“நான் தான் அன் லக்கி, கடவுள் என்ன இப்படி படச்சிட்டாரு” என்றவன் சுவற்றில் சாய்ந்தான்..
இது மாலாவுக்கு சற்று பரிதாபத்தை ஏற்படுத்த, அவன் அருகே மண்டியிட்டு சென்றாள்..
“என்ன அண்ணா, இப்படி பேசுறீங்க, இதுல என்ன இருக்கு, உங்களுக்கான ஒருத்தி பிறந்திருப்பாள் அண்ணா, என்ன விட அழகா” என்றாள்..
மாலாவை உற்றுப்பார்த்தான்..
அவள் கைகளை பிடித்தான்..
மாலாவின் உள்ளங்கையில் பாதிகூட இல்லை கோபாலின் உள்ளங்கை..
அவன் கண்கள் கலங்கியது..
“மாலா மேலும் அவன் மீது பரிதாபபட்டாள்..
“இதுக்கு எதுக்கு அண்ணா ஃபீல் பன்னுறீங்க, சியர் அண்ணா என்றவள் அருகில் இருந்த துண்டை எடுத்து அவன் கண்களை துடைத்தாள்..
“இல்லங்க, இதுவரை எந்த பொண்ணுன் எங்கிட்ட பேசினதே இல்ல” என்றான்..
மாலா அவனை உற்று நோக்கினாள்..
“நீங்க தினமும் இப்படி என் கூட பேசுவீங்களா” என்று கேட்டான்..
கோபாலின் கைகளை பிடித்தாள்..
Nice… different thoughts…
சூப்பரா ஆரம்பிக்குது கதை
சூப்பரா ஆரம்பிக்குது கதை