மறந்துட்டேன் அண்ணி – 2 273

‘சொல்லுடா…’

‘நான் தான் அவங்களை நீங்கன்னு நினச்சு….அதெல்லாம் சரி அப்பவே ஒரு அறை விட்டு புத்தி சொல்லியிருந்தாங்கன்னா, இதெல்லாம் நடந்திருக்காதுல்ல’

‘எப்படி? எப்படி? இவர் போய் எல்லா பொண்ணுங்களையும் கட்டிப் பிடிப்பாராம். அவங்கதான் இவருக்கு புத்தி சொல்லனுமாம்…’

‘ஓக்கே! ஓக்கே! என் மேல தப்பிருக்கு. ஒத்துக்கிறேன்.’

‘உன் அண்ணியோட நிலை தெரிஞ்சா நீ அவங்களைப் பத்தி இப்படியெல்லாம் பேசமாட்டே’

‘நான் கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தேன்’

‘உங்க அண்ணன் ஒரு இம்பொடன்ட்’

‘என்னது?’

‘தமிழ்லே ஆண்மையில்லாதவர்னு அர்த்தம்’

‘எங்கிட்டே தப்பா நடந்துக்கிட்டதுக்கு அவங்க சொன்ன சப்பைக் கட்டா’

‘முட்டாள்! இந்த விஷயம் எனக்கு எப்பவோ தெரியும்.’

‘……..’ நான் அமைதியாய் இருக்க அவள் தொடர்ந்தாள்.

‘கல்யாணம் ஆகி ஒன்றிரண்டு வருஷம்தான் உங்கண்ணன் அவளுக்கு அந்த சந்தோஷத்தைக் கொடுத்திருக்காரு. அது கூட மாத்திரை போட்டுதான். அப்பகூட அவளை பூர்ணமா திருப்திப் படுத்தியதில்லை. அதுக்கப்புறம் அதுவும் இல்லாம போச்சு. உங்கண்ணன் பாக்காத வைத்தியம் இல்லே. மாத்திரையெல்லாம் உபயோகப்படலே. அதிகமா சாப்பிட்டா ஹார்ட் ப்ராப்ளம்லாம் வரும்னு நிறுத்த சொல்லிட்டாங்க. அதனாலேதான் செயற்கை முறைலே குழந்தை பெத்துக்கிட்டா. அதுவும் உன்னோட விந்து மூலமாதான்’

‘என்ன என்னோட விந்துவா? நிச்சயமா இருக்காது. நான் ஒருதடவை கூட என் விந்துவை தானம் கொடுத்ததில்லை.’

‘உங்கண்ணியை ஒருதடவை ஆஸ்பத்ரிலே அட்மிட் பண்ணியிருந்தாங்க தெரியுமா?’

‘ஆமா! நான் கூட அவங்களுக்கு ரெத்தம் கொடுத்தேன்.’

‘ரெத்தம் மட்டும் கொடுக்கலே, விந்துவும் சேர்த்து கொடுத்தே ஞாபகமிருக்கா?’

‘ஆமா யாரோ குழந்தை இல்லாத தம்பதிக்கு வேணும்னு கேட்டாங்க. அவங்க யாருன்னு கேட்டேன். அதெல்லாம் ரகஷியம். யாருக்கும் சொல்ல மாட்டோம்னாங்க’

‘அது வேற யாருக்கும் இல்லை. உங்கண்ணிக்குதான்’

‘……………..’

‘உங்கண்ணன் அவன்கிட்டே அதாவது உங்கிட்டே நேரா உறவு வச்சுக்கிட்டு குழந்தை பெத்துக்கோன்னு பலதடவை சொல்லியும் அவ ஒத்துக்கலே. சிவா எனக்கு மகன் மாதிரி அவன் மனசை கெடுக்க விரும்பலைன்னு சொல்லிட்டாங்க’

நான் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தேன். சிந்து தொடர்ந்தாள்.

‘நான் முததடவை உங்க வீட்டுக்கு வந்தேனே! அப்ப அவகிட்டே பேசினேன். ஏண்டி அதுதான் உன் கொழுந்தன் உன் மேலே ஆசையா இருக்கான்லே. அப்புறம் என்னடி எஞ்சாய் பண்ன வேண்டிதானேன்னு கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?’

நான் என்ன சொன்னாங்க என்பது போல் சிந்துவின் முகத்தைப் பார்த்தேன்.

‘ச்சீ போடி அவன் ஒரு நாளும் எங்கிட்டே அந்த மாதிரி பழகினதில்லை. கள்ளங்கபடமில்லாம பழகுறான். அவன் மனசுலே நஞ்சைப் புகுத்த விரும்பலேன்னா. அப்ப அவனா அந்த மாதிரி எண்ணத்துலே உன்னைப் பிடிச்சாண்ணா ஒத்துக்குவியா?ன்னேன். அவன் என்னைக் கட்டிப் பிடிக்கும் போதெல்லாம் அப்படியே என்னை தூக்கிட்டு போய் என்னை பெண்டாள மாட்டானான்னு தாண்டி இருக்கு. ஆனால் அப்படியெல்லாம் அவன் செய்ய மாட்டாண்டின்னா.’

நான் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘அப்பதான் நான் உன் மனசுலே நஞ்சைக் கலக்கனும்னு முடிவு செஞ்சேன். உன்னை நெருங்கி வர்றது மாதிரியும் பின்னே விலகி போறதுமா இருந்தேன். நான் நினச்சபடியே எல்லாம் நடந்தது.’

‘அப்ப இவ்வளவு நாள் எங்கிட்டே நடந்துக்கிடதெல்லாம் நீ போட்ட வேஷமா?’

ம்ம்ம்ம்ம்……நீண்ட பெருமூச்சை விட்டவள், ‘அப்படிதாண்டா முதல்லே நினச்சேன். ஆனால் என் மனசுலே நானே நஞ்சைக் கலந்துட்டேன். இப்ப உன்னை நினச்சு மனசு ஏங்குதுடா’ன்னு சொல்லி என்னை நெருங்கி வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, என் தோளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

*****
வீட்டுக்கு வந்த எனக்கு பித்துப் பிடித்தது போல் இருந்தது. அண்ணன் டூர் சென்றிருந்தார். அண்ணன் என்னையும், அண்ணியையும் சேர்த்து பார்த்த போதெல்லாம் ஒன்றும் சொல்லாதது இதனால் தானா? ஒருவேலை அடிக்கடி டூர் செல்வதும் அண்ணிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத்தானா? ச்சே அண்ணி எவ்வளவு தங்கமானவள். புருஷன் ஆண்மையில்லாதவன் என்றால் எந்த மனைவி அவனுடன் இருப்பாள். நாம் அண்ணியை சந்தோஷப்படுத்தலாமா? வேண்டாமா? மனது குழம்பியது. அன்று மிச்சம் வைத்த சரக்கு உள்ளே இருப்பது நினைவில் வர அதை எடுத்து முழுவதும் குடித்தேன்.

சிந்துவின் போன் வந்தது. ப்ளு டூத்தை எடுத்து காதில் மாட்டினேன்.

“என்னடா பண்ணிட்டுருக்கே!” அவள் குரல் சன்னமாக ஒலித்தது.

“என்னடி பாத்ரூமுலேருந்து பேசுறீயா?’ என்றேன் குழறிக்கொண்டே

“என்னடா தண்ணி போடுறீயா?”

“ஆமாண்டி, எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.”

” நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோடா! உங்கண்ணியை மறந்துடாதே!”

“ஏண்டி இதை சொல்லத்தான் பாத்ரூமுக்கு வந்தியா?”

“அப்புறம் வேற என்ன சொல்ல”

“இப்பவே! இப்பவே! உன்னை அம்மனமா பாக்கணும்டி”

“சிவா என்ன பேசுரே. நான் கல்யாணம் ஆனவ!”

“ஏன் கல்யாணம் ஆனவன்னா எல்லாம் காணாமப் போயிடுமா”