ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 1 266

அவர் தட்டு தடுமாறி என்னை சமாதனம் செய்ய முயற்சிக்க அங்கு ஒரு பெரிய சண்டை நடந்து முடிந்தது. அவர் கள்ள காதலியும், தேவடியா, வேசி, பிச் என்று வாய்க்கு வந்தபடி அவளை திட்டினேன். அவள் அவர் அலுவகத்தில் பணிபுரிபவள். அவர்கள் இடையே நான்கு மாதமாக இந்த கள்ள உறவு நீடித்திருந்தது. அவள் கணவனிடம் அவளின் ஒழுக்கமற்ற நடத்தையை பற்றி சொல்லிவிடுவேன் என்று மிரட்டினேன். இதை கேட்டு என் கணவரும் கௌரியும் பதறி போனார்கள். அவள் கணவன் ரொம்ப கோபக்காரன் மற்றும் முரடன் என்று கூறி நான் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார்கள். கெளரிக்கும் என் புருஷன் போல் 30 வயது. கிளி போல் பெண்டாட்டி நான் இருக்க குரங்கு போல் ஒரு வப்பாட்டி அவருக்கு தேவை தான. உண்மையை சொன்னால் கௌரி கவர்ச்சியாக தான் இருந்தால் அனால் என் அளவுக்கு இல்லை என்று எனக்குள் உள்ள கர்வம் சொன்னது. என் கர்வத்தில் மட்டும் நான் அப்படி நினைக்கவில்லை அது உண்மையும் கூட.

என் கணவரும் சராசரி மனிதர் போல கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி கொண்டார். என்னால் இந்த துரோகத்தையும் அவமானத்தையும் ஏற்று கொள்ள முடியவில்லை. அன்றையில் இருந்து ஒரு வாரமாக அவரிடம் நான் பேசவில்லை. பின்பு நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அவரிடம் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டேன். நம் குழந்தைக்கு இன்னும் இரண்டு வயது கூட ஆகவில்லை அப்படி செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார். நான் இன்னொருவனிடம் படுத்திருந்தால் உங்களால் ஏற்று கொள்ள முடியும்ம என்றேன். அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் அவரை மன்னிக்க வேண்டினார். இப்படியே வாக்குவாதம் இரண்டு நாள் நீடித்தது, பின்பு மறுபடியும் அவரிடம் பேச மறுத்தேன். எனக்கு எதோ குறை இருக்குதோ, அந்த பெண் போல் என்னால் ஒரு ஆண்னை முழுதாக திருப்தி படுத்த முடியாதோ என்றபடி எல்லாம் யோசித்தேன். நான் மனமுடைந்து போனேன். இன்னும் ஒருவாரம் கழித்து என் முடிவை அவரிடம் சொன்னேன். என் வேதனையை நீங்கள் அறிய வேண்டும் என்றல் நானும் வேறு ஒரு ஆணிடம் உடலுறவு கொள்ள வேண்டும். அந்த வலியை நீங்கள் அனுபவித்தால் தான் இந்த தப்பை நீங்கள் மறுபடியும் செய்ய மாட்டிர்கள். இந்த காரணம் மட்டும் இல்லாமல் எந்நாளும் கௌரியை விட ஒரு ஆணுக்கு அதிக சுகம் கொடுக்க முடியும் என்று எனக்கு நானே நிரூபித்தால் தான் ஒரு ஆறுதல் கிடைக்கும் என்று முடிவெடுத்தேன். அவர் என்னிடம் எவ்வளவு வாக்குவாதம் செய்தலும் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். ஒன்னு அவர் என் முடிவை ஏற்க வேண்டும் இல்லை என்றல் விவாகரத்து. கடைசியாக வேறு வழி இன்றி ஏற்று கொண்டார். நானே எனக்கு வேண்டிய காதலனை தேர்ந்தெடுப்பேன் என்று என் முடிவும் சொன்னேன். அவரால் எதுவும் செய்ய முடியாமல் ஒப்புக்கொண்டார். தெரியாத ஒரு ஆண்னை விட அவர் நண்பர்களில் ஒருவனை தேர்ந்தெடுத்தால் தான் அவருக்கு அவமானம் அதிகமாக இருக்கும் என்று தீர்மானித்தேன். நான் ஏன் இப்படி பழிவாங்கும் வெறியில் அப்போது இருந்தேன் என்று இப்போது புரியவில்லை அனால் என் மனநிலையும் வேதனையும் அப்போது அவ்வாறு செய்ய தூண்டியது. அவர் நண்பர்களில் சிவா என்ற ஒருவனை தேரனெடுத்தேன். இதற்க்கு சிவா ஒப்புக்கொள்வான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை, அவன் ரெப்புட்டேஷன் அந்த மாதிரி. சிவா ரொம்ப வசீகரத் தோற்றம் உடையவன். பல பெண்கள் அவனிடம் மயங்கி இன்பம் அனுபவித்து மகிழ்து இருகிறார்கள் என்றதால் என் கணவரும் அவன் மற்ற நண்பர்களும் அவன் மேல் கொஞ்சம் பொறாமை உள்ளது என்று அறிவேன். சிவாவுக்கு என் மேல் ஆசை உள்ளதையும் அறிவேன், எனக்கும் அவன் மேல் ஈர்ப்பு இருக்கலாம் என்று எனக்குள் ஒரு சந்தேகம் இருந்தது. இல்லை என்றல் நான் ஒரு காதலன் தேர்ந்து எடுக்க நினைக்கும் போது ஏன் அவன் தான் என் நினைவுக்கு முன் தோன்றினான். உண்மையில் அவன் லீலைகளை பற்றி கேள்வி பட்ட போது எனக்கும் மனதில் கொஞ்சம் அறிவார்வம் தோன்றிக்கு. அவன் தான் முதல் முதலில் என் கற்பை சூறையாட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அது இன்று இரவு நடக்க போகுது.