க ஆரம்பித்தாள். மூர்த்தி முழுநிர்வாணமான பிறகு, அவள் தான் அணிந்துகொண்டிருந்த பிராவையும், பேன்ட்டீஸையும் அவிழ்த்து விட்டு, அவரது கண்களுக்கு விருந்தளித்தாள். அவளது இளமைபொங்கும் உடலை மூர்த்தியின் கண்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.