த்ரீ ரோசஸ் 1 256

என்னம்மா என்றேன்.. வெளியே நின்றபடியே..

உள்ள வாங்களேன் முதல்ல..

உள்ளே சென்றேன்..

இப்போது யமுனா.. முன்பக்கம் ஒரு டவலை எடுத்து போர்த்தி இருந்தாள்..

மாமா ஆபத்துக்கு பாவம் இல்ல.. டைம் வேற ஆச்சு.. ப்ளீஸ் இந்த ப்ரா கொக்கியை கொஞ்சம் மாட்டி விடுங்களேன்.. என்றாள்..

எனக்கு கப்பென்றது..

ஆபத்துக்கு பாவம் இல்ல தான்.. அதை விட.. முகூர்த்த நேரம் வேறு நெருங்கிக் கொண்டே இருந்தது..

நான் யமுனாவை நெருங்கினேன்..

யமுனா கண்ணாடி பக்கம் திரும்பிக் கொண்டாள்..

மீண்டும் என் கண்களுக்கு யமுனாவின் வெற்று முதுகும்.. இடுப்பு மடிப்புகளும்.. சிகப்பு பாவாடையில் உப்பிய பெரிய பெரிய பானை குண்டிகளும் தரிசனம் தந்தது..

நான் யமுனாவை நெருங்கினேன்.. என் கைகள் நடுங்க.. சைடில் முதுகு மடிப்பின் நடுவே சிக்கிக் கொண்டிருந்த இரண்டு பக்க ப்ரா ஸ்டாப்பையும் மெல்ல இரண்டு கைகளிலும் ஆளுக்கொன்றாக பிடித்தேன்..

எனக்கு வேஷ்டி டங் என்று கூடாரம் அடித்தது..

எத்தனை வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு ப்ரா தரிசனம்..

என்னை அறியாமல் எனக்கு கீழே பெரிதாகிவிட்டது..

நான் கைகள் நடுங்க.. இரண்டு ஸ்ட்ராப்பையும் இழுத்து பிராவின் கொக்கியை மாட்ட ஆரம்பித்தேன்..

எனக்கு வாகாக.. யமனா முன்பக்கம் தன் மூச்சை இழுத்து.. அவள் பெரிய முதுகை கொஞ்சம் பின் பக்கம் மடித்தது போல செய்து.. எனக்கு ஈஸியாக ப்ரா மாட்ட வழி வகுத்து கொடுத்துக் கொண்டிருந்தாள்..

அந்த ப்ராவில் மொத்தம் 3 மேல் கொக்கிகளும்.. கீழே 3 கொக்கிகளுமாக மெத்தம் 6 கொக்கிகள்..

நான் ப்ராவின் ஸ்ட்ராப்பை இழுத்து பார்த்தேன்.. கடைசியாக இருந்த கொக்கி வரை தான் வந்தது.. நான் முதல் கொக்கியை இழுத்து பிராவின் கடைசி நூல்லில் மாட்ட முற்பட்டேன்..

மாமா.. நல்லா இழுத்து.. முதல் கொக்கில இருந்து வரிசையா மூணு கொக்கிகளையும் மாட்டிடுங்க.. என்று யமுனா மெல்ல குரல் கொடுத்தாள்..

பொண்ண கூட்டிட்டு வாங்கோ.. நாளியாறது.. என்று கீழே ரொம்ப ரொம்ப மெல்லிய சத்தத்தில் ஐயரின் குரல் கேட்டது..

டைம் வேறு இல்லை..

நான் கொஞ்சம் தைரியம் வந்தவனாக..

யமுனாவின் இரண்டு பக்கம் முதுகு சதைகளையும் மெல்ல அமுக்கி.. பிடித்து.. அப்படியே அவள் முதுகு இடுப்பு சதையோடு.. பிரா ஸ்ட்ராப்பை பிடித்து நன்றாக இழுத்து.. இப்போது முதல் கொக்கி.. இரண்டாம் கொக்கி.. கொஞ்சம் கஷ்டப்பட்டு அந்த மூன்றாவது கொக்கியையும் போட்டு விட்டேன்..

அப்போது அவன் முதுகில் இருந்து வியர்வை என் விரல்களில் பட்டு என்னை எங்கேயோ கொண்டு சென்றது..

தேங்க்ஸ் மாமா.. என்று சொல்லி..யமுனா பின்பக்கம் தன் கைகளை கொண்டு வந்து பிரா பட்டைக்குள் விட்டு நான் கோனலாக மாட்டி விட்ட கொக்கியை கொஞ்சம் சரி செய்துக் கொண்டாள்…

சரிமா.. சீக்கிரம் ஜாக்கெட்டையும் புடவையையும் கட்டிட்டு கீழே வா.. என்று சொல்லி விட்டு கீழே படிகட்டில் இறங்க..

என் போன் ரிங் அடித்தது..

கீழே படிகட்டில் இறங்கிக் கொண்டே..

ஹலோ.. யாரது? என்று பேசிக் கொண்டே கீழே இறங்கினேன்..

மாமா.. நான் கங்கா பேசுறேன்.. என்றது போனின் மறுமுனையில் இருந்த குரல்..

ப்ரியா

நான் எதார்த்தமாக மணமகள் அறைக்குள் மீண்டும் நுழைய முற்பட.. வாசலில் கோபால் மாமா செருப்பு இருந்தது..

அதனால் கொஞ்சம் தயங்கி நின்றபடி.. லேசாக சாத்தி இருந்த கதவின் இடுக்கு வழியாக எட்டி பார்த்தேன்..

அங்கே கோபால் மாமா.. யமுனாவை பின் பக்கத்தில் இருந்து கட்டி அணைத்து முத்தம் கொடுத்தக் கொண்டிருந்தார்..

சே.. என்ன மனுஷன் இவன்.. தன் மகன் கட்டிக்கப் போற மருமகள்னு கூட பார்க்காம.. அதுவும்.. இந்த கல்யாண மண்டபத்துல.. 1000 பேரு நடமாடிட்டு இருக்க ஜனங்க மத்தியிலே.. இவ்ளவு தைரியமா தன் சொந்த மருமகளையே கட்டி பிடிச்சி என்ன என்ன கண்றாவியோ பண்ணிட்டு இருக்காரே.. என்று நினைத்தேன்..

உள்ளே என்ன நடக்குதுனே.. எனக்கு புரியல.. இந்த யமுனா கழுதையும்.. மாமனாரு கட்டி பிடிச்சி இருக்காருனு.. கொஞ்சமாவது திமிர்றாளா.. அவளும் அவருக்கு ஈடு இணையா எக்கி எக்கி காட்டிக்கிட்டு இருக்காளே.. என்று அவள் மேலும் எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது..

நாளியாறது.. பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ.. என்று ஐயர் கீழே சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்..

நான் டக் டக் என்று கதவை மெல்ல தட்டினேன்..

உள்ளே அவர்கள் இருவரும் அந்த சத்ததை கேட்டது மாதிரியும் தெரியல.. இருவரும் கட்டி பிடிச்சிக்கிட்டு இருந்ததுல இருந்து விளகினது மாதிரியும் தெரியல..

எனக்கு உள்ளே நுழைந்து ஏதாவது அசிங்கமா ரெண்டு பேத்தையும் திட்டனும் போல இருந்தது..

ஆனால்.. கோபால் மாமா.. இந்த ஊரிலேயே பெரிய மனிதர்..

இந்த ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்று எண்ணி நான் வாசலிலேயே நின்றேன்..

நாளியாறது.. சீக்கிரம் பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ.. என்று ஐயர் கீழே மீண்டும் இரண்டாம் முறை குரல் கொடுத்த போது தான் கோபால் மாமா வேர்க்க விருவிருக்க யமுனா ரூமை விட்டு வெளியே வந்தார்..

யமுனா.. இந்த விஷயம் வெளியே தெரியவேணாம்.. எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.. சீக்கிரம் ஜாக்கெட்டை மாட்டிக்க.. என்று சொல்லியபடியே.. ஏதோ போன் வர.. அதை அட்டன்ட் பண்ணிக் கொண்டே படிகட்டின் கீழ் இறங்கி போனார்..

நான் கதவின் அருகில் நின்றது கூட தெரியாமல் கோபால் மாமா அவசர அவசரமாக கீழே சென்றார்..

நான் யமுனா ரூம் உள்ளே சென்றேன்..

அப்போது தான் ஜாக்கெட் ஊக்கை முன்பக்கம் இழுத்து மாட்டி முடித்தது.. பட்டு புடவையின் முந்தானையை சரி செய்து மாராப்பை எடுத்து தன் பெரிய ஜாக்கெட் முலைகளை மறைத்தாள்..

ப்ரியா.. எங்கேடி போய் இருந்த.. சே.. ஒரு நிமிஷம் சீக்கிரம் வந்திருக்க கூடாது.. என்ன நடந்துது தெரியுமா என்று யமுனா என்னை பார்த்தாள்..

தெரியும் யமுனா.. எல்லாம் நான் வெளியே இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்..

கோபால் மாமா வயசன்ன.. உன் வயசென்ன.. இப்படியாடி.. பட்ட பகல்ல.. அதுவும்.. இத்தனை மக்கள் நடமாட்ற.. கல்யாண மண்டபத்துல.. கோபால் மாமாவை கட்டிபிடிச்சி.. கிஸ் அடிச்சிட்டு இருப்ப..

நீ இப்ப பட்டவனு நான் கொஞ்சம் கூட எதிர் பார்ககலடி.. என்று நான் யமுனாவை பார்த்த பொறிந்து தள்ளினேன்..

யமுனா என்னை ஆச்சரியமாக பார்த்தாள்..

என்னடி உளற்ற.. என்று என்னை பார்த்தாள்..

நாங்க கட்டி பிடிச்சி முத்தம் கொடுத்துட்டு இருந்தோமா.. சிவ சிவா.. என்று தன் காதுகளை பொத்திக் கொண்டு காது கூசுவது போல் செய்தாள் யமுனா..

பின் பக்கம் பிரா ஊக்கு மாட்ட முடியல.. நீ தான் பின் பக்கம் வந்தனு நினைச்சி.. நான் பிரா ஊக்கை மாட்டி விட சொல்ல.. கோபால் மாமா எதார்த்தமா உள்ளே வந்துட்டாரு..

சரி நேரம் வேற ஆகுறதே.. ஆபத்துக்கு பாவம் இல்லனு.. நான் தான் அவரை மாட்ட சொன்னேன்.. யேய் அசிங்கம் புடிச்சவளே.. நிறைய செக்ஸ் கதையா படிச்சி படிச்சி.. உன் கண்ணால பாக்குறது கூட தப்பு தப்பா தெரியுதாடி.. போய் நல்ல டாக்டரா பார்த்து ஒரு கண்ணாடி வாங்கி மாட்டு என்று யமுனா என்னை திட்டினாள்..