இரவு விளக்கின் மவெளிச்சத்தில் என் மனைவி 1 147

“வாங்க மாப்ளை..”
“வணக்கம் அத்தை..”

“என்ன மாப்ளை.. பிரயானம்லாம் சவுகரியமா இருந்ததா..?”
கேட்டுக்கொண்டே பின்னால் இருந்து வந்தார் மாமா.

“ம்ம்.. அதெல்லாம் நல்லா இருந்துச்சு மாமா…”

“அப்பா…!! எப்படி இருக்கீங்க…?” சொன்னவாறே வித்யா அவள் அப்பாவிடம் ஓட, அவர் அவளை தோளோடு அணைத்துக் கொண்டார்.

“மாப்ளைக்கு காபி போடுடி…” மாமா சொல்ல,

“இதோ.. வந்துட்டேங்க…” சொன்னவாறே என் மாமியார் கிச்சனுக்கு ஓடினாள்.

“என்னப்பா வேற யாரையும் காணோம்…?” வித்யா கேட்க,

“ப்ரியா தூங்குறா.. உன் அண்ணனும், அண்ணியும் ஜாகிங் போயிருக்காங்க.. இப்போ வந்திருவாங்க.. உக்காருங்க மாப்ளை..”

நான் சோபாவில் உட்கார்ந்து கொண்டேன். எனக்கு இவ்வளவு நேரம் இருந்த கிளர்ச்சி இப்போது வெகுவாக அடங்கிப் போயிருந்தது.

மனதில் லேசாக ஒருவித பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. இத்தனை நாட்களாக இவர்களை நல்லவிதமான கண்ணோட்டத்தோடு பார்த்துவிட்டு, இப்போது மாற்றி பார்க்க மனசு ஒத்துழைக்கவில்லை. அமைதியாகவே இருந்தேன்.

2 Comments

  1. NICE STORY old one copied from other site, continue with extra favours

  2. Update next part we are waiting long time

Comments are closed.