அதிர்ஷ்டக்காரன் பாகம் 11 61

நான் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு…”சூப்பரா இருக்கீங்க ஆன்ட்டி… இப்பவே உங்க கழுத்திலே தாலி கட்டணும்போல் இருக்குதுங்க….”

“ஆமாம்மா…. அண்ணன் சொல்வதுதான் சரி…. நம்ம வீட்டிலே இப்பவே இந்த கல்யாணத்தை நடத்திடலாம்..” பத்மினி திடீரென சீரியசாய் சொன்னாள்…

“ஏய்… என்னடி.. சொல்றே?…” ஆன்ட்டி குழப்பமாய் கேட்க…

“நான் சொல்வதை கேளுங்க… நான் உங்களுக்கும், அண்ணனுக்கும் நம்ம வீட்டிலேயே கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன்… நீங்க கல்யாணம் செய்தவுடனேயே உங்க புருஷனோடு சாந்தி முகூர்த்தம் கொண்டாடுங்க….”

“அப்போ நான் செய்துட்ட முதல் கல்யாணம்?….”

“அது நிஜக்கல்யாணம்… இது காமக்கல்யாணம்…. உங்க மனசுக்கு பிடிச்சவரோட… நடக்கிற ரகசிய கல்யாணம்…. காலம் காலத்துக்கும் நீங்க மனசுக்குள்ளே நினைச்சு சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டிய நிகழ்ச்சி…. என்னண்ணா நான் சொல்றது….”

“கேட்வே எனக்கு நல்லா இருக்குதடி….
“ நான் சிலிர்த்தேன்…

“நடக்குமாடி இது?…” ஆன்ட்டி பாதி சந்தேகமாகவும், முகமெல்லாம் சிரிப்பாகவும் கேட்டார்கள்..

“நான் நடத்திக்காட்டறேன்….” கம்பீரமாக சொன்ன பத்மினி… இப்போ நான்தான் உங்க ரெண்டு பேருக்கும் கமாண்டர்… நான் சொல்வதை மட்டும் கேளுங்க……..” எங்கள் இருவரையும் கேட்டவள்…”ஓ.கே?…”

“யெஸ் கமாண்டர்…” என்றேன் விரைப்பாய்…

“நீங்கதான் யெஸ்னு சொல்றீங்க… உங்க வருங்கால பொண்டாட்டி ஒன்னுமே சொல்லமாட்டேங்கறா?..” பத்மினி அதிகாரமாய் கேட்க…

“ஏய் சரின்னு சொல்லுடி…” நான் ஆன்ட்டியை செல்லமாய் அடித்தேன்…

ஆன்ட்டியும்
“யெஸ் கமாண்டர்…” என்றாள் சிரிப்புடன்…

“சரி விஷயத்திற்கு வருவோம்…. கல்யாணத்துக்கு என்ன என்ன வேண்டும்?….”

“மாப்பிள்ளையும் பொண்ணும் வேண்டும்….” நான் கிண்டலாய்..

“இங்கே அவங்க ரெண்டு பேரும் இருக்காங்க… அது பிரச்சனை இல்லை… அப்புறம் மாலை வேண்டும்… அதை கடையில் வாங்கினால் சிக்கலாகி விடும்… ஆகவே மல்லிகையும் முல்லையும் ஐந்து முழம் வீதம் இரண்டையும் வாங்கிட்டு வந்துடுங்க… அப்புறம் பர்ஸ்ட் நைட்டிலே கட்டில்மேலே தூவுவதற்கு கொஞ்சம் உதிரிப்பூக்களும் வாங்கிடுங்க… அவ்வளவுதான்….”

“அவ்வளவுதானே?…” நான் உற்சாகமாய் கேட்டேன்…

“அவ்வளவுதான்… நீங்க அதை வாங்கிட்டு வர்றதுக்குள்ளே… நான் உங்க பொண்டாட்டியை ரெடி பண்ணி வைக்கிறேன்…. எதுக்கும் பூ கொஞ்சம் அதிகமாவே வாங்கிக்குங்க… உங்க பொண்டாட்டி தலையிலே வைக்கிறதுக்கு….. அப்பத்தான் உங்க பொண்டாட்டி ரொம்ப ரொம்ப சூப்பரா இருப்பா…”

“இதையெல்லாம் சொல்ற நீ யாரு… இந்த கல்யாணத்திலே?… மாப்பிள்ளை வீடா? இல்லை பொண்ணு வீடா?..” ஆன்ட்டி வெட்கமாய் கேட்டார்கள்…

“நான்தான் ஐயர்….” ஆனால்…இழுத்தாள்…

“ஆனால் என்னடி?…” நான் சந்தேகமாய் கேட்க…

“உங்க பொண்டாட்டியை அழகு படுத்தின பின்னாடி எனக்கே ஆசை வந்தாலும் வந்துடும்… அப்படி ஆசை வந்துட்டா… உங்க பொண்டாட்டியை எனக்கும் அனுபவிக்க தரணும்… அதுதான் இந்த கல்யாணத்திற்கான தட்சிணை…” என்றாள் பத்மினி கண்களில் காமம் மின்ன,,

1 Comment

  1. 12,13 please

Comments are closed.