ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 1 266

நான் முழு நிர்வாணமாக என் அலமாரி நோக்கி நடந்தேன். இந்த கோலத்தில் நான் நடக்கும் போது அசையும் என் மார்பகங்கள் மற்றும் என் புட்டங்களை ரசிக்க சிவா இங்கு இருந்ததால் எப்படி நன்றாக இருந்திருக்கும். அவனை பல முறை என் கணவனோடு இருக்கும் போது சந்தித்து இருக்கிறேன். அவனுக்கு என் மேல் ஒரு ஈர்ப்பு இருப்பதை நான் அறிவேன். என் கணவன் இருக்கும் போது கூட அவன் வெளிப்படையாக என்னை ரசிப்பான். நான் சாதரணமாக உடுத்தி இருக்கும் போதே அவன் என்னை பார்த்து ஜொள் விடுவான். இந்த கோலத்தில் என்னை பார்த்தால் அவனுக்கு…..!!! ஹ்ம்ம் வேற என்ன ஆகும், அவனுக்கு ஒழுகிவிடும்.

“காத்திருடா கண்ணா, உன் இச்சை இன்னும் கொஞ்ச நேரத்தில் நிறைவேற போகுது,” என்று நினைத்து கொண்டேன்.

நான் என் அலுமாரி திறந்து பிங்க் நிற பண்டீஸ் மற்றும் அதை மேட்ச் செய்யும் பிர எடுத்து அணிந்தேன். பின்பு சிகப்பு நிற ரவிக்கை மற்றும் புடவை உடுத்தினேன். மிக லோ ஹிப் வகையில் என் தொப்புள் அவன் பார்த்து ரசிக்கும் படி உடித்தினேன். ஆபரணங்கள் மற்றும் வளையல்கள் எடுத்து அலங்காரம் செய்து கொண்டேன். நெத்தியில் மற்றும் தலையின் நடுவகிடில் குங்குமம் இட்டேன். என் தாலியை என் ரவிக்கையில் இருந்து வெளிய எடுத்து தெரியும் படி போட்டு கொண்டேன். இப்படி நான் ஒரு சுமங்கலி பெண்ண என்ற காண்பிக்கும் தோற்றத்தில் அவனுக்கு விருந்தாக வர வேண்டும் என்று சிவா விரும்பினான் (ஏறக்குறைய முதல் ராத்திரியில் மணப்பெண் வருவது போல). அவனின் இந்த ரசனை எனக்கு பிடித்தது.

“நான் இன்னொருவன் பொண்டாட்டியை ரசிக்கிறேன் என்ற முழு உணர்ச்சி எனக்கு ஏற்படணும். அப்பொழுது நான் ரசித்து ரசித்து உன் ஓவ்வொரு அடையும் உன் உடல்லில் இருந்து கழற்ற வேண்டும். கழற்றும் போது வெளிப்படும் உன் மேனியின் பகுதியை நான் முத்தமிட்டு ருசிக்க வேன்டும்,” என்று சிவா என்னிடும் கிசுகிசுத்ததை இப்போ நினைக்கும் போது கூட என் உடல் சிலிர்த்தது.

இதையெல்லாம் கட்டில்லில் படுத்த படி வேதனையோடு பார்த்து கொண்டு இருந்தார் என் புருஷன் மகேஷ். ஆம், என் காமாதுர உடல் இன்று இரவு அவர் நண்பனுக்கு விருந்தாக போவது அவருக்கு நன்றாக தெரியும். அதனால் அவர் விரும்பி தான் என்னை அனுப்புகிறார் என்று தவறாக நினைக்காதிர்கள். இதில் என் கணவருக்கு துளி கூட விருப்பம் இல்லை இன்னும் சொல்ல போனால் இது அவருக்கு வேதனை உண்டாக்கியது. அனால் அவரால் இதை தடுக்க முடியாது. அந்த தகுதியை இழந்தவர். அவர் தடுக்க முடியாத காரணம் என்னில் அவர் தம்பதிய உறவில் ஈடுபட முடியாதவர் என்றும் நினைத்து விடாதிர்கள். அவர் ஆண்மை உள்ளவர் தான். அதுவே இந்த நிலை உருவாக காரணம் ஆனது.