இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 2 158

நான் வேகமாக ஜன்னல் ஓரம் சென்றேன். “என்ன விக்ரம் இங்கே பண்ணுற? யாரவது பார்த்திட போறாங்க, சீக்கிரம் போ.”

“பயப்படாதே யாரும் இங்கே கவனிக்கல, ஸ்வீட் ஹார்ட் நான் பிளான் செய்த மாதிரி எல்லாம் ஒர்க் அவுட் ஆகுது. இன்றைக்கு நம் முதல் ராத்திரி நிச்சயமாக நடக்கும், ஜஸ்ட் வெயிட்.”

அப்படி சொன்னவன் விறுவிறுவென்று அங்கே இருந்து கிளம்பினான். நான் குழப்பத்தில் இருந்தேன். என்ன பிளான்? இது எப்படி சாத்தியம்? அனால் உறுதியாக நம்பினேன், அவன் திட்டமிட்டால் அதை நிச்சயமாக வெற்றிகரமாக செயல்படுத்துவான். என் இதயத்தியில் அச்சம் மற்றும் ஆர்வம் என்று எதிர் எதிர் உணர்ச்சிகள் மோதிக்கொண்டனர். அவன் சொன்னமாதிரி வெயிட் பண்ணி பார்ப்போம்.

புருஷன்

இன்னும் ஒரு இரவு தான் இங்கே இருக்கணும். யார் தடுத்தாலும் நாளைக்கு கல்யாணம் முடிந்த பின்ன மதியம் உணவுக்கு பிறகு வீடு திரும்ப வேண்டும் என்று திட்டவட்டம பெண்ணின் அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும். நான் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் என் மரியாதைக்கும் மற்றும் என் மனைவி கற்புக்கும் ஆபத்து இருக்கு. என் மனைவி மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை இந்த முடிவு. வாய்ப்பு அமையும் போது யார் வேணுமென்றாலும் தடுமாறலாம். அந்த வாய்ப்பு அமையாமல் பார்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

அப்போது மணி அண்ணா வந்து என்னிடம், “இங்கே பாரு மோகன் என்கிட்டே என்ன இருக்கு.”

அவர் கையில் ஒரு லிட்டர் கிளென்லிவட் சிங்கிள் மால்ட் விஸ்கி இருந்தது. அதை பார்த்தவுடன் எனக்கு ஆசை வந்தது. எனக்கு சிங்கிள் மால்ட் விஸ்கி ரொம்ப பிடிக்கும். அவர் வேற வெளிநாட்டு சரக்கு கையில் வைத்திருக்கார்.

மணி அண்ணா தொடர்ந்தார், “ஷங்கர், கோவிந்த் நான் இன்று ராத்திரி இதை முடிக்க போறும். நீயும் வந்து கலந்துக்க.”

எனக்கு ஆசையாக இருந்தது அனால் எப்படி பவனி இன்று தனியாக விடுவது. இதை நான்கு பேரம் சேர்ந்து முடிக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். அதற்குள் விக்ரம் என் மனைவியை முடித்திடுவான் என்ற பயம் எனக்கு இருந்தது.

“வேணாம் அண்ணா நீங்க என்ஜோய் பண்ணுங்க, பவனி வேற தனியாக இருப்பாள். நான் போறேன்.”

“என்னடா பொண்ஜாதிக்கு பயப்படுறியா? எங்கள் மனைவிகளும் தனியாக தான் விட்டுட்டு வரும். வீட்டு உள்ள தான இருக்காங்க அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.” “எப்போவது ஒரு தரவ தான இப்படி ஒன்னு சேருரோம். அதுவும் வெளிநாட்டு விஸ்கி கிடைக்கிறதே அபூர்வம், சும்மா வாடா.”

உங்க பொண்டாட்டிகல் என் பொண்டாட்டி போல அழகு கிடையாது. அவங்க பின்னால விக்ரம் போன்ற வாலிபன் எவனும் அலையில என்று மனசில் நினைத்துக் கொண்டேன். அப்போது விக்ரம் மற்றும் அவன் இரண்டு நண்பர்கள் நடந்து வீட்டின் இடது பக்கம் சைடிக்கு நடந்து சென்று இருந்தார்கள்.

அதில் இருவர் கையில் விஸ்கி பாட்டில் இருந்தது. ஒருவன் சொன்னான், “இன்னைக்கு நல்ல சரக்கு அடிச்சி மட்டையாகணும்.” அதற்க்கு விக்ரம் சொன்னான், “ஆமாம்டா ராம்பால் ஆச்சி, இன்னைக்கு புள்ள என்ஜாய் பண்ணனும்.”

இதை கேட்ட எனக்கு நிம்மதியானது. விக்ரம் இந்த இரவில் தண்ணி அடிக்கிற மூடில் இருக்கான். அப்படி என்றால் அவனுக்கு பவனி எந்தவிதமான ஊக்குதல் கொடுக்கவில்லை. ஒன்னும் கிடைக்காது என்று தெரிந்தபின் தண்ணி அடிக்க கிளம்பிட்டான்.

“சரி அண்ணா நான் வரேன், எங்கே தண்ணியடிக்க போறீங்க?”

“அங்கே பாரு, அந்த மரம் கிட்ட, டேபிள் நாற்காலி, க்ளாஸ் தண்ணி பாட்டில் எல்லாம் ரெடியாக இருக்கு. வா போகலாம், ஷங்கர், கோவிந்த் இப்போ வந்துருவாங்க.”

“இருங்க மணி அண்ணா நான் என் வாய்ப் கிட்ட சொல்லிட்டு வந்துருறேன்.

நான் எங்களுக்கு ஒதுக்கின அறைக்கு போகும் போது என் மகன் தூங்கிவிட்டான், என் மனைவியும் அவன் பக்கத்தில் படுத்திருந்தாள். நான் அறை உள்ளே நுழைந்தவுடன் பவனி கண்களை திறந்து என்னை பார்த்தாள். “வந்திட்டிங்களா சரி வாங்க படுக்கலாம். நாளைக்கு சீக்கிரமாக எந்திரிக்கணும்.”

நான், “என்ன பையன் தூங்கிட்டானா, அவன் சாப்பிட்டானா?”

“ஹ்ம்ம் சாப்பிட்டான், அவன் இன்னைக்கு போட்ட ஆட்டம் சும்மாவா, களைப்பில் அப்படியே தூங்கிட்டான். காலையில் அவனை எழுப்புவது தான் சிரமமாக இருக்க போகுது.”

நான் குலைந்து கொண்டு சொன்னேன், “பவனி மணி அண்ணா, ஷங்கர் மச்சான் கொஞ்சம் தண்ணி அடிக்க கூப்பிடுறாங்க, நான் போயிட்டு வந்தருறேன்.”

“என்னங்க விளையாடுறிங்களா, என்ன இங்கே தனியாக விட்டுட்டு, அது ஒன்னும் வேண்டாம்.”

“ஐயோ பவனி, எல்லோரும் வீட்டை சுற்றி இருக்க என்ன பயம், நான் வெளியே தோட்டத்து பக்கம் தான் இருப்பேன். சீக்கிரம் வந்துடுறேன்.”

“நீங்க எப்போதும் இப்படி தான் தண்ணி அடிக்க சான்ஸ் கிடைத்தால் விடமாட்டீங்க.”

“என்ன செல்லம் கோவிச்சுக்குற, நான் எப்போவோமா தண்ணி அடிக்கிறேன், மாதத்தில ஒன்னு அல்லது இரண்டு முறை தான தண்ணி அடிப்பேன். அதுவும் இப்போது ரொம்ப நாளுக்கு பிறகு சொந்தங்கல்லாம் சந்திக்கிறேன்.”

அவள், “சரி சரி, ரொம்ப ஓவராக குடிக்காதீங்க, நாளைக்கு சீக்கிரம் விழிக்கணும்.” “சீக்கிரம் வந்துடுங்க.”

நான் சந்தோஷமாக வெளியே போனேன். பவானிக்கு நான் அவளை தனியாக விட்டுட்டு போறது பிடிக்கில. அப்படியென்றால் அவள் மனதில் ஒன்றும் இல்லை, நான் தான் தேவை இல்லாமல் ஏதேதோ கற்பனை செய்து பயந்துவிட்டேன்.

4 Comments

  1. Mannichudnga ram namma kulantaikaha pannuren

    1. Admin pls update mannichudnga ram namma kulanthaika Ithai pannuren

  2. Vera level continue

  3. Same da sema kadhai

Comments are closed.