இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 3 139

சுமித்த ரொம்ப அழகாக இருந்தாலும் ஆவலுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பெரிய ஆசை எதுவும் வரவில்லை. அதற்காக வாய்ப்பு கிடைத்தால் நான் அவளை அனுபவிக்க மாட்டேன் என்பதலாம் கிடையாது. அனால் பவனி ஏற்கனவே நான் அனுபவிச்சிட்டாலும் ஆவலுடன் உடலுறவு கொள்ளும் ஏக்சைட்மென்ட் குறையவில்லை. திருட்டு மங்காவுக்கு தான் அதிக சுவை இருக்கும். எனக்கு ஏன் இப்படி பட்ட ஆசை அதிகம் இருக்கு என்பதுக்கு காரணம் இருக்கு. பழைய சம்பவங்கள் என்னை இப்படி பட்ட ஆளாக உறவாகி விட்டது. நான் சொன்ன யோசனை படி இந்நேரம் பவனி அவன் புருஷனிடம் சொல்லி இருப்பாள். அவன் இப்போதைக்கு எங்களை கண்காணிக்கறதை குறைத்து கொள்ள வேண்டும் என்பது தான் என் நோக்கம். நேற்று ராத்திரி மாதிரி இப்போது வாய்ப்பு அமைவது எளிதல்ல. சோ அவள் புருஷன் இடைஞ்சல் இல்லை என்றால் நாங்கள் மீண்டும் ஒரு முறை கூடுவதுக்கு வழி அமையும்.

கல்யாணம் முடிந்து உணவு பரிமாறினார்கள். இப்போது வீட்டு ஆட்களுக்கு வேலை எதுவும் இல்லை. சமையல் காண்ட்ராக்ட் காரர்கள் அதை கவனித்து கொண்டார்கள். வேலை ஆட்கள் உணவு பரிமாற நானும் பவனியும் ரகசியமாக பார்வை பரிமாறிக் கொண்டோம். எங்கள் கண்கள் ஆசை வார்த்தைகள் பேசி காம ஆசைகளை வளர்த்தது. அவளுக்கு ஜாடை கட்டி மண்டபத்தின் மேலே உள்ள ஒரு அறைக்கு வர சொல்லலாம் என்று கூட நினைத்தேன். அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். அவசரமாக ஒரு ஓல் போட்டால் நல்ல இருக்கும். சில சமயத்தில் அவசரத்தில் புணர்வது அதிக இன்பகரமான இருக்கும். அனால் இங்கே இருக்கும் நண்பர்களும் உறவினர்களும் வைத்து பாத்தாள் அது ஒரு பெரிய ரிஸ்க். நிச்சயமாக யாரவது ஒருவர் நம்ம காணோம் என்று தேடுவார்கள்.

நேரம் ஆகா ஆகா கல்யாணத்துக்கு வந்தவர்கள் பெரும்பாலும் புறப்பட்டு விட்டார்கள். இப்போது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே இருந்தார்கள். எப்படி இன்னும் ஒரு முறை பவானியை புணர்வது என்று தலையை பிச்சுக்கொண்டு இருந்தேன். அப்போது தான் பெண்ணின் அப்பா அதற்க்கு வழி வகுத்தார். மாப்பிளை வீடு அதே ஊரில் இருந்தது. பெண்ணின் பெற்றோர், அவள் அன்னான் (என் நண்பன்) மற்றும் சில உறவினர்கள் முதலில் மாப்பிள்ளை வீட்டுக்கு பொய் வருவதாக இருந்தது. பவனி புருஷன் கார் தேவைப்பட்டதால் அவரும் போக வேண்டியதாக இருந்தது. பாணியும் அவனுடன் போக வேண்டியதாக இருந்தது அனால் மாப்ப்ளிளையும் பெண்ணும் பெண் வீட்டுக்கு வரும் போது ஆர்த்தி எடுக்க சில பெண்கள் வேண்டும் என்று பவனி போவதை தடுத்து விட்டார். எனக்கு ரொம்ப குஷியாக இருந்தது. வாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது.

மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரு குரூப் போக மீதி உள்ளவர்கள் பெண் வீட்டுக்கு திரும்பினோம். சுமித்த அவள் தோழி மற்றும் அவள் தோழியின் பெற்றோருடன் சென்னைக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டாள். அவளுக்கு சிரித்தபடி டா டா காமிச்சு வழி அனுப்பினேன். அவள் கையில் எனக்கு போன் செய்யு என்று செய்கை காட்டினாள். நான் அவசரமாக பெண் வீட்டுக்கு திரும்பி சென்றேன். பவனி அவள் மகன் மாற்று இன்னும் சிலருடன் பிறகு தான் வந்தாள். எல்லோருக்கும் களைப்பாக இருக்கு அங்கங்கே உட்கார்த்து அல்லது சிலர் அவர்கள் அறைக்கு சென்று ஓய்வு எடுத்தார்கள். மிகவும் ஏர்லியாக அவினாஷ் எழுந்ததால் அவனும் தூங்க போறேன் என்று பயணியிடம் சொன்னான். அவள் அவனை அறைக்கு அழைத்து சென்றாள்.

நான் அவள் அருகில் சென்று மெல்ல சொன்னேன். “ஆவணி தூங்க வச்சிட்டு மொட்டைமாடிக்கு வா.”

நான் முதலில் அங்கே சென்றேன். பத்து நிமிடங்கள் ஆகியும், பவனி வரவில்லை. அவள் வருவாளா இல்லையா என்ற சந்தேகம் வந்தது. சரி கீழே போய் பார்க்கலாம் என்று மாடிப்படி நோக்கி நடந்தேன். அப்போது மாடிப்படி வாசல் வழியாக பவனி வந்தாள்.

அவள்

என் பையன் படுத்த உடனே தூங்கிவிட்டான். நான் ஹால் உள்ளே எட்டி பார்த்தேன். அங்கே எல்லோரும் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தார்கள் அல்லது பாதி தூக்க மயக்கத்தில் இருந்தார்கள். பார்க்க போனால் நான் மற்றும் விக்ரம் மட்டுமே காம மயக்கத்தில் இருந்தோம். மாடிக்கு போக படி என் அறைக்கு அருகே வலது பக்கம் இருந்தது. நான் அங்கே போக நினைத்தபோது பெண்ணின் அத்தை என்னை பார்த்து,

“பவனி, மறந்துராத, நீ, சரளா மற்றும் ஜோதி பொண்ணு மாப்பிள்ளை வரும் போது ஆரத்தி எடுக்கணும்,” என்றாள்.

“ஒகே அனால் இப்போவே ரெடி ஆகணும்மா?” மனதில் வருத்தத்தோடு கேட்டேன்.

“இல்லை இல்லை, அவுங்க வாரத்துக்கு இன்னும் ஒரு மணி நேரமாவது எடுக்கும். நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, அவங்க வருவத்துக்கு முன்பு எனக்கு போன் பண்ணுவார்கள். அப்போது ரெடி அனால் போதும். நானும் போய் கொஞ்சம் தூங்க போறேன். காலையில் ரொம்ப ஏர்லிய எந்திரிக்க வேண்டியதாக இருந்திரிச்சி.”

அதிகாலையில் முளிச்சதுக்க சலிப்பு, நான் தூங்கவே இல்லையே. அக்கம் பக்கம் பார்த்துவிட்டு சைலண்டாக மாடிப்படி ஏறினேன். நான் மாடி படி நுழைவாய் வர விக்ரம் அதே நேரத்தில் அங்கே வந்தான். நான் வார்த்தைகள் எதுவும் பேசவில்லை. அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தமழை பொழிந்தேன். அவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். நான் வேணாம்டா, ரிஸ்க், பிறகு பார்ப்போம் என்று ஏதாவது சொல்வேன் என்று எதிர்பார்த்திருப்பான். அனால் இப்போது அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. காலையில் லிப்ஸ்டிக் அழிஞ்சிடும் என்று கிஸ் பண்ண மறுத்த நான் இப்போது அவன் உதடுகளை உறிஞ்சி சப்பினேன். என் நாக்கை அவன் சப்புவதற்கு அவன் வாய் உள்ளே திணித்தேன். இப்போது என் புடவை கசங்குவதை பற்றி கவலை படவில்லை.

என் ஆவேசம் அவனை திகைக்க செய்திருக்கும். அவன் என்னிடம் காரணத்தை சொல்லிவிட்டு தான் அந்த சுமித்தவுடன் அவ்வளவு நேரம் பேசினான். இருந்தாலும் அவர்கள் சிரித்து பேசுவதும், விக்ரம்மை அவள் பார்த்தவிதம் எண்ணுக்கு பொறாமை ஏற்பட்டது. அதுவும் ஒரு நடுத்தர வயது அம்மா அவர்களை பார்த்து, “ரொம்ப பொருத்தமான ஜோடி,” என்று வர்ணித்தாள். எனக்கு இங்கே பொத்திக்கொண்டு வந்தது. எனக்கு தெரியும் இது நியாயம் இல்லை. எனக்கு அவன் மேல் எந்த பிடியும் இல்லை. என் தேவைக்காக நான் அவனுடன் கள்ள உறவு வைத்திருக்கேன், அவ்வளவு தான். அனால் லாஜிக் எதுவும் என் மனது கேட்கல. என் முத்தங்கள் சுமித்த நினைவு அவன் மனதில் இருந்து அழிக்கவேண்டும் என்று விரும்பினேன்.

“டார்லிங் என் மாதிரியே நீயும் ரொம்ப மூடில் இருக்கியா செல்லம்,” என்றான்.

“காலையில் எனக்கு மூட் ஏத்திவிட்டு இப்போ கேள்வி கேக்குறத பாரு,” என்றேன்.

“வா பவனி அந்த வாட்டர் டேங்க் மறைவுக்கு போவோம். நேற்று அங்கே துவங்கி பாதியில் உன் புருஷன் வந்ததால் நின்றுபோனதை மீண்டும் தொடர்வோம்.”

“இல்ல டா லவ், பொண்ணோட அத்தை என்னை எப்போவெனும் என்றாலும் கூப்பிடலாம். இப்படியே இருந்த கூப்பிடுறது கேட்கும், நான் உடனே போய் ஏதாவது சொல்லி சமாளித்துடுவேன். அதுவும் இங்கே இருந்தால் யாரும் மாடிப்படி ஏறி வருவது கேட்க்கும்.”

நான் சொல்வது சரி என்று அவனும் ஒப்புக்கொண்டான். விக்ரம் என் பிளவுஸ் மேல் பிதுங்கி இருக்கும் என் மார்பு சதையை முத்தமிட்டான். நான் என் பிளவுஸ் கீழ் இரண்டு கொக்கிகளை விடுவித்து அதை மேலே தூக்கி என் முலைகளை என் ப்ராவில் இருந்து விடுவித்தேன்.

“காலையில் பால் குடிக்கணும் என்று ஆசை பட்ட இல்லையா, இப்போ குடிடா பேபி, மை ஸ்வீட் பேபி.”

3 Comments

  1. Bhavani character only super & sandhiya matter small story put it but story is very good super nice going continue very well

  2. Very nice story narration when reading it’s like watching a real movie
    Specially 3 people telling the story from there side is thrilling

  3. Amazing narration. I really want to meet the author. Feel like watching scene by scene. Bhavani is awesome. Epdiya ippadi ellam yosikareenga? Room pottu thana..

Comments are closed.