ஆண்களை சுண்டி இழுக்கும் கட்டழகி – 4 71

ராஜ் அவளது காம்புகளை விட்டான். அங்கே முத்தமிட உதட்டைக் கொண்டுபோனான். அவள் அவனை தள்ளிவிட்டாள். மறைத்துவைத்திருந்த ப்ராவை எடுத்துக் கொடுத்தாள். அவன் வாங்கி பாக்கெட்டுக்குள் வைத்தான்.

வரட்டுமாடி..என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டான்.

ம்…பார்த்து போயிட்டு வாங்க.

ஏண்டி சிரிச்சிகிட்டே சொல்ல மாட்டியா… இடுப்பை பிடித்து கிள்ளினான். அவள் ஏய்…என்று துள்ளினாள். இவன் சட்டென்று குனிந்து புடவையை விலக்கி அவள் தொப்புளில் முத்தமிட்டான்.

காமினி சிலிர்த்தாள். போதும்…என்று சொல்லிக்கொண்டே ஹாலைப் பார்த்தாள்.

அவனோ அவளது அடிவயிற்றிலிருந்து ப்ளவுஸ் வரைக்கும் தொப்புள் வழியாக ஒரே நக்காக வழித்து நக்கினான். தொப்புளை செல்லமாய் கடித்தான். நாக்கை தொப்புளுக்குள் விட்டு ஆழம் தொட்டு துழாவினான். விழுந்தும் விழாமலும் இருந்த இடுப்பு மடிப்பை மென்மையாக கடித்து இழுத்தான்.

ஹான்…ம்ம்….காமினி முனகி தளர்ந்தாள்.

ராஜ் ஒரு குலோப்ஜாம் உருண்டையை எடுத்து அவளது ஆழமான தொப்புளுக்குள் போட்டான். அது கீழே உருள்வதற்குள்
தொப்புளுக்குள்ளேயே அந்த உருண்டையை கடித்து கவ்வி நக்கி நக்கி சாப்பிட்டான். அவன் நக்க நக்க…அவன் தலையை பிடித்துக்கொண்டு தொப்புளை கொடுத்துக்கொண்டு கசங்கிய மூஞ்சோடு நின்றுகொண்டிருந்தாள் காமினி.

என் தொப்புள் உனக்கு இவ்வளவு பிடிக்குமாடா…என்பதுபோல் அவனை கிறக்கத்துடன் பார்த்தாள்.

தொப்புளிலிருந்து ஜீரா வழிய வழிய, தொப்புளிலும் சுற்றியும் நன்றாக நக்கிவிட்டு அவளது குண்டியில் ஒரு அடி கொடுத்துவிட்டு அப்படியே அவளை விட்டுவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தான்.

விக்னேஷ்..அப்போ நான் கிளம்புறேன்.

ஓகேடா… அப்புறம் இன்னொரு விஷயம்… நாளை கழிச்சி காமினிக்கு பிறந்தநாள்.

வாவ்..சூப்பர்டா காமினி என்கிட்ட சொல்லவே இல்லையே….என்ன பிளான்?

ஹய்யோ பிளான்லாம் எதுவும் இல்ல. ஜஸ்ட் கோயிலுக்கு போயிட்டு வரவேண்டியதுதான்.

நான் வேற நாளைக்கு மும்பை போறேன். அப்போ நாளை கழிச்சி ரிட்டர்ன் வந்திடுறேன். நைஸ்டா… தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்க். பை

திரும்பி காமினியிடம் சொன்னான். வர்றேன்…

ம்..பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க…

அவன் காரில் ஏறும்போது கண்களால் விடைகொடுத்தாள்.

விக்னேஷுக்கு காமினியின் முகத்திலிருந்த பொலிவும் ஒருவித மனநிறைவும் ஆச்சர்யத்தை தந்தன.

மறுநாள் –

குளிக்கும்போதும் உடை மாற்றும்போதும் காம எண்ணங்கள் வந்து அவளை அலைக்களித்தன. ராஜ் அவளது மேடு பள்ளங்களை சீண்டுவது போலவும் அத்துமீறி அவளது ரகசிய இடங்களில் தீண்டுவது போலவும் நினைத்து நினைத்து ஏங்கினாள். அந்த நினைவுகள் கொடுத்த சுகத்தை அனுபவிக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தவித்தாள்.

1 Comment

  1. Bro idhey Mari Nisha storyline ayum sollunga bro. Plzzzz.

Comments are closed.